Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

தர்மபுரியில் தாய், சேய் குட்டையில் மூழ்கி பலி – காரணம் என்ன?

  • by Editor

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆறல் குந்தி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவரது மனைவி பரிமளா (29). இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.… Read More »தர்மபுரியில் தாய், சேய் குட்டையில் மூழ்கி பலி – காரணம் என்ன?

தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டன என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆட்சி… Read More »தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் 11 இடங்கள் வெயில் சதம்

  • by Editor

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில்,… Read More »தமிழகத்தில் 11 இடங்கள் வெயில் சதம்

திருப்பத்தூர் ரோந்து: 600 மதுபாட்டில் பறிமுதல், 2 பேர் கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்ட ஏஎஸ்பி கண்காணிப்பாளர். அக்க்ஷய் அனில் வாகரே, தலைமையில் திருப்பத்தூர் நகர பகுதியில் நடைபயண ரோந்து பணிகள்… Read More »திருப்பத்தூர் ரோந்து: 600 மதுபாட்டில் பறிமுதல், 2 பேர் கைது

கடலூரில் வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கடலூர் மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய தேதிகளில்… Read More »கடலூரில் வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை- இளம் பெண் கூட்டு பலாத்காரம்- 8 பேர் கைது

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்களை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுவந்த ரவுடி தலைமையிலான எட்டு பேர் கும்பலை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை… Read More »திருவண்ணாமலை- இளம் பெண் கூட்டு பலாத்காரம்- 8 பேர் கைது

முதல்வர் விஜயின் கருணையால் ராஜ்யசபா சீட்-பிரவீன் சக்கரவரத்தி

  • by Editor

முதல்வர் விஜய்யின் கருணையால் எனக்கு ராஜ்யசபா சீட் கிடைத்துள்ளதாக பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். மாநிலங்களவை தேர்தலுக்கு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபா காங். வேட்பாளர் பிரவீன்… Read More »முதல்வர் விஜயின் கருணையால் ராஜ்யசபா சீட்-பிரவீன் சக்கரவரத்தி

திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்-திருச்சியில் முத்தரசன் பேட்டி

  • by Editor

புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம்… Read More »திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்-திருச்சியில் முத்தரசன் பேட்டி

அண்ணாமலை விலகியதால் பாதிப்பில்லை… நயினார் நாகேந்திரன்

  • by Editor

பாஜக-வில் இருந்து விலகி தனிக்கட்சி துவக்க போவதாக அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், தங்கள் கட்சி சித்தாந்தக் கட்சி என்பதால் இதனால் தங்கள் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர்… Read More »அண்ணாமலை விலகியதால் பாதிப்பில்லை… நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் தான்-எஸ்.வி.சேகர் கடும் தாக்கு

  • by Editor

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேர்மையில்லாதவர். விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். அவர் வாயைத் திறந்தாலே பொய் தான் பேசுவார். அதிமுகவின் வாக்குகளை பாஜக… Read More »அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் தான்-எஸ்.வி.சேகர் கடும் தாக்கு

லாரி மீது கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி…

  • by Editor

 கேரள மாநிலம் மலப்புரம் அருகே ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதி கணவன், மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் பன்னித்தடம் பகுதியைச் சேர்ந்தவர்… Read More »லாரி மீது கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி…

ரூ.634 கோடி லஞ்ச புகார்.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

  • by Editor

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இந்த விவகாரம், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்னாள் அமைச்சர்… Read More »ரூ.634 கோடி லஞ்ச புகார்.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

மின்கசிவால் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி பலி

  • by Editor

திருமலை: மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில் பாட்டி, பேரன், பேத்தி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கால்வாடாவைச்… Read More »மின்கசிவால் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி பலி

காதல் திருமணத்திற்கு தடை… தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

  • by Editor

நெல்லிக்குப்பம் அருகே காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை மகனே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (62). விவசாயியான இவர்… Read More »காதல் திருமணத்திற்கு தடை… தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவு- ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பார்வதி நன்னன் மறைந்த செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்… Read More »பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவு- ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்

  • by Editor

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகள் பற்றி அறிவிப்பது… Read More »முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்

நீலகிரி-கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

  • by Editor

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு… Read More »நீலகிரி-கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

கும்பகோணம் அருகே கிணறு வெட்டும்போது-மண் சரிந்து தொழிலாளி பலி

  • by Editor

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடந்த இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் வேதனையளிப்பதாகும். ஆபத்தான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே கிணறு… Read More »கும்பகோணம் அருகே கிணறு வெட்டும்போது-மண் சரிந்து தொழிலாளி பலி

பிரியாணி சாப்பிட்ட.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்

  • by Editor

திருப்பத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது குடும்பத்தினர் 6 நபர்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சென்னை சென்று மீண்டும் கடந்த 3 ஆம் தேதி வீடு திரும்பி உள்ளனர்.அப்போது மாலை சுமார் 4 மணியளவில் ஆம்பூரில்… Read More »பிரியாணி சாப்பிட்ட.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., வி.சி.க., இடதுசாரி ஆதரவுடன், முதல்வராக, கடந்த மாதம், 10ல் விஜய் பதவியேற்றார். முதல்வர்… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

செங்கிப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தொடக்க கூட்டுறவு மேலாண்மை கடன் சங்கங்களின் மூலம் பெறப்பட்ட கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏர் உழவன் விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் வாழைத்தார் கரும்பு நெற்பயிர் உடன்… Read More »செங்கிப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

10ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை… நண்பர்கள் வெறிச்செயல்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தாலுகா கிழக்காவலூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் அஸ்வின் 15 வயது சிறுவன். 10ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் கணேசன், அரவிந்த்… Read More »10ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை… நண்பர்கள் வெறிச்செயல்

அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர்- திருச்செந்தூரில் அடுத்தடுத்து அதிரடி

  • by Editor

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் இணைகமிஷனர் உதவிகமிஷனர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாதாரண உடையில் முகத்திற்கு மாஸ்க் அணிந்து சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம்… Read More »அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர்- திருச்செந்தூரில் அடுத்தடுத்து அதிரடி

தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்

  • by Editor

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அனை உடைப்பை சரி செய்ய வேண்டும் மற்றும் உள்ளாறு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்… Read More »தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்

புதிய கட்சி… அடுத்த தேர்தலில் போட்டி… அண்ணாமலை

  • by Editor

பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அண்ணாமலை சமூகவலைதளம் வாயிலாக பேசினார்.. அவர் பேசியதாவது.. எனது முயற்சிகளுக்கு கட்சிக்குள் இருந்தும் வௌியில் இருந்தும் தொடர்ந்து தடைகள் வந்தன. தேசிய கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ள இடைவௌியை… Read More »புதிய கட்சி… அடுத்த தேர்தலில் போட்டி… அண்ணாமலை

