Skip to content

அங்கன்வாடி மையத்தில் ….. புதுகை கலெக்டர் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி,  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை கலெக்டர் அமுதா,  அன்னவாசல்அடுத்த மருதாந்தலை அங்கன்வாடி மையத்தில் நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா, குறிப்பாக வயதுக்கேற்ற உயரம்,  எடையுடன் இருக்கிறார்களா என்பதை  பரிசோதித்தார்.

இந்த ஆய்வின்போது இலுப்பூர் கோட்டாட்சியர் அக்பர் அலி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ஷோபா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!