ஏப்ரல் 1, 2027 முதல் அனைத்து டிப்பர் மற்றும் டிம்பர் ரக லாரிகளுக்கு தானியங்கி சரக்கு மூடி அமைப்புகளை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் இந்த லாரிகளில் கட்டுமானப் பொருள்களே ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்த லாரிகள் சாலையில் திறந்த நிலையில் செல்வதால், பின்னால் வரும் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே, தானியங்கு மூடி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
