போலி வாக்காளர் பட்டியல் , வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பி வாக்குவாதம் செய்தனர். இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களவை பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
