வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்
பரிமளா என்ற பெண், வெளியேற முடியாமல்
சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் கடைசி நொடியில் ஜேசிபி வாகனத்தால் ஆலையின் சுவரை உடைத்து பரிமளா என்ற பெண் மீட்கப்பட்டார்.
