நேபாள பெருவெள்ளத்தின் போது திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத்தில் இருந்து நாளை (ஆக.30) மாலை நேபாள காத்மாண்டு அழைத்து வரப்படுவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர். டில்லியில் இருந்து 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திபெத்தில் சிக்கிய 39 தமிழர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
