பீகாரில் இன்று மாணவா்கள் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல் விபரீதமாக மாறியது. ஒரு கோஷ்டி மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் எதிர்க்கோஷ்டி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

