Skip to content
Home » தமிழகம் » Page 1323

தமிழகம்

திருச்சி முதல் மொண்டிப்பட்டி வரை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…. அமைச்சர் நேரு அறிக்கை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார். மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  முதல்வர் வருகை தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான  கே.என்.நேரு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை… Read More »திருச்சி முதல் மொண்டிப்பட்டி வரை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…. அமைச்சர் நேரு அறிக்கை

மயிலாடுதுறை ஐயப்பன் கோவிலில் மகா அபிஷேகம்….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வியாபாரி செட்டி தெருவில் சுவாமி ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 38 வது ஆண்டாக மண்டல பூஜைவிழா நடைபெற்றது. நேற்று 508 பெண்கள் பங்கேற்ற… Read More »மயிலாடுதுறை ஐயப்பன் கோவிலில் மகா அபிஷேகம்….

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…நிகழ்ச்சி முழு விவரம்

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் 3வது முறையாக நாளை (வியாழன்) திருச்சி வருகிறார். காலை9.25 மணிக்கு விமானத்தில் திருச்சி வரும் முதல்வருக்கு  அமைச்சர் கே. என். நேரு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…நிகழ்ச்சி முழு விவரம்

கங்கைகொண்டசோழபுரம் கோயிலை மறைத்த மூடுபனி

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால்  வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  நேற்று இரவு முதலே பனியின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இன்று… Read More »கங்கைகொண்டசோழபுரம் கோயிலை மறைத்த மூடுபனி

2 மகள்கள் காவிரியில் வீசி கொலை…. பெற்றோரும் காவிரியில் குதித்து தற்கொலை

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 42). இவருடைய மனைவி மான்விழி (35). கணவன், மனைவி இருவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா… Read More »2 மகள்கள் காவிரியில் வீசி கொலை…. பெற்றோரும் காவிரியில் குதித்து தற்கொலை

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,… Read More »4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாழ்நாள் முழுவதும் சிறை…

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது மகன் கலியன் என்கிற கருணாநிதி (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிய பல‌முறை பாலியல் வன்தாக்குதல் செய்துள்ளார். மேலும் இது… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாழ்நாள் முழுவதும் சிறை…

மத்திய அரசு – பொதுத்துறை நிறுவனங்களின் தமிழர்களுக்கு வேலை..

மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் மத்திய அரசின்… Read More »மத்திய அரசு – பொதுத்துறை நிறுவனங்களின் தமிழர்களுக்கு வேலை..

புதுகையில் மின்விளக்கால் ஜொலிக்கும் ஐயப்பசாமி ….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஐயப்ப பக்தர்கள்  ஐயப்பசாமி படத்தை  மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் வைத்து முக்கிய வீதி வழியாக குதிரை ஆட்டம் ,செண்டை மேளம் ,பேண்ட் வாத்தியம் முழங்க  வீதி உலா வந்தனர்.

30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்…. அமைச்சர் பெரியகருப்பன்…

  • by Senthil

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி,  1 கிலோ சர்க்கரை இவற்றுடன்… Read More »30ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்…. அமைச்சர் பெரியகருப்பன்…

error: Content is protected !!