IAF தேர்வு… தேசிய அளவில் விவசாயி மகள் முதலிடம்

  • by Editor

விவசாயியின் மகள் இந்திய விமானப்படை அகாடமியின் மெரிட் பட்டியலில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. பஞ்சாபை சேர்ந்த மெஹக்ப்ரீத் கவுர், எளிய குடும்பத்தில் பிறந்த போதிலும், இந்திய… Read More »IAF தேர்வு… தேசிய அளவில் விவசாயி மகள் முதலிடம்

காயிதே மில்லத் புகழைப் போற்றுகிறேன்-திமுக தலைவர் ஸ்டாலின்

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் சமூக நல்லிணக்கத்திற்கும், கண்ணியத்திற்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அவர்கள். அவரது 131-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்… Read More »காயிதே மில்லத் புகழைப் போற்றுகிறேன்-திமுக தலைவர் ஸ்டாலின்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் சூட்கேசில் ஆண் சடலம்.. மீட்பு

  • by Editor

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்து தலை இல்லாத ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பார்மில் சந்தேகம் அளிக்கும் வகையில் சூட்கேஸ் கிடந்துள்ளது. இதனை கண்ட… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் சூட்கேசில் ஆண் சடலம்.. மீட்பு

அண்ணாமலை ராஜினாமா- பாஜக ஏற்பு..

  • by Editor

தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே பெரும் விவாதப் பொருளாக இருந்த ஒரு முக்கிய நிகழ்வு தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியிலிருந்தும் அண்ணாமலை ராஜினாமா செய்துள்ளதை… Read More »அண்ணாமலை ராஜினாமா- பாஜக ஏற்பு..

காயிதே மில்லத் துயிலிடத்தில் விஜய் மரியாதை

  • by Editor

காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 131-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் இன்று(05-06-2026) காலை 9 மணியளவில் காயிதே மில்லத் அடக்கதலம் அமைந்துள்ள சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா… Read More »காயிதே மில்லத் துயிலிடத்தில் விஜய் மரியாதை

மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்… பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மதுபோதையில் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் செயல்பட்டு வரும் போக்குவரத்து கழக… Read More »மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்… பயணிகள் அதிர்ச்சி

மாநிலங்களவை காங். வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு

  • by Editor

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் புதன்கிழமை அறிவித்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனது… Read More »மாநிலங்களவை காங். வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ 30 ஆயிரம் பறிமுதல் திருச்சி மாவட்டம், துறையூரில்… Read More »திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மனைவியை வெட்டிவிட்டு.. 5 வயது குழந்தையுடன் கணவன் தலைமறைவு..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மயில் பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தர்மராஜ் – அட்சயா தம்பதியினர். இவர்களுக்கு 5ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த… Read More »மனைவியை வெட்டிவிட்டு.. 5 வயது குழந்தையுடன் கணவன் தலைமறைவு..

கரூர் அருகே நடை ரோந்து பணியில் போலீசார் விழிப்புணர்வு

  • by Editor

பள்ளாபாளையத்தில் ஃபுட் பெட்ரோல் (நடை ரோந்து) பணியில் ஈடுபட்டு:குற்றத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதிக்குட்பட்ட பள்ளாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் காவல்துறையினர் (நடை… Read More »கரூர் அருகே நடை ரோந்து பணியில் போலீசார் விழிப்புணர்வு

தீயில் 30 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து நாசம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூர், மெயின் ரோடு பகுதியில் குறிஞ்சி மளிகை கடை அமைந்துள்ளது.. இந்த மளிகை கடையை புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி பகுதியை சேர்ந்த ஜுபைர் பாஷா (46) என்பவர் கடந்த… Read More »தீயில் 30 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து நாசம்

செங்கிப்பட்டி அருகே 1284 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி நவலூர் கட் ரோடு அருகே செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக வந்த வேன்… Read More »செங்கிப்பட்டி அருகே 1284 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

பெட்ரோல் பங்க் தாக்குதல் – 7 ஆயிரம் பங்குகள் வேலைநிறுத்த போராட்டம்

  • by Editor

தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில்,தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா கீழ அரசரடியில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த மே 30-ந்தேதி எரிபொருள் நிரப்புவது போல் வந்த கும்பல்,… Read More »பெட்ரோல் பங்க் தாக்குதல் – 7 ஆயிரம் பங்குகள் வேலைநிறுத்த போராட்டம்

மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி

  • by Editor

மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கு ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்தை… Read More »மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி

த.வெ.க. எம்.எல்.ஏ ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கொடுத்தார் – சொந்த வேட்பாளர் அம்பலம்

  • by Editor

சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றார் என்று ஓமலூரில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையோடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில்… Read More »த.வெ.க. எம்.எல்.ஏ ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கொடுத்தார் – சொந்த வேட்பாளர் அம்பலம்

“பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் தீ – 2 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது

  • by Editor

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் 2 மணி நேரத்தில் முழுமையாக கட்டுப்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று சென்னை… Read More »“பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் தீ – 2 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது

பிளஸ் 2 விடைத்தாள் நகல்: நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

  • by Editor

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும், விடைத்தாள் நகல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்டன.… Read More »பிளஸ் 2 விடைத்தாள் நகல்: நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? நாளை மதியம் 12 மணிக்கு அறிவிப்பு

  • by Editor

புதிய கட்சி தொடர்பாக நாளை மதியம் 12 மணிக்கு அண்ணாமலை அறிவிக்கிறார். நாளை மதியம் 12 மணிக்கு, சமூக ஊடகங்களில் உங்கள் அனைவருடனும் எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, மனம் விட்டு உரையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்… Read More »புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? நாளை மதியம் 12 மணிக்கு அறிவிப்பு

7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்றும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு; 2.மதுரை மாநகர… Read More »7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

வரதட்சணை கொடுமை: 23 வயது இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த தீபிகா (23), கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வல்லரசு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.திருமணமான சில… Read More »வரதட்சணை கொடுமை: 23 வயது இளம்பெண் தற்கொலை

காங்கிரஸ் பங்கேற்கும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் ‘திமுக’ பங்கேற்காது – திமுக அறிவிப்பு

  • by Editor

வருகின்ற 8-ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது. இந்தியா கூட்டணி தொடங்கியதில் இருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திமுக இயங்கியது. நாட்டு மக்களுக்கான… Read More »காங்கிரஸ் பங்கேற்கும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் ‘திமுக’ பங்கேற்காது – திமுக அறிவிப்பு

