Skip to content

தடாலடியாக காபி தூள் விலை உயர்வு

தமிழகத்தில் காபி தூள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கிலோவிற்கு ரூ.980-லிருந்து ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளதால் காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் காபி உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளான பிரேசில் மற்றும் வியட்நாமில் இயற்கை பேரிடர்களால் தோட்டங்கள் அழிந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஒரு கிலோ காபி தூள் ரூ.500-க்குள் இருந்த நிலையில், தற்போது அதன் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!