Skip to content

உலகம்

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்…

  • by Authour

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்களும் நடந்து வருகிறது. அப்படி தான்… Read More »இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்…

காசா ஆஸ்பத்திரிக்கு எரிபொருள் அனுப்பிய இஸ்ரேல்….. ஏற்க மறுத்தது ஹமாஸ்

  • by Authour

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுடன் இஸ்ரேல் பேரம் பேசி வருவதாகத் தெரிகிறது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என்பிசி செய்தி நிறுவனத்துக்கு… Read More »காசா ஆஸ்பத்திரிக்கு எரிபொருள் அனுப்பிய இஸ்ரேல்….. ஏற்க மறுத்தது ஹமாஸ்

இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு

இந்திய வம்சாவளி ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக இருக்கிறார். அவர் நேற்று இந்திய பாரம்பரிய முறைப்படி லண்டனில் உள்ள பிரதமர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடினார். வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தது. நெருங்கிய நண்பர்கள் … Read More »இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு

36வது நாளாக இஸ்ரேல் போர்… இதுவரை 12 ஆயிரம் பேர் பலி

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.  அப்போது இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி… Read More »36வது நாளாக இஸ்ரேல் போர்… இதுவரை 12 ஆயிரம் பேர் பலி

நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

  • by Authour

பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே… Read More »நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

சிரியா ஆயுதகிடங்கில் அமெரிக்கா தாக்குதல்….. 9 பேர் பலி

  • by Authour

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கை எடுத்து… Read More »சிரியா ஆயுதகிடங்கில் அமெரிக்கா தாக்குதல்….. 9 பேர் பலி

போர் நடந்து வரும் காசாவில் பள்ளிக்கூடம் திறப்பு…. இஸ்ரேல் நடவடிக்கை

  • by Authour

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து,… Read More »போர் நடந்து வரும் காசாவில் பள்ளிக்கூடம் திறப்பு…. இஸ்ரேல் நடவடிக்கை

இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

  • by Authour

இலங்கையில் மலையகத்தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இங்கு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றார். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு பங்கேற்க… Read More »இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

ஏர்-இந்தியா விமானத்தில் நவ.19ல் குண்டு வெடிக்கும்.. தீவிரவாதி மிரட்டல்

  • by Authour

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு, வெளிநாட்டில் இருந்து கொண்டு வெளியிட்ட வீடியோ பதிவில், ‘டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரும்… Read More »ஏர்-இந்தியா விமானத்தில் நவ.19ல் குண்டு வெடிக்கும்.. தீவிரவாதி மிரட்டல்

மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வந்துள்ளார். 36 வயது நிரம்பிய அவருக்கு ரஷிய மொழிதான் பேசத் தெரியும்.… Read More »மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

error: Content is protected !!