நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைதுசெய்யக் கோரி குமாரபாளையம் எம்ஜிஆர் நகரில் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பாகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை..
