Skip to content
Home » அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

அரியலூர் இரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடிய 17 நபர்கள் மீது வழக்கு

அரியலூர் ரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடுவதாக  எஸ்.பி.  கெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, சம்பவ இடத்திற்கு  சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவல்துறையினர் வேிரைந்து சென்றனர்.

ங்கு  பணம் வைத்து கும்பலாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 17 நபர்களை சுற்றி வளைத்து  பிடித்தனர்.. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள்-7, பணம் – 1,07,000 /- ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் கோபிநாத்  17 பேரையும் கைது செய்து விசாரணை விசாரணை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!