80 லட்சம் பெண்கள் நீக்கம்” – மகளிர் உரிமைத் தொகை குறித்த வதந்திக்கு அரசு மறுப்பு

  • by Editor

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர முடியாது எனவும், 80 லட்சம் பெண்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது முற்றிலும்… Read More »80 லட்சம் பெண்கள் நீக்கம்” – மகளிர் உரிமைத் தொகை குறித்த வதந்திக்கு அரசு மறுப்பு

விஜயபாஸ்கரை அனைத்து கட்சிகளும் புறக்கணிப்பு… ரகுபதி பேட்டி

  • by Editor

விஜயபாஸ்கரை திமுக, தவெக, அதிமுக என அனைத்து கட்சிகளும் புறக்கணித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய  ரகுபதி, “விஜயபாஸ்கரை திமுக பக்கம் அணுக கூட விடமாட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.அவரை தவெகவும்… Read More »விஜயபாஸ்கரை அனைத்து கட்சிகளும் புறக்கணிப்பு… ரகுபதி பேட்டி

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு… ஒருவர் கைது

  • by Editor

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போன விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தில் மிகத்… Read More »மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு… ஒருவர் கைது

தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும்… Read More »தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பலி… பரிதாபம்

  • by Editor

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து அய்யனார் மற்றும் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அய்யனார் என்பவரது தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பலி… பரிதாபம்

வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி

  • by Editor

விழுப்புரம், மேல்மலையனூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர், வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்ட போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.… Read More »வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி கைது

  • by Editor

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு பழைய காலனியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி சரசு (80). இவர் கடந்த 29ம்தேதி இரவு நத்தப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள்… Read More »மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி கைது

திருவண்ணாமலை அருகே பெண் தொழிலாளி கம்பியில் சக்கி பலி

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் வாணிய தெருவில், கட்டுமானப் பணியின் போது பெண் தொழிலாளர் ஒருவர் கம்பிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணிய தெருவில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்… Read More »திருவண்ணாமலை அருகே பெண் தொழிலாளி கம்பியில் சக்கி பலி

ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400

  • by Editor

வான்வெளி பாதுகாப்பு அமைப்பான S-400 இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதால் நாட்டின் எல்லை பாதுகாப்பு வலுவடைந்துள்ளது. சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400, ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் விமானப்… Read More »ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது- உதயநிதி

  • by Editor

உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தொடர்பாக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேரும் சூழலை ஏற்படுத்த வேண்டும். 152 மருத்துவ… Read More »உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது- உதயநிதி

தமிழகத்தில் 19 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

  • by Editor

தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை… Read More »தமிழகத்தில் 19 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

அண்ணன் -தம்பிக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28 ). இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த விஜய் பாண்டி… Read More »அண்ணன் -தம்பிக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

  • by Editor

விருத்தாசலம் தொகுதி முழுக்க சுற்றி வந்தேன். டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரை போல… Read More »தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

திசை திருப்ப நாடகமா? செந்தில் பாலாஜி விளாசல்

  • by Editor

மின்வெட்டு பிரச்னையை திசை திருப்ப ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக கூறுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும்… Read More »திசை திருப்ப நாடகமா? செந்தில் பாலாஜி விளாசல்

ஆரம்பப் பள்ளியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

  • by Editor

செங்கம் அருகே ஆரம்பப் பள்ளியில் சமையலறையில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமையல் செய்ய… Read More »ஆரம்பப் பள்ளியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

ரூ.18,600 கோடி முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

  • by Editor

ரூ. 18600 முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமி்ழ்நாட்டில் எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. எல்&டி நிறுவனத்துடன் 3… Read More »ரூ.18,600 கோடி முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சிறுமிக்கு 3 ஆண்டாக பாலியல் தொல்லை… 62 வயது முதியவர் கைது

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அடுத்த கொத்தமங்கலக்தில் படைப்பு வீடு ஒன்றில் 2020 ஆண்டு முதல் 2023 வரை திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியர் காவல்காரகளாக பணியாற்றி வந்தனர் அவ்வப்போது… Read More »சிறுமிக்கு 3 ஆண்டாக பாலியல் தொல்லை… 62 வயது முதியவர் கைது

குளித்தலை அருகே அரசுபஸ்-கார் மோதி வாலிபர் பலி-5பேர் படுகாயம்

  • by Editor

குளித்தலை அருகே மேல குறப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. 5 பேர் படுகாயம். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டு பேர் மூணாறுக்கு சுற்றுலா சென்று… Read More »குளித்தலை அருகே அரசுபஸ்-கார் மோதி வாலிபர் பலி-5பேர் படுகாயம்

சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் இடையிலான இரவு நேர மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம் – பரங்கிமலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை… Read More »சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு.. விசாரணை

  • by Editor

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஹார்டு டிஸ்க் திருட்டு குறித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை… Read More »மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு.. விசாரணை

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-நூதன போராட்டம்

  • by Editor

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை தேர் போல் இழுத்து நூதன போராட்டம். வணிகப் பயன்பாடு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-நூதன போராட்டம்

திமுக நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை.. போலீஸ் விசாரணை

  • by Editor

திமுக நிர்வாகி கனகராஜ் வீட்டில் கொள்ளை; 7 1/2 சவரன் தங்கம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு : போலீசார் தீவிர விசாரணை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை அண்ணா நகர்… Read More »திமுக நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை.. போலீஸ் விசாரணை

சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து..கரும்புகை மூட்டம்

  • by Editor

சென்னை மடிப்பாக்கத்தில் குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய வளாகத்தில்… Read More »சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து..கரும்புகை மூட்டம்

அரியலூர் -பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

  • by Editor

பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட மாவட்ட கலெக்டர்…அறிவியல் ப்ராஜெக்ட்டுடன் வந்த மாணவிக்கு பேனா பரிசு வழங்கி பாராட்டு… தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. புதிய… Read More »அரியலூர் -பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

  • by Editor

தன் பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்​போது அவர்… Read More »புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

2019 கொலை வழக்கில் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிரடி

  • by Editor

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், கடலூர் நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.அருள் பாண்டியன் (2019-இல் கொலை செய்யப்பட்டார்). இக்கொலையை செய்த பாலாஜி, கவியரசன், ஆனந்த்… Read More »2019 கொலை வழக்கில் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிரடி

பள்ளிகள் திறப்பு-கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம்-கரூர் போலீசார் விழிப்புணர்வு

  • by Editor

கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம் குறித்தும்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் காவல்துறையினர். இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டதால், ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு கோடை… Read More »பள்ளிகள் திறப்பு-கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம்-கரூர் போலீசார் விழிப்புணர்வு

