Skip to content
Home » Page 4

கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டபோது, அவரது காரில் இருந்து போலீசார் கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக  விசாரிக்க 7 நாள்… Read More »கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

குஜராத் தலைநகர் அகதாபாத்  விமான நிலையத்தில் இன்று  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேரை  அந்த மாநில தீவிரவாத தடுப்புபடையினநர் சுற்றி வளைத்து பிடித்தனர்.  இவர்கள் 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்.  இவர்கள் ஏன் அங்கு… Read More »குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

கொல்கத்தா ஐகோர்ட்……பாஜகவுக்கு கண்டனம்….. தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி

திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பா.ஜ.க. அவதூறு விளம்பரங்கள் வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கொல்கத்தா ஐகோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன்… Read More »கொல்கத்தா ஐகோர்ட்……பாஜகவுக்கு கண்டனம்….. தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி

5ம் கட்டத் தேர்தல் 1 மணி நிலவரம்…..36.73% வாக்குகள் பதிவு

நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5 ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவாகியுள்ளது. மேற்குவங்கத்தில் அதிகபட்சமாகவும்,… Read More »5ம் கட்டத் தேர்தல் 1 மணி நிலவரம்…..36.73% வாக்குகள் பதிவு

ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சாமி  தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலையாரின் ஆசீர்வாதத்தோடு பொதுமக்களுக்கு… Read More »ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

மேட்டூர் அணை நீர்மட்டம் 49.31 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 49.31 அடி. அணைக்கு வினாடிக்கு 390 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 2,103 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் 17.380… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 49.31 அடி

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம்… Read More »தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30 ) இவர் குளித்தலை சுங்ககேட்  ரவுண்டானா திருச்சி – கரூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை… Read More »குளித்தலை……டாஸ்மாக் கேசியரை வெட்ட முயற்சி….. தடுத்த எஸ்.ஐக்கு வெட்டு…2 பேர் கைது

ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் வசித்து வருகின்றனர். இந்து கோவில்களும் கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமியாக இக்கிராமம் விளங்கி வருகிறது. இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார்,… Read More »ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

அரியலூரில் காய்ச்சல் தடுப்பு …… ஒருங்கிணைப்பு குழு கூட்டம்….கலெக்டர் தலைமையில் நடந்தது

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்து துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூரில் காய்ச்சல் தடுப்பு …… ஒருங்கிணைப்பு குழு கூட்டம்….கலெக்டர் தலைமையில் நடந்தது

error: Content is protected !!