சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று, ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரி பாபு மீது 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
