Skip to content

தமிழகம்

ரூ.6000-ஐ தொட்ட ஆம்னி பஸ் டிக்கெட் விலை: அதிர்ச்சியில் சென்னை திரும்பும் பொதுமக்கள்

  • by Authour

பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டுத்… Read More »ரூ.6000-ஐ தொட்ட ஆம்னி பஸ் டிக்கெட் விலை: அதிர்ச்சியில் சென்னை திரும்பும் பொதுமக்கள்

முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்புவோரின் கூட்டம் இன்று உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி… Read More »முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்

நள்ளிரவில் நேர்ந்த இரட்டை விபத்து – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கார்

  • by Authour

பெரம்பலூர் அருகே கார் மோதி ஒருவர் பலியான நிலையில், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்ததில் தனியார் நிறுவன மேலாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உறையூர்… Read More »நள்ளிரவில் நேர்ந்த இரட்டை விபத்து – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கார்

பொங்கல் பரிசு: விடுபட்டவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி ரேஷன்… Read More »பொங்கல் பரிசு: விடுபட்டவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்

மாயனுர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Authour

தை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்வது பித்ருக்களின் ஆசீர்வாதத்தை பெறும் என ஐதீகம் நிலவுகிறது. குறிப்பாக அமாவாசை தினங்களில் மூன்று… Read More »மாயனுர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பபு- கால அவகாசம் நாளையுடன் நிறைவு

  • by Authour

தமிழகத்​தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்​காளர்​கள் 26,95,672 பேர், இடம்​பெயர்ந்​தோர் மற்​றும் குறிப்​பிட்ட… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பபு- கால அவகாசம் நாளையுடன் நிறைவு

பலூனை விழுங்கிய 7மாத குழந்தை பலி… பரிதாபம்

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தரவா நாயகன் பேட்டை பகுதியில், விளையாட வாங்கித் தந்த பலூன் ஏழு மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த எமனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலவா… Read More »பலூனை விழுங்கிய 7மாத குழந்தை பலி… பரிதாபம்

மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற காதலன்-அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியும் அதே பள்ளியில் + 2… Read More »மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற காதலன்-அதிர்ச்சி சம்பவம்

யாருடன் கூட்டணி? “உரியவர்கள் அறிவிப்பார்கள்”- டிடிவி பதில்!

  • by Authour

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட பல மாநகராட்சிகளுக்கான தேர்தல் நாளை (ஜனவரி 15) நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைவர்களின் முக்கிய கூட்டம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகம் அருகே… Read More »யாருடன் கூட்டணி? “உரியவர்கள் அறிவிப்பார்கள்”- டிடிவி பதில்!

தமிழ்நாட்டில் ”அல்மான்ட் கிட் சிரப்” மருந்து விற்பனைக்கு தடை

  • by Authour

பீகார் மாநிலம், ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது தெரியவந்தது. கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து… Read More »தமிழ்நாட்டில் ”அல்மான்ட் கிட் சிரப்” மருந்து விற்பனைக்கு தடை

error: Content is protected !!