Skip to content
Home » அமெரிக்காவில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….

அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். அவர் யார்? என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!