தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டு வருகின்றது.மாவட்டம் வாரியாக வௌியிடப்பட்டது வாக்காளர் பட்டியல். இதனை தொடர்ந்து திருச்சியில் வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் சரவணன் வௌியிட்டுள்ளார்.
எஸ்ஐஆர்-க்கு முன்பு 23,68,967, எஸ்ஐஆர்-க்கு பின் 20,37,180க்கு பின் மொத்தமாக 3,31,787 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சையில் 2.06 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் 1.82 வாக்காளர்கள் நீக்கம்
காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

