Skip to content

விஜய் சந்திப்பு… 2000 பேருக்கு மட்டுமே அனுமதி.. QR குறியீடு அவசியம்..

காஞ்சிபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். QR உடன் கூடிய நுழைவுச் சீட்டு உள்ள 2000 பேருக்கு மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதனை தவெகபொதுச்செயலாளர் ஆனந்த் அறித்துள்ளார். காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்புநடைபெறுகிறது. காஞ்சிபுரம் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் குறித்த பிரச்னைகளை குறித்து இந்த மக்கள் சந்திப்பு நடைபெறுகிறது எனதவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!