Skip to content
Home » தமிழகம் » Page 1006

தமிழகம்

தடையின்றி…..40கோடி யூனிட் மின் நுகர்வு…சாதனையே…. உன் பெயர் மின்துறையோ?

நீ என்னென்ன செய்தாலும் புதுமை ……..என்று , எம்.ஜிஆரின் நேற்று இன்று நாளை படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றது.  அதுபோல தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது துறையில் ஒவ்வொரு நாளும் … Read More »தடையின்றி…..40கோடி யூனிட் மின் நுகர்வு…சாதனையே…. உன் பெயர் மின்துறையோ?

தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது…கவர்னர் திடீர் சர்டிபிகேட்…

  • by Senthil

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ரவி கூறும் போது, தமிழ் மொழி… Read More »தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது…கவர்னர் திடீர் சர்டிபிகேட்…

அம்பேத்கர் பிறந்தநாள்… அரசியல் பயணத்திற்கு தயாராகும் விஜய்….

நாளை (ஏப்ரல் 14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்… அரசியல் பயணத்திற்கு தயாராகும் விஜய்….

பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

  • by Senthil

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்காததால் நாகலெட்சுமி என்ற பெண் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக மையிட்டான்பட்டி ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து… Read More »பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

புதுகை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் ….

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகமலை புதுக்கோட்டை பகுதி இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு முறை கைது செய்யப்பட்டார். அவரை தற்போது காவல் துறையில் இருந்தே நிரந்தரமாக நீக்கி மதுரை… Read More »புதுகை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் ….

கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….

கோடை காலம் துவங்கி வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி தாண்டி சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சி சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளும்… Read More »கோடை வெயில்…. கரூர் மாநகராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு….

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ளது வீரநாராயண பெருமாள் கோயில். இக்கோயிலுக்குச் சொந்தமாக உட்கோட்டை கிராமத்தில், பட்டா எண் 11-இல் 45.52 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலம்… Read More »கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

தமிழ் மொழி மிகவும் பழமையானது- இந்தியை திணிக்க முடியாது… கவர்னர் ஆர்.என்.ரவி…

  • by Senthil

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி கூறும் போது, தமிழ் மொழி… Read More »தமிழ் மொழி மிகவும் பழமையானது- இந்தியை திணிக்க முடியாது… கவர்னர் ஆர்.என்.ரவி…

புதுகை…….பேரையூர் நாகநாதசுவாமி தேரோட்டம்

  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் அமைந்துள்ள  நாகநாதசுவாமி உடனுறை பிரகதாம்பாள் தேர்த்திருவிழா கடந்த ஐந்தாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் நாகநாதர் உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… Read More »புதுகை…….பேரையூர் நாகநாதசுவாமி தேரோட்டம்

காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

  • by Senthil

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில், எடப்பாடி… Read More »காவிரியில் மூழ்கி ….கல்லூரி மாணவர் 4 பேர் பலி

error: Content is protected !!