சென்னையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி-பரபரப்பு

  • by Editor

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த இந்த ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சென்னை கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் மையம். நடந்தது… Read More »சென்னையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி-பரபரப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்வார்கள். இவ்வாறு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.… Read More »திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

நாளை மறுநாள் த.வெ.க. முதல் அமைச்சரவை கூட்டம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை… Read More »நாளை மறுநாள் த.வெ.க. முதல் அமைச்சரவை கூட்டம்

சட்டத்துறையில் பெண் சகாப்தம் – செயலாளராக ப.சுமதி நியமனம்

  • by Editor

சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-சட்டத்துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு பணியிலிருந்து 31.05.2026 அன்று ஓய்வு பெற்றார்.அவரது ஓய்வைத்… Read More »சட்டத்துறையில் பெண் சகாப்தம் – செயலாளராக ப.சுமதி நியமனம்

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்

  • by Editor

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இன்றைய தினம்… Read More »ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்

ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவி கடத்தல்: பெற்றோர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

  • by Editor

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவியை 3 பேர் கும்பல் காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த மணி முருகன் என்ற டப்பா மணி உள்பட 3 பேர் +5… Read More »ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவி கடத்தல்: பெற்றோர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

கல் குவாரி குட்டையில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவி பலி

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை – அம்மு தம்பதியரின் மூத்த மகள் யாமினி. 12-ஆம் வகுப்பு படித்து வந்த யாமினி, கைவிடப்பட்ட கல் குவாரி குட்டைக்கு துணி… Read More »கல் குவாரி குட்டையில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவி பலி

வீடு விற்பதாக கூறி ரூ.72 லட்சம் வாங்கி ஏமாற்றிய தவெக நிர்வாகி – போலீசில் சிக்கினார்

  • by Editor

திருச்செந்தூர் அருகே ரூ.72 லட்சம் மோசடி செய்த வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டார். ஏரல் தவெக நகரசெயலாளர் ராஜாவின் வீட்டை ரூ.90 லட்சத்துக்கு வாங்க கோபி என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால்… Read More »வீடு விற்பதாக கூறி ரூ.72 லட்சம் வாங்கி ஏமாற்றிய தவெக நிர்வாகி – போலீசில் சிக்கினார்

10வயது சிறுமி கொலை வழக்கில்… காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

  • by Editor

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கைது செய்யப்பட்ட கார்த்தி ஸ்ட்ரக்சரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வருகை கோவை… Read More »10வயது சிறுமி கொலை வழக்கில்… காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

2016 ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு-அப்பாவு வெற்றி

  • by Editor

அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது எனவும், தபால் வாக்குகள் மறு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம்… Read More »2016 ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு-அப்பாவு வெற்றி

இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி

  • by Editor

இந்தியாவின் வனவிலங்கு & காடுகள் பாதுகாப்பு துறையின் முன்னோடியாக திகழ்ந்த ஹேமேந்திர சிங் பவார்(89) காலமானார். புலிகளை பாதுகாக்கும் ‘Project tiger’ திட்டத்தின் இயக்குநராகவும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.… Read More »இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி

கர்நாடக அமைச்சராகிறார் சித்தராமையாவின் மகன்

  • by Editor

கர்நாடகாவின் முதல்வராக DK சிவகுமார் இன்று பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், சித்தராமையாவின் ஆதரவாளரான ஜி.பரமேஸ்வருக்கு DCM ஆக பதவியேற்கவுள்ளார். இப்பதவிக்கான போட்டியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பெயர்கள்… Read More »கர்நாடக அமைச்சராகிறார் சித்தராமையாவின் மகன்

புதுகையில் அதிமுக அலுவலகத்தில் விஜயபாஸ்கர் பேனர் அகற்றம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடித் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தவெக (TVK) அரசுக்கு ஆதரவாக… Read More »புதுகையில் அதிமுக அலுவலகத்தில் விஜயபாஸ்கர் பேனர் அகற்றம்

`நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்..”- டிஜிபி அதிரடி பேட்டி

  • by Editor

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் ்எனறு தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால்… Read More »`நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்..”- டிஜிபி அதிரடி பேட்டி

திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

  • by Editor

தமிழக வெற்றி கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில்யானை பம்பு பகுதியில் முதலமைச்சர் பிறந்த நாளான வருகிற 22ம் தேதி வரை நடைபெறும்நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.… Read More »திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை

  • by Editor

நெய்வேலியில் 7 வயது மகனை நள்ளிரவில் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி, வடக்குத்து அண்ணா கிராமம்… Read More »7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கம்-முதல்வர் விஜய்

  • by Editor

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன் என தமிழ்நாடு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். முதல்வரின் சமூக வலைதள பதிவில்… முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின்… Read More »முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கம்-முதல்வர் விஜய்

டாஸ்மாக் மூடல் கண்துடைப்பா?- அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் மற்றும்அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். 717 டாஸ்மாக் கடைகளை… Read More »டாஸ்மாக் மூடல் கண்துடைப்பா?- அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை

  • by Editor

புதுச்சேரியில் அரசு உயர் அதிகாரிகள் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் எரிபொருள் சிக்கன நடவடிக்கை எடுப்பதற்கு அண்மையில் பிரதமர் ஒரு… Read More »புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை

ஈரான் தாக்குதல்..குவைத் விமான நிலையம் மூடல்

  • by Editor

ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. குவைத் விமான நிலையத்தின் “டி1 ” பயணிகள் முனையம் மீது டிரோன், ஏவுகணைகள் தாக்கின. தாக்குதலில் சிலர் காயமடைந்த நிலையில், விமான நிலையப் பகுதிகளும்… Read More »ஈரான் தாக்குதல்..குவைத் விமான நிலையம் மூடல்

புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எடப்பாடியையும் மீறி… Read More »புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

  • by Editor

அண்ணாமலை தனிக்கட்சி துவங்க உள்ளதாக சில மாதங்களாகவே செய்தி பரவியது. பா.ஜ.,வில் மாநில தலைவர் பதவி பறிப்புக்குப் பின் குறிப்பிடத்தக்க பொறுப்பு எதுவும் அவருக்கு வழங்காத நிலையில், விரக்தியில் இருந்த அவர் தற்போது தனிக்கட்சி… Read More »அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

கர்நாடக அரசை கண்டித்து-தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக அரசு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாய சங்கம் சார்பில் தஞ்சை தலைமை… Read More »கர்நாடக அரசை கண்டித்து-தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

  • by Editor

திருச்சி கிழக்கில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது முதல்வராக இருக்கும்… Read More »திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

டில்லி மால்வியா நகர் உணவகத்தில் தீ…10 பேர் பலி

  • by Editor

டில்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வருத்தமளிக்கிறது.டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10… Read More »டில்லி மால்வியா நகர் உணவகத்தில் தீ…10 பேர் பலி

புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிஅவர்களின்103வது பிறந்த நாளையொட்டிபுதுக்கோட்டை மாவட்டதிமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்மற்றும்திமுகநிர்வாகிகள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர்அன்னதானம்வழழங்கப்பட்டது.நிகழ்வுகளில் புதுக்கோட்டை சட்டமன்ற… Read More »புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு ரிலீஃப்-சிவசங்கர்

  • by Editor

நடிகர் விஜய், முதலமைச்சர் விஜய் ஆனதையே மறந்து விட்டார்: இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு மிகப்பெரிய ரீலீஃப் என முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது… Read More »இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு ரிலீஃப்-சிவசங்கர்

அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட தவெகவினர்

  • by Editor

அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர் திருச்சி, ஜூன் 3– திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப… Read More »அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட தவெகவினர்

மாநில காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா?-

  • by Editor

அதிமுக மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் பக்க பதிவில்…  Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய்க்கு தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது… Read More »மாநில காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா?-

தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!

  • by Editor

கலைஞர் இல்லாமல் நூலகமோ, தமிழோ உண்டோ? என கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். இன்றைய அரசு முன்னோர்களை போற்றுகின்ற அரசாக இருக்க வேண்டும். நான் கட்சிக்காரனோ, உறுப்பினரோ அல்ல, தமிழ் சாதியின் தமிழ் வரலாற்றின்… Read More »தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!

கட்டிடத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது-கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூரில் பரபரப்பு: 56 ஆண்டு பழமையான கட்டிடத்தின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தது – அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் சாலையில் அமைந்துள்ள 56 ஆண்டு பழமையான கட்டிடத்தில் வீடு,… Read More »கட்டிடத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது-கரூரில் பரபரப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் காலமானார்..

  • by Editor

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்.ஜே. வாசுதேவன், கர்நாடகாவின் மைசூருவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த வாசுதேவன், பன்னூர் நகரம், சாமனஹள்ளியில்… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் காலமானார்..

சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

  • by Editor

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவின்படி நிகழ்ந்துள்ள முக்கிய மாற்றங்கள்: மகேஷ்குமார் அகர்வால், ஐபிஎஸ்.. புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்கிறார். (இவர் இதற்கு முன்பு… Read More »சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

கார் ஏற்றி சிகிச்சை பெற்ற 17வயது சிறுமி பலி-சென்னையில் சோகம்

  • by Editor

கோயம்பேட்டில் கார் ஏற்றியதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் யான்சி என்ற இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில்… Read More »கார் ஏற்றி சிகிச்சை பெற்ற 17வயது சிறுமி பலி-சென்னையில் சோகம்

செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்

  • by Editor

செங்குன்றம் அருகே தேநீர் கடை ஊழியரை, தவெக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு… Read More »செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அவருடன்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

  • by Editor

நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பெரம்பூரில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பிய… Read More »எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாதனை

  • by Editor

நார்வே செஸ் தொடரின் எட்டாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா விளையாடினார். கருப்பு காயுடன் சிறப்பாக விளையாடிய அவர், கார்சனை வீழ்த்தினார். இதன்மூலம்,… Read More »நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாதனை

புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை நாளை திறக்கிறார் ஸ்டாலின் – பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளும் திறப்பு

  • by Editor

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று திமுக இளைஞரணி தலைமையகமாக விளங்கி வருகிறது.… Read More »புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை நாளை திறக்கிறார் ஸ்டாலின் – பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளும் திறப்பு

அதிமுகவை காலி செய்தது ஈபிஎஸ் தான்” – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. குற்ற சம்பவங்கள் நடைபெற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டத்துக்கு புறம்பான அனைத்து விஷயங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால்… Read More »அதிமுகவை காலி செய்தது ஈபிஎஸ் தான்” – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்

ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த பாஜக – அண்ணாமலைக்கு தேசிய பதவி?

  • by Editor

தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தநிலையில், இன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, அண்ணாமலை தனது 5 பக்க ராஜிநாமா… Read More »ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த பாஜக – அண்ணாமலைக்கு தேசிய பதவி?

நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 ஏட்டுகள் – ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (40). இவரது மனைவி நதியா (39). இவரது சகோதரர் நிக்கோம்… Read More »நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 ஏட்டுகள் – ஆயுதப்படைக்கு மாற்றம்

பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளனர். மின்வாரியத்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒரு சிலர்… Read More »பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

  • by Editor

புதுச்சேரியில் பதவியேற்று 20 நாட்களாகியும் அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2 வாரங்கள் ஆனபோதிலும் புதுச்சேரி அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ரங்கசாமியோடு பதவியேற்ற அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவுக்கு இலாகா ஒதுக்கீடு… Read More »புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

  • by Editor

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்பில் பொய் சொல்லி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொல்லி தவெக வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியின் சங்கதிகளை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று… Read More »பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

  • by Editor

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திற்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு… Read More »திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

  • by Editor

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சுயகணக்கெடுப்பு வரும் 17.07.2026 முதல் 31.07.2026 தேதி வரை நடைபெறுகிறது, பொது மக்கள்… Read More »அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

  • by Editor

11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளது. 177 கிராம ஊராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் எண்ணிக்கை குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு… Read More »11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பிடாம்பட்டி சஞ்சீவி ராயர் திருக்கோவில் தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. நூற்றக்கணக்கானோர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர்… Read More »சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

  • by Editor

கஞ்சா போதையில் பட்டபகலில் இறைச்சி மீன் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து பெண்களை கத்தியைய் காட்டி மிரட்டிய கஞ்சா ஆசாமிகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு சென்னை, நெற்குன்றத்தில் இறைச்சி மீன் விற்ப்பனை செய்யும்… Read More »பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

  • by Editor

நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முத்து (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது. இவர் ஏற்கனவே… Read More »நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

  • by Editor

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா கண்ணு, காவிரி தனபாலன் ஆகியோர் தலைமை தாங்கினார்… Read More »தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

  • by Editor

தமிழக சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டசபை அனுபவம் கொண்ட ஒருவர், ராஜினாமா செய்திருப்பது த.வெ.க.… Read More »தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

  • by Editor

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச்… Read More »பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

  • by Editor

தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாகவும் மேலும் விலகல் குறித்து 5… Read More »பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

  • by Editor

கோவையில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்……… Read More »போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சுற்றி சுழன்று சூறாவளி காற்று ஒன்று அடித்தது. அதில் சுமார் 500-ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த 50-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே முறிந்து சாய்ந்து… Read More »சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு

கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

  • by Editor

மணவாசி சுங்கச்சாவடி அருகே உள்ள ஐயப்பன் கோவில் அமைந்துள்ள தாமரை பூக்குளத்தில் சுமார் 34 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், மணவாசி… Read More »கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

  • by Editor

அரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையையும், நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் சுகாதாரத்துறை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது; அதே சமயம் தற்போதைய மருத்துவக் கட்டமைப்பில் உள்ள சில சவால்களையும் இது சுட்டிக்காட்டுகிறது.… Read More »ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த புகைமூட்டம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரே கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு… Read More »சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

  • by Editor

இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் டில்லியில் சந்திக்க… Read More »இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

  • by Editor

மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி கட்டண விவரங்களை காட்சிப்படுத்த தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மெட்ரிக், சி.பி.எஸ்.இ, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது… Read More »அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி… இளையராஜா

  • by Editor

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா. நேரிலும், செய்திகள் மூலமாகவும் வாழ்த்து கூறிய அனைவருக்கும்… Read More »பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி… இளையராஜா

சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

  • by Editor

கோவையில் சாக்கடை கால்வாயில் இளைஞர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை சாக்கடை கால்வாயில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்… Read More »சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

  • by Editor

இசைஞானி இளையராஜா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்குமே கலை உலகையும் தாண்டிய ஒரு ஆழமான நட்பு இருக்கிறது. கமல்ஹாசன் தனது வாழ்த்தில் குறிப்பிட்டது போல, “பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுள்” என்பது ஒரு கலைஞனுக்கு ரசிகர்களும்,… Read More »இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

  • by Editor

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக… Read More »255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • by Editor

விவசாயி ஜெகநாதன் படுகொலை வழக்கு: 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவருக்கும் அவரது தோட்டத்திற்கு… Read More »விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

  • by Editor

பணி நேரத்தில் மருந்து வழங்க ஊழியர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்த நோயாளிகள் பொதுமக்கள் அவதி. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும்- வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று… Read More »மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

  • by Editor

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது முதல்வர் விஜய் உள்பட 34 அமைச்சர்களுக்கான பதவி மூப்பு பட்டியலை அரசு பொதுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்வர் ஜோசப் விஜய். – பொது… Read More »தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில், அந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தை கூட மற்றொரு பிரச்சார மேடையாக பாவித்து பேசி தள்ளிய முதல்வரை பல்வேறு தரப்பினரும் சோஷியல் மீடியாக்களில் வறுத்தெடுத்து… Read More »எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

  • by Editor

தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால்,… Read More »தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

  • by Editor

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில், வெளிப்படையான குடும்பத் தகராறு காரணமாகப் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த “தொடர் கொலைகள்” மஸ்கடைன் நகரில் உள்ள… Read More »அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

  • by Editor

நேற்று (ஜூன் 1) தங்கம் விலை ரூ.1,040 குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட தாயுமானவர் திட்டம் தொடர்கிறது: தமிழ்நாடு அரசு

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.… Read More »திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட தாயுமானவர் திட்டம் தொடர்கிறது: தமிழ்நாடு அரசு

திருமணமான சில மணி நேரத்தில் விமானத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை…

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட டேவ் பிஜி என்பவர் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வந்தார். கடந்த மே 29ம் தேதி டாசன்வில்லில் உள்ள தி ரிவியர் என்ற இடத்தில் டேவ் பிஜிக்கும், செவிலியராகப்… Read More »திருமணமான சில மணி நேரத்தில் விமானத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை…

மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

  • by Editor

சென்னை ராமாபுரத்தில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில், மெட்ரோ தொழிலாளர்கள் சிலர்… Read More »மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

திருத்தணியில் இலவச மொட்டைக்கு பணம் வசூல் – 4 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தலைமுடி காணிக்கை வழங்கி முருகப்பெருமானை வழிபடுவர். பக்தர் கள் வசதிக்காக மலைக்கோவிலில்… Read More »திருத்தணியில் இலவச மொட்டைக்கு பணம் வசூல் – 4 பேர் சஸ்பெண்ட்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2.68 லட்சம் திருட்டு

  • by Editor

திருவாரூர் அருகே கீழப்படுகை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் பாபு. இவருடைய மனைவி மாலிசா (52). இவர் கடந்த 27-ந் தேதி புலிவலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.68 ஆயிரத்தை எடுத்து கொண்டு… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2.68 லட்சம் திருட்டு

மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு

  • by Editor

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்றபோது, மயிலாடுதுறை அருகே மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய தகவல் வருமாறு சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை… Read More »மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு

ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜ். இவர் சொந்தமாக நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாட்டம்… Read More »ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

தங்கம் விலை அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.1,040 குறைந்து

  • by Editor

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம்… Read More »தங்கம் விலை அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.1,040 குறைந்து

தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் தேர் சக்கரத்திற்கும், சுவருக்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு. திருச்செங்கோட்டில் தேரின் சக்கரத்தில் சிக்கி 18 வயது கல்லூரி மாணவர் ஹர்ஷவர்தன் உயிரிழந்த செய்தியை கேட்டு… Read More »தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

  • by Editor

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் சக்கரத்திற்கும் சுவருக்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவில் தேர் இழுக்கப்பட்டபோது… Read More »தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

  • by Editor

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பலசரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை சொக்கம்பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கண்ணன் என்பவர்… Read More »திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டல் – என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு

  • by Editor

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச்சேர்ந்தவர் வசந்த்(21). மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் பயின்ற 20 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.… Read More »காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டல் – என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு

திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

  • by Editor

மதுரை மாவட்டம் மருதங்குடியில் நடந்த திருமண விழாவில் முத்துசெல்வம் (19) என்பவருக்கும் வேப்பங்குளத்தைச் சேர்ந்த மாரீசுவரனுக்கும் (19) இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாரீசுவரன் தொலைபேசியில் முத்துசெல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில்,… Read More »திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி

  • by Editor

சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேச்சேரியை சேர்ந்த பற்குணன் என்பவர் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். நேற்று கடையில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந் தது. அப்போது… Read More »காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி

முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

  • by Editor

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி அஸ்வத்-சவுமினி. இவர்கள் தற்போது ஐதராபாத் அருகே உள்ள சபில்கூடா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடைய 7 மாத ஆண் குழந்தை விரான்ஞ்.… Read More »முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

எடப்பாடிக்கு எதிராக குதிரை பேரம் – சபாநாயகர் கையில் அதிமுக எதிர்காலம்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் போது இருந்த விறுவிறுப்பைவிட தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நிலையான அரசை அமைப்பதற்கும், அதற்காக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும், த.வெ.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், பல்வேறு… Read More »எடப்பாடிக்கு எதிராக குதிரை பேரம் – சபாநாயகர் கையில் அதிமுக எதிர்காலம்

கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

  • by Editor

சென்னையில் கோயம்பேடு அருகே மதுபான பார் ஒன்று உள்ளது. இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு ஆடல், பாடலுடன் இந்த பாரில் நிகழ்ச்சி நடந்தது. இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின்போது, இரு தரப்பினர் இடையே… Read More »கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், ரெயில்வே பீடர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவருக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி… Read More »இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

பாத்ரூம் பக்கெட்டில் மூழ்கி சிசு பலி…

பாத்ரூம் பக்கெட்டில் மூழ்கிய சிசு… 13 ஆண்டுகள் கழித்து பிற திருப்பூரில் பனியன் நிறுவன ஊழியருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை பாத்ரூம் பக்கெட்டில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பாத்ரூம் பக்கெட்டில் மூழ்கி சிசு பலி…

அஜித் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

  • by Editor

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாகவும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தைய வீரருமாக இருப்பவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி (85). வயது முதிர்வு காரணமாக மோகினி மணி உடல் நலம்… Read More »அஜித் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி செல்கிறார். அவர் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன்… Read More »நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்

கவர்னர் மாளிகையில் மீண்டும் சர்ச்சை – திருவள்ளுவருக்கு காவி உடை

  • by Editor

தமிழகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்படும் நிலையில் விழா… Read More »கவர்னர் மாளிகையில் மீண்டும் சர்ச்சை – திருவள்ளுவருக்கு காவி உடை

மூளைச்சாவு டிரைவர் உறுப்பு தானம் – 5 பேருக்கு மறுவாழ்வு

  • by Editor

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே வடபழஞ்சி கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (47). லாரி டிரைவரான இவர், கடந்த 26-ம் தேதி இரவு பைக்கில் சென்றபோது காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார்.இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை… Read More »மூளைச்சாவு டிரைவர் உறுப்பு தானம் – 5 பேருக்கு மறுவாழ்வு

தலைமைச் செயலகத்தில் ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

  • by Editor

சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறை அமலுக்கு வருகிறது. சென்னை, தலைமை செயலக வளாகத்தில் முதல்வர்,… Read More »தலைமைச் செயலகத்தில் ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

கடலூர் வடலூரில் பெண் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலன் கைது

  • by Editor

கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணுத்தோப்பு பாலம் உள்ளது. இந்த பாலம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின்… Read More »கடலூர் வடலூரில் பெண் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலன் கைது

பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் அடித்துக் கொலை

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படு வருகின்றன. இங்கு வெள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ளூர், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இதனிடையே, அசாம் மாநிலத்தை சேர்ந்த… Read More »பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் அடித்துக் கொலை

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

  • by Editor

நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அவ்வப்போது பணியிடமாற்றம் செய்தும், புதிய பொறுப்புகள் வழங்கியும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி,… Read More »தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்புடைய 9 பேர் கைது

  • by Editor

டில்லி மற்றும் மும்பையில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு மற்றும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய 9 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தது. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு தளங்கள், விமான… Read More »பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்புடைய 9 பேர் கைது

பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை

  • by Editor

தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர், மாவட்ட வன அலுவலர் ஆர். ராஜ்மோகன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உள்ளாட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று பழைய குற்றாலம்… Read More »பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை

புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி

  • by Editor

புதுக்கோட்டை: திருமயம் அருகே பட்டாசு தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு கிடங்கில் 7 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி… Read More »புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள… Read More »ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி… Read More »அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

போலீஸ் விசாரணையின் போது திருச்சி வாலிபர் தற்கொலை முயற்சி-ஏன்?..

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் (50), கிறிஸ்துராஜ் (40) மற்றும் ஜான்கென்னடி (35) ஆகிய சகோதரர்கள். விவசாயிகளான இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாகவே… Read More »போலீஸ் விசாரணையின் போது திருச்சி வாலிபர் தற்கொலை முயற்சி-ஏன்?..

தாயின் இறுதி சடங்கு…நடிகர் அஜித் வேண்டுகோள்

  • by Editor

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்… Read More »தாயின் இறுதி சடங்கு…நடிகர் அஜித் வேண்டுகோள்

ஜூன்.1ம் தேதி முதல்வர் விஜய் திருச்சி வருகை- பணிகள் தீவிரம்

  • by Editor

முதல்வர் விஜய் திருச்சி வருகை; ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.​நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக… Read More »ஜூன்.1ம் தேதி முதல்வர் விஜய் திருச்சி வருகை- பணிகள் தீவிரம்

இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி

  • by Editor

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் ஒரு வாரத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 11 குழந்தைகள் காயமடைகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ராணுவம்… Read More »இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல்லில் இன்று கனமழை… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

  • by Editor

கல்லூரி மாணவியர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை.; ஆய்வுக்குப் பின் அமைச்சர் வன்னியரசு பேட்டி.. ஒரே இடத்தில் உணவு தயாரித்து வழங்குவதை தவிர்த்து, விடுதி சமையல் அறையில் உணவு தயாரித்து வழங்க… Read More »கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவில் வைகாசி விசாகம்-பெண்கள், சிறுமிகள் மயக்கம்

  • by Editor

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகம் – நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண்கள், குழந்தைகள் மயக்கம்! கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் இன்றி வரிசையில் நின்றவர்கள் சிலர் மயங்கி விழுந்தனர். திருப்பரங்குன்றம்… Read More »திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவில் வைகாசி விசாகம்-பெண்கள், சிறுமிகள் மயக்கம்

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

  • by Editor

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு முதல் ரயில் செங்கல்பட்டுக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்

  • by Editor

தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ww.udanpirapinkural.com என்ற இணையதளத்தில் நிர்வாகிகள் கருத்து கூறலாம். தேர்தல் முடிவுகளுக்கான காரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… Read More »தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்

தமிழகத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமிதரிசனம்

  • by Editor

பிரதமர் மோடி செப்டம்பர் 17, 1950 அன்று தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் மோடிக்கு மகனாக பிறந்தார். தம்பதியருக்கு ஆறு குழந்தைகள். சோமா மோடி, பங்கஜ் மோடி, பிரஹலாத் மோடி, வசந்திபென் ஹஸ்முக்லால்… Read More »தமிழகத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமிதரிசனம்

மேகதாதுவை முற்றுகையிட-தஞ்சையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள்

  • by Editor

கர்நாடக மாநிலம் மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயலை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக தஞ்சாவூரிலிருந்து இன்று காலை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டுள்ளனர்.கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே… Read More »மேகதாதுவை முற்றுகையிட-தஞ்சையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி.. கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதி வணிக வளாகங்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி.. கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

