Skip to content
Home » பணம் வைத்து சூதாட்டம்…. திருச்சியில் 6 வாலிபர்கள் கைது….

பணம் வைத்து சூதாட்டம்…. திருச்சியில் 6 வாலிபர்கள் கைது….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  மெயின் ரோடு பகுதியில் லால்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜே ஜே நகர் அருகில் உள்ள விவசாய நிலத்தில் ரஞ்சித், இளையராஜா, வினோத்குமார், கலைச்செல்வன், பாலசுப்ரமணியம், கார்த்திக் ஆகிய 6 பேரும் பணம் வைத்து சூதாடிய போது போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து அவரிடமிருந்து 1, 820 ரூபாய்  பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும் 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகி்ன்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!