ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு; 200 பேர் காயம் என தகவல் வெளிவந்துள்ளது.
