நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,357 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா-சீனா உதவியுடன் தற்காலிக பாலங்கள், சாலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. நேபாளத்தில் இடிபாடுகளில் இருந்து 13,583 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5,326 பேரைக் காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.
