Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

போதை பொருள் கடத்தினால் குண்டாஸ்…..திருச்சி ஐஜி கார்த்திகேயன் எச்சரிக்கை

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்  அவர் திருச்சி மாநகர கமிஷனராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றினார்.. அதற்கு முன் திருப்பூர் மாநகர காவல்துறை… Read More »போதை பொருள் கடத்தினால் குண்டாஸ்…..திருச்சி ஐஜி கார்த்திகேயன் எச்சரிக்கை

பெரம்பலூர்…. தாறுமாறாக வந்த கார் 3 வாகனங்களில் மோதியது….2 பேர் பலி

  • by Authour

சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு  சுற்றுலா செல்வதற்காக  4  பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.நேற்று இரவு 11.30 மணியளவில் கார் பெரம்பலூர் அருகே வந்த போது முன்னால் சென்ற டூவீலர் மீது இடித்து,  சென்டர் மீடியனில்… Read More »பெரம்பலூர்…. தாறுமாறாக வந்த கார் 3 வாகனங்களில் மோதியது….2 பேர் பலி

உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் பாளையம். இவருடைய மகன் சூர்யா (வயது 21), இவர் பால் பாக்கெட் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில்,… Read More »உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

தாட்கோ மானியத்தில் சுற்றுலா வாகனம் வழங்கிய மேலாண்மை இயக்குநர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுக்கா , தென்னலூர் கிராமத்தில் நடைபெற்ற தாட்கோ திட்ட விழிப்புணர்வு முகாமில், தொழில் முனைவோர் திட்டத்தில் தாட்கோ மானியத்தில் வாங்கப்பட்ட சுற்றுலா வாகனத்தினை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்… Read More »தாட்கோ மானியத்தில் சுற்றுலா வாகனம் வழங்கிய மேலாண்மை இயக்குநர்…

பேராசிரியர் நிறைவு விழா….. புதுகையில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம்….

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் வடக்கு ஒன்றியத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருமயம் வடக்கு ஒன்றியம் சார்பில் ராங்கியம்,குழிபிறை,பனையபட்டி ஆகிய இடங்களில் தெருமுனை… Read More »பேராசிரியர் நிறைவு விழா….. புதுகையில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம்….

சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல சீசன் கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.  தற்போது மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ஆம் தேதி மாலை மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.  ஆண்டுதோறும்… Read More »சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

இறந்த சிறுவனின் உடலுடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரிஷ்(8). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி ஏதோ கடித்ததால் திடீரென்று உடல்நல குறைவு… Read More »இறந்த சிறுவனின் உடலுடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல்….

திமுக ஐடி விங்க் நிர்வாகிகளிடம் நேர்காணல்…. சென்னையில் தொடங்கியது

  • by Authour

சமூகவலைத்தளங்கள் வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில்,  அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் கொள்கை , பிரசாரங்கள், நடவடிக்கைகள்,   மாற்று கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை  ஆகியவற்றுக்காக   தகவல் தொழில் நுட்ப அணி(ஐடி விங்க்)  அமைத்துள்ளனர்.… Read More »திமுக ஐடி விங்க் நிர்வாகிகளிடம் நேர்காணல்…. சென்னையில் தொடங்கியது

சுங்கச்சாவடி சூப்பர்வைசரை தாக்கிய பாமகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் கீழவெளியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அருகில் உள்ள சுங்கச்சாவடி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் சுங்கச்சாவடியில் பணியில் இருந்தார். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி… Read More »சுங்கச்சாவடி சூப்பர்வைசரை தாக்கிய பாமகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு…

மார்கழி பனியில் மலைக்கோட்டை நகரம்…..படங்கள்….

  • by Authour

தமிழகத்தை பொறுத்தவரை மார்கழி, தை மாதங்கள் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.  மார்கழி பனி மாடியை துளைக்கும்.  தை பனி தரையை துளைக்கும் என கிராமங்களில் சொல்வார்கள். மார்கழி மாதம் முடியும் தருவாயில்  தற்போதும் தமிழகத்தில்… Read More »மார்கழி பனியில் மலைக்கோட்டை நகரம்…..படங்கள்….

error: Content is protected !!