Skip to content

Authour

கோவையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

கோவை, கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குரும்பபாளையம் வையாபுரி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளதால் கல்லூரி மாணவ, மாணவியரின் விடுதி, தனியார் விடுதிகளும்… Read More »கோவையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமா?

சென்னை திருவொற்றியூர் குப்பம் அருகே உள்ள  மீன் பிடி  துறைமுகத்தை  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சூரை மீன் பிடி துறைமுகத்தில் பலகைத் தொட்டி குப்பத்தைச் சேர்ந்த சுதேசன்… Read More »குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. அதே போல வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை… Read More »வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…

தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு 23 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன கடந்த 25 ஆம் தேதி துவங்கியது 6 ஆம் நாளான இன்று மாதுளை அலங்காரம்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர்… Read More »மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன்  27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில்… Read More »விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

  • by Authour

தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரை தேடும் பணி நேற்றும் 2ம் நாளாக தொடர்ந்து நடந்தது. தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சென்ற 17வயது சிறுவன்

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

error: Content is protected !!