Skip to content
Home » மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (16.09.2023) துவக்கி வைத்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி

உபகரணங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  எஸ்.உலகநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்  அழகு (எ) சிதம்பரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!