Skip to content
Home » ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

  • by Senthil

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக இன்று  அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  தன்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தொண்டர்கள் , நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும்  எடப்பாடி நன்றி தெரிவித்தார்.

பின்னர் எடப்பாடி கூறும்போது அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் வழங்கப்படும்.  ரூ.10 செலுத்தி புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை  தலைமைக்கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஏப்ரல் 5ம் தேதி முதல் தங்கள் உறுப்பினர்  பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!