Skip to content

தமிழகம்

கரூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா.

  • by Authour

மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா.

கரூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உதவி

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ஆகிய பகுதிகளில் முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மின்சார… Read More »கரூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உதவி

மற்றொரு மொழியை வெறுப்பது அல்ல…” : பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி…

இந்தி திணிக்கப்படுவதாக கருதினால், தமிழ் படங்களை இந்தியில் டப் செய்யாதீர்கள் என பவன் கல்யாண் கூறியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். பா.ஜ.க.வின் தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு எதிர்த்து வருவதால்… Read More »மற்றொரு மொழியை வெறுப்பது அல்ல…” : பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி…

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடனைப் பற்றி பேச மறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக… Read More »தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

செங்கோட்டையனிடமே கேளுங்கள்… எடப்பாடி பழனிசாமி டென்ஷன்…

  • by Authour

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிடை இடையே மோதல் முற்றி வருகிறது.… Read More »செங்கோட்டையனிடமே கேளுங்கள்… எடப்பாடி பழனிசாமி டென்ஷன்…

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு….

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். Arrears வைத்துள்ள மாணவர்கள் ஏப்ரல் அக்டோபரில்… Read More »தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு….

தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்…..ரயில்வே அமைச்சர் பேச்சு…

தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து. பாஜக அரசு அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் தொழில்நுட்ப வளர்ச்சி

பல்வேறு முத்தான திட்டம்… ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்… முதல்வர் வாழ்த்து

பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்…  நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு… Read More »பல்வேறு முத்தான திட்டம்… ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்… முதல்வர் வாழ்த்து

வால்பாறையில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை…. பரபரப்பு

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டு யானைகள் நடமட்டும் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளால் மக்களா அச்சத்தில் உள்ளனர். வால்பாறை அருகில் இன்று காலை படகு பகுதி அருகில் ஒற்றைக் காட்டு யானை… Read More »வால்பாறையில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை…. பரபரப்பு

மாடு முட்டியதில் தாய்-மகள் காயம்…. சென்னையில் பரபரப்பு…

  • by Authour

சென்னையில் பசு மாடு முட்டியதில் சாலையில் சென்று கொண்டிருந்த தாய் மகள் காயமடைந்தனர். கொளத்தூரில் சாலையில் சென்ற சிறுமி மீது, கன்றுடன் வந்த பசுமாடு ஆக்ரோஷமாக முட்ட முயன்றது. அப்போது தடுக்க முயன்ற தாயை பசுமாடு முட்டியது.… Read More »மாடு முட்டியதில் தாய்-மகள் காயம்…. சென்னையில் பரபரப்பு…

error: Content is protected !!