நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவித்த குழந்தை
தாயும், சேயும் நலமாக இருக்கும் நிலையில், அவசர ஊர்தியிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் ராமச்சந்திரன், ஓட்டுனர் சரவணகுமாருக்கு மருத்துவர்கள் பாராட்டு
