Skip to content
Home » மாற்றுதிறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்..

மாற்றுதிறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்..

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி,புதிய பேருந்துநிலையம் வளாகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்வு- 2024 தொடர்பாக 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட , 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரஙகளை மாற்றுதிறனாளிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வழங்கினார். உடன் புதுக்கோட்ட வருவாய் கோட்டாட்சியர் செல்வி ஐஸ்வர்யா, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், நகராட்சி ஆணையர், ஷியாமளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!