சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்று வரும் நிலையில், வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்காத தவெக அரசைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வருகை தந்துள்ளனர். நிதி ஒதுக்கீடு செய்யாததால் எந்த திட்டப் பணிகளையும் செய்ய முடியவில்லை என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
