2025 ம் ஆண்டுக்கான 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் , ஜப்பானை சேர்ந்தஷிமோன் சகாகுச்சிககு நோபல் பரிசு அறிவிப்பு வௌியிட்டுள்ளனர்.பிரெட் ராம்ஸ்டெல்க்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஷிமோன் சகாகுச்சிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..
- by Authour
