சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேற்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், செட்டிநாடு குழுமத்தின் தலைவர் டாக்டர் முத்தையா ராமசாமி சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேற்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், செட்டிநாடு குழுமத்தின் தலைவர் டாக்டர் முத்தையா ராமசாமி சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.