தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய். அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பாக தனித்தீர்மானம் செய்யப்பட்டது. தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல அது நமது உயிர், உணர்வு என்று அவர் கூறியுள்ளார்.
