Skip to content

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

போலி வாக்காளர் பட்டியல் , வாக்கு திருட்டு தொடர்பாக இன்று  மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள்   பிரச்னையை கிளப்பி வாக்குவாதம்   செய்தனர். இதற்கு ஆளுங்கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அவைகளிலும்  அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களவை பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவை  பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!