செங்கல்பட்டு மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை 31வது தென்னக மண்டலக் குழு முதலமைச்சர்களுக்கான மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், முதலைமைச்சர்கள் மாநாட்டின் குழு தலைவராக மத்திய அமைச்சர் அமித்ஷா, துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர்கள் மாநாடு…துணைத் தலைவராக விஜய் அறிவிப்பு
