Skip to content

உலகம்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியூஷூ என்ற பகுதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த நில நடுக்கம் 2 முறை ஏற்பட்டது. இது ரிக்டர்  அளவில் முதலில் 6.9, அடுத்த முறை 7.1 ஆகவும் பதிவானது. … Read More »ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை

கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர் 100 கிராம் எடை கூடியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை… Read More »கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

வங்க தேசத்தில் ஸ்டார் ஓட்டலுக்கு தீ.. 24 பேர் கருகி சாவு..

  • by Authour

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் பொதுச்செயலாளர் ஷானின் சக்லதார் என்பவருக்கு சொந்தமான 15 மாடி ஸ்டார் ஓட்டல் ஜோஷர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஓட்டலுக்குள் புகுந்த கலவரக்காரர்கள் பொருட்களை அடித்து… Read More »வங்க தேசத்தில் ஸ்டார் ஓட்டலுக்கு தீ.. 24 பேர் கருகி சாவு..

வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

  • by Authour

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஹசீனா  இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்த நி்லையில்  ஆட்சியை கபை்பற்றிய ராணுவம் இன்று  நாடாளுமன்றத்தை கலைத்தது.  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் கலிதா ஜியா விடுதலை… Read More »வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

  • by Authour

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின்   கலவரம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள… Read More »ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

  • by Authour

 இந்தியாவின்  நட்பு நாடு, இந்தியாவின்  அண்டை நாடு வங்கதேசம். இந்த நாட்டை உருவாக்கியதில் கூட இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு.  அந்த நாட்டின் வாழ்விலும், தாழ்விலும் இந்தியா இணைந்தே இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டில் … Read More »வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

  • by Authour

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாடு விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து… Read More »வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

  • by Authour

மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து விலகிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மூலம் தனது அரண்மனையில் இருந்து ஹெலிகாப்டரில் டாக்கா சென்றார். அங்கிருந்து ராணுவத்திற்கு… Read More »வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா  நாட்டை விட்டு ஓடிய நி்லையில்,  அந்த நாட்டில் ராணுவ தளபதி  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.  ராணுவம் மூலம் இடைக்கால அரசு… Read More »வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்க தேச எல்லையில் இந்திய படைகள் உஷார்

வங்க தேசத்தில் பயங்கர கலவரம் நடந்து வருகிறது. பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராக  இந்த போராட்டம் நடக்கிறது. அவர் தப்பி ஓடிவிட்டார்.  அவர் தனது தங்கயைுடன் இந்தியாவில்  திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சடைந்ததாக  கூறப்படுகிறது.… Read More »வங்க தேச எல்லையில் இந்திய படைகள் உஷார்

error: Content is protected !!