ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் இன்று மட்டும் 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 90.13 டாலரை எட்டியுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
