திருச்சி மாநகரில் உறையூர், கண்டோன்மெண்ட், பாலக் கரை, கே.கே.நகர், தில்லைநகர், ஸ்ரீரங்கம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் 27 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் , ஏட்டுகள் உள்பட மொத்தம் 41 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்கள் அவரவருக்கு ஒதுக்கிய போலீஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார்.
