Skip to content
Home » வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

  • by Senthil

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் உள்ளது, வங்கதேசத்தின் சிட்டகாங் – கேபுபரா இடையே அக்.25 மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!