Skip to content
Home » Archives for Senthil » Page 2255

Senthil

விஜய் திவாஸ் 51வது வெற்றி தினம்…. திருச்சியில் மேஜர் சரவணன் ஸ்தூபியில் மரியாதை…. படங்கள்…

  • by Senthil

ஆண்டுதோறும் டிசம்பர் 16-ம் தேதி வங்கதேசம், சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தியா – பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த வீரர்களைப் போற்றும் வகையில் அந்த நாள், `விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் வெற்றி… Read More »விஜய் திவாஸ் 51வது வெற்றி தினம்…. திருச்சியில் மேஜர் சரவணன் ஸ்தூபியில் மரியாதை…. படங்கள்…

திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….

  • by Senthil

  திருச்சி லால்குடி நகர பகுதிகளில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் போதை விழிப்புணர்வு தொடர்பாக நேரிடையாக பொதுமக்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….

திமுக அரசை குறை கூறுபவர்களுக்கு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி…..

  • by Senthil

கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைத்தல், புதிய பயணியர் நிழல் குடை அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை மின்சாரத்துறை… Read More »திமுக அரசை குறை கூறுபவர்களுக்கு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி…..

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு முதல்முறையாக முட்டை ஏற்றுமதி…

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைகளை தற்போது அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விமான நிலையத்தில் இருந்து பால் பொருட்கள்,… Read More »திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு முதல்முறையாக முட்டை ஏற்றுமதி…

22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி…2 பேர் கைது…

  • by Senthil

கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே வீதியை சேர்ந்தவர் சுப்ரதா பாரிக். இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்கம் கூப்ளி பகுதியை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் ஆர்டரின்… Read More »22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி…2 பேர் கைது…

சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தா.பொட்டகொல்லை வடக்கு தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் நாவரசு (20) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி… படங்கள்…

  • by Senthil

ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை கொடுத்தார் ஸ்ரீ ரங்கநாதரும் அகிலாண்டேஸ்வரியும் அண்ணன் தங்கை உறவுமுறை என்று கூறப்படுகிறது. தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு வருடம் தோறும் மார்கழி மாத பிறப்பன்று திருப்பாவாடை நிகழ்ச்சிக்காக… Read More »திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி… படங்கள்…

இன்றைய ராசி பலன் (16.11.2022)

  • by Senthil

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் 13ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 97 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக மழை நீர், நெல் சாகுபடி வயல்களில் தேங்கியது. திருவையாறு கிழக்கு, மேற்கு… Read More »இன்றைய ராசி பலன் (16.11.2022)

அரியலூரில் நாளை பவர் கட்….

  • by Senthil

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை  17.12.2022 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத்,… Read More »அரியலூரில் நாளை பவர் கட்….

ஜெகன்னா காலனி வீடுகள்… அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்….

  • by Senthil

ஆந்திராவில் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒய்எஸ்ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேச அரசு மாநிலம்… Read More »ஜெகன்னா காலனி வீடுகள்… அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்….

error: Content is protected !!