Skip to content
Home » அலங்காநல்லூரில் போலீசார் லேசான தடியடி

அலங்காநல்லூரில் போலீசார் லேசான தடியடி

அலங்காநல்லூரில் இன்று விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்  பிற்பகல் 3 மணிக்கு பின்னர் திடீரென சிலர்  மைதானத்திற்கு வெளியில் இருந்து போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். கல் வீசிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!