Skip to content
Home » தமிழகம் » Page 1330

தமிழகம்

ஜெகன்னா காலனி வீடுகள்… அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்….

  • by Senthil

ஆந்திராவில் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒய்எஸ்ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேச அரசு மாநிலம்… Read More »ஜெகன்னா காலனி வீடுகள்… அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்….

சட்டசபை கூட்டம் எப்போது?..

  • by Senthil

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம்… Read More »சட்டசபை கூட்டம் எப்போது?..

இலவச கண் பரிசோதனை முகாம்….

  • by Senthil

கபிஸ்தலம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் நடந்த முகாமில் மருத்துவக் குழுவினர் 200 பேருக்கு மேல் பரிசோதனை மேற்க்… Read More »இலவச கண் பரிசோதனை முகாம்….

மழைநீரில் பயிர்கள் சேதம்…. ஆய்வு…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் 13ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 97 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக மழை நீர், நெல் சாகுபடி வயல்களில் தேங்கியது. திருவையாறு கிழக்கு, மேற்கு… Read More »மழைநீரில் பயிர்கள் சேதம்…. ஆய்வு…

ரோட்டரி கிளப் சார்பில் அன்னதானம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் அன்னதானம் வழங்கப் பட்டது. பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் ஆதரவற்ற முதியவர்கள், தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி கிளப் தலைவர் அறிவழகன், முன்னாள்… Read More »ரோட்டரி கிளப் சார்பில் அன்னதானம்….

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜன.,4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

  • by Senthil

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இன்றும்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு ஜன.,4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

மெரினாவில் உள்ள காந்தி சிலை இடமாற்றம்…. தமிழக அரசு அனுமதி….

  • by Senthil

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது. தமிழக அரசு இன்று… Read More »மெரினாவில் உள்ள காந்தி சிலை இடமாற்றம்…. தமிழக அரசு அனுமதி….

அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 பேனர்கள் அகற்றம்….

  • by Senthil

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சி அலுவலர்களால் விளம்பரப் பலகைகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, மழை மற்றும்… Read More »அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 பேனர்கள் அகற்றம்….

நடுரோட்டில் பிரபல ரவுடி ஒட ஒட வெட்டிக்கொலை….

  • by Senthil

சென்னையில் புளியந்தோப்பை சேர்ந்தவர் கருக்கா சுரேஷ்(45).  இவர் பிரபல ரவுடி.   இவர் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு… Read More »நடுரோட்டில் பிரபல ரவுடி ஒட ஒட வெட்டிக்கொலை….

3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையம்….உணவுத்துறை அமைச்சர் தகவல்…

  • by Senthil

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் கட்டப்பட்டு வரும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் கட்டுமான பணியை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு… Read More »3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையம்….உணவுத்துறை அமைச்சர் தகவல்…

error: Content is protected !!