Skip to content

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாபநாசத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கலைச் செல்வன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் மயில் தண்ணீர் பந்தல் மற்றும் மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மாநில துணைத் தலைவர் ரவிச் சந்திரன், மாநிலச் செயலாளர் வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!