சுபமுகூர்த்த நாளையொட்டி திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கும், கனகாம்பரம், முல்லை, பிச்சிப்பூ, சம்பங்கி உள்ளிட்ட பூக்களும் உயர்ந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.


சுபமுகூர்த்த நாளையொட்டி திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கும், கனகாம்பரம், முல்லை, பிச்சிப்பூ, சம்பங்கி உள்ளிட்ட பூக்களும் உயர்ந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.