Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

  • by Authour

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இருந்து 13 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி… Read More »அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

50 பேருடன் முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய நாட்டுப்படகு, இலங்கை அதிகாரிகள் விசாரணை

  • by Authour

இலங்கை முல்லைத்தீவில் இன்று காலை ஒரு நாட்டுப்படகு கரை ஒதுங்கியது. அதில்  பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் இருந்தனர். அவர்களில் பலர்  சோர்வுடன் மயக்க நிலையில் காணப்பட்டனர். இதை அறிந்த  முல்லைத்தீவு மீனவர்கள் … Read More »50 பேருடன் முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய நாட்டுப்படகு, இலங்கை அதிகாரிகள் விசாரணை

மயோட் தீவில் புயல் தாக்குதல்…..1000 பேர் பலி

  • by Authour

இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது மயோட் தீவு. இந்த தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள்தொகை  கொண்ட இந்த தீவை நேற்று சிடோ என்ற புயல்… Read More »மயோட் தீவில் புயல் தாக்குதல்…..1000 பேர் பலி

சிரியா அதிபர் தப்பி ஓட்டம்….நீதிக்கான வரலாற்று செயல்…. பைடன் பாராட்டு

  • by Authour

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து, ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறினர்.… Read More »சிரியா அதிபர் தப்பி ஓட்டம்….நீதிக்கான வரலாற்று செயல்…. பைடன் பாராட்டு

ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயத்நகரில்  108 ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு அதில் பணி புரியும்  ஊழியர் மருத்துவமனைக்குள் சென்று வருவதற்கு இரண்டு நிமிடத்திற்குள் மர்ம நபர் ஆம்புலன்சை திருடி கொண்டு சைரன் ஒலித்தப்படி வேகமாக  கம்மம்… Read More »ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

  • by Authour

தெலுங்கானாவில் அதிவேகமாக சென்ற கார், ஏரியில் கவிழ்ந்து 5 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் நேற்று இரவு காரில் புறப்பட்டு வெளியூர் சென்று கொண்டிருந்தனர். யாதார்திரி புவனகிரி மாவட்டம்… Read More »தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

வாக்கெடுப்பில் தோல்வி…. 3 மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

  • by Authour

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். இத்தேர்தலில், மேக்ரானின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி… Read More »வாக்கெடுப்பில் தோல்வி…. 3 மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை அதிபர் யூன் சுக் இயோல் திரும்பப்… Read More »தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

வாடிகனில்….. போப் ஆண்டவரை சந்தித்த திருச்சி இனிகோ இருதயராஜ் MLA

  • by Authour

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ்க்கு,  அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில்  இத்தாலியில் உள்ள … Read More »வாடிகனில்….. போப் ஆண்டவரை சந்தித்த திருச்சி இனிகோ இருதயராஜ் MLA

கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில்  2வது பெரிய நகரமான  நெசரகோரே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று  உள்ளூர்  அணிகளுக்கு  இடையே கால்பந்து போட்டி நடந்தது.  இந்த போட்டியின்போது  நடுவரின் தவறான முடிவால் ரசிகர்கள்… Read More »கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

error: Content is protected !!