தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் பரிசல் சவாரி தடை செய்ய வாய்ப்பு உள்ளது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் பரிசல் சவாரி தடை செய்ய வாய்ப்பு உள்ளது