Skip to content
Home » பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வருகை

பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வருகை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, வரும் மே 4ம் தேதி இந்தியா வருகை தருகிறார். கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு உயர் தலைவர் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும். 2014ம் ஆண்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!