Skip to content

அரசு கல்லூரியில் 15.75 கோடியில் புதிய கட்டிட பணி.. VSB துவக்கி வைத்தார்

கரூர் அரசு கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்

பாலாஜி கல்லூரி மாணவ மாணவியருடன் இணைந்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், அரசு

அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!