Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

பெரம்பலூர்…. சுவாமி சிலைகளில் விரிசல் பொதுமக்கள் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்..

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உபகோயில்களான பெரியசாமி, நாககன்னி, செங்கமலையான், பொன்னுசாமி ஆகிய திருக்கோயில்களில் சுடுமண்ணால் ஆன சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த வந்த நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு திருக்கோயில்களில்… Read More »பெரம்பலூர்…. சுவாமி சிலைகளில் விரிசல் பொதுமக்கள் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்..

கோவை அருகே போதை ஊசி விற்பனை செய்த 3 பேர் கைது

  • by Senthil

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதிகளில் இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக நெகமம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெகமம் போலீஸார் நடத்திய விசாரணையில், நெகமம் அடுத்த கம்பளங்கரையில் வசித்து… Read More »கோவை அருகே போதை ஊசி விற்பனை செய்த 3 பேர் கைது

நாகையில் சொகுசு காரில் மூட்டை மூட்டையாக கள்ளச் சாராயம் கடத்திய நபர் கைது..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களுக்கு மதுப்பாட்டில்கள் மற்றும் பாண்டி சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை… Read More »நாகையில் சொகுசு காரில் மூட்டை மூட்டையாக கள்ளச் சாராயம் கடத்திய நபர் கைது..

மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (35) டெய்லர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 6 வயதில் மகன் ஒருவர் இருந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் கட்டிகானப்பள்ளியில் கிணற்றில் சுகன்யா… Read More »மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…

மிக்ஜாம் புயல்… மக்களுக்கு அரிசி வழங்கிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்…

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமலும் உணவு உள்ளிட்டவை கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அவர்களை மீட்கவும்,… Read More »மிக்ஜாம் புயல்… மக்களுக்கு அரிசி வழங்கிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்…

கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், காட்டு மாடுகள் என பல்வேறு… Read More »கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கரூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…..

  • by Senthil

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஒன்றிய பகுதிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 56 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. கீழப்பகுதி ஊராட்சி… Read More »கரூர் அருகே பல்வேறு நலத்திட்ட பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…..

மிக்ஜம் புயல் சேதம்….. குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மழையால் மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து  உள்ளனர். இதையடுத்து வெள்ள பாதிப்புக்குள்ளான 4 மாவட்ட… Read More »மிக்ஜம் புயல் சேதம்….. குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Senthil

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 76வது பிறந்த தினம் காங்கிரஸார் சார்பில் கொண்டப்பட்டது. இதனை யொட்டி புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய முன்பாக உள்ள வினாயகர்கோவில் சிறப்பு அபிஷேகம் நடத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.… Read More »சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

லிஃப்ட்டில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி….

  • by Senthil

சென்னை துரைப்பாக்கம் பர்மா காலனி இரண்டாவது மெயின் ரோட்டில் பொருட்கள் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் கண்ணகிநகர் பகுதியை… Read More »லிஃப்ட்டில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி….

error: Content is protected !!