Skip to content
Home » சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை தீவுத்திடல் பகுதியில் வரும்  9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த பந்தயத்தை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் 2 நாட்கள் பெய்த கனமழையால்  சென்னை வெள்ளக்காடானது.

எனவே கார்பந்தயம் நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.  இதன் காரணமாக  பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!