தமிழ் சின்னத்திரையில் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர், சில மாதங்கள் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வெள்ளித்திரையை தொடர்ந்து விரைவில் சின்னத்திரையிலும் அவர் தடம் பதிக்கவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