  • by Editor

நேபாள நாட்டைச் சேர்ந்த முனி சவுத் மற்றும் அவரது மகன் கோகுல் சவுத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாளத்தில் இருந்து கஞ்சா விதைகளை ரகசியமாகக் கடத்தி வந்து, உதகையில் தாங்கள் தங்கியிருந்த… Read More »உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

அஜித் குமாரின் தாயார் மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்

  • by Editor

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் திருமதி மோகினி மணி (வயது 79) அவர்கள் காலமானதை ஒட்டி, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது..… Read More »அஜித் குமாரின் தாயார் மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்

தஞ்சை மாவட்ட கலெக்டராக ரேவதி நியமனம்

  • by Editor

தமிழக அரசு அண்மையில் மேற்கொண்டுள்ள ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் இடமாற்ற உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக (Collector) திருமதி ஆர். ரேவதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.முந்தைய பொறுப்பு: ஆர். ரேவதி அவர்கள் இதற்கு… Read More »தஞ்சை மாவட்ட கலெக்டராக ரேவதி நியமனம்

நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

நடிகர் அஜித்தின் தாய் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள்… Read More »நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்..

  • by Editor

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார் ரேஸ், கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த… Read More »நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்..

அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது…

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவுக்குள் புகுந்து முகமூடி அணிந்தவர்கள் 6… Read More »அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது…

திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, நாமக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,… Read More »திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

வீடு வாங்கித் தருவதாக ரூ.84 லட்சம் மோசடி: உறவினர்கள் ஏமாற்றியதால் முதியவர் தற்கொலை

  • by Editor

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவரை, காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சாலமங்கலம் பகுதியில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.84 லட்சத்தை மோசடி செய்தனர். சென்னை டி.பி.சத்திரம்… Read More »வீடு வாங்கித் தருவதாக ரூ.84 லட்சம் மோசடி: உறவினர்கள் ஏமாற்றியதால் முதியவர் தற்கொலை

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

நெல்லை மாவட்டம் கோடாங்கிபட்டி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள எஸ்.எம்.பெருமாள் நகரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன்… Read More »படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் பணியிடை நீக்கம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ம் தேதி தனது பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினரான குமரேசன் (39) என்பவரது வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் குடும்பத்துடன், சிறுவாபுரி முருகன்… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் பணியிடை நீக்கம்

தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. நெட்டூர் கிராமத்தில் திருமண விழாவில் புகுந்து 6 பேரை வெட்டிவிட்டு மர்மகும்பல்தப்பியோடியது. காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6… Read More »தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு

விதிமீறிய கல்குவாரிகள்: 469 வாகனங்கள் பறிமுதல்

  • by Editor

கனிம வளத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றிச் சென்ற 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் கனிம வளத்துறை சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட… Read More »விதிமீறிய கல்குவாரிகள்: 469 வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. * நிதித்துறை செலவின செயலாளராக லலிதா நியமனம் செய்யப்பட்டு உள்ளார் * நிதித்துறை இணைச் செயலாளர்களாக கமல் கிஷோர், பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.… Read More »தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 80 வயது முதியவர் அண்ணாவி என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் அண்ணாவி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

  • by Editor

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த TANDEDCO மேலாண்மை இயக்குனர் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் 6 பெரு வரை கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதல்… Read More »பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

வங்கிக் கணக்கில் பணம் வந்தது.. அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

  • by Editor

பொதுவாக DA உயர்வு அறிவிக்கப்படும்போது, அது அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வர சில மாதங்கள் ஆகும். ஆனால், இந்த உயர்வு ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதனால்,… Read More »வங்கிக் கணக்கில் பணம் வந்தது.. அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

கேப்டன் மெஸ்ஸி.. தயாராகும் அர்ஜென்டினா

  • by Editor

அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்த கால்பந்து உலகிற்கும் இது ஒரு மிகப்பெரிய மற்றும் உற்சாகமான செய்தியாகும். 2026 FIFA உலகக் கோப்பைக்கான (World Cup) அர்ஜென்டினா அணியை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) அதிகாரப்பூர்வமாக… Read More »கேப்டன் மெஸ்ஸி.. தயாராகும் அர்ஜென்டினா

25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

  • by Editor

சிவகாசி-கோணம்பட்டி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சிவகாசி – கோணம்பட்டி பேருந்து சேவையை அமைச்சர்  கீர்த்தனா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பொதுமக்களோடு அரசுப் பேருந்தில் பயணித்தார். சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையிலுள்ள… Read More »25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்

  • by Editor

அதிமுக முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகள் வெளியேற்றம்… Read More »அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்

அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

  • by Editor

திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு அமைச்சர்களுக்காக… Read More »அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

  • by Editor

மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாதக கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இதுபோன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

மக்களுக்கு நன்றி கூறியபின் முடிவை அறிவிப்பேன்”- விஜயபாஸ்கர்

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலேயே தொடர்வதா? அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதா அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைவதா? என… Read More »மக்களுக்கு நன்றி கூறியபின் முடிவை அறிவிப்பேன்”- விஜயபாஸ்கர்

முதல்வர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு”- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கடலூரில் 25… Read More »முதல்வர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு”- உதயநிதி ஸ்டாலின்

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் செண்டை மேளம் விண்ணை அதிர வைக்க இன்று வெகு விமரிசையாக நடந்தது – திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல்.. டாக்டர்கள் அதிர்ச்சி

  • by Editor

சீன விவசாயி ஒருவரின் உடலில் 1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல் இருந்தது டாக்டர்களை அதிரவைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, சென்(56) என்ற அந்த விவசாயிக்கு சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி இருந்துள்ளது.… Read More »1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல்.. டாக்டர்கள் அதிர்ச்சி

கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

  • by Editor

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள… Read More »கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

மல்யுத்த வீராங்கனை போட்டியில் பங்கேற்க சுப்ரீம்கோர்ட் அனுமதி

  • by Editor

டில்லி: ஆசிய மல்யுத்தப் போட்டியில் பங்கேற்பதற்காக முன்னணி இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு (Vinesh Phogat) உச்ச நீதிமன்றம் இறுதி அனுமதி வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதி: ஆசியப் போட்டிகளில்… Read More »மல்யுத்த வீராங்கனை போட்டியில் பங்கேற்க சுப்ரீம்கோர்ட் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

சென்னை: அரசியல் கட்சிப் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாகக் குழந்தைகளைப்… Read More »தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

  • by Editor

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் விஷச்சாராயம் குடித்ததால் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புனேவில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச்சாராயத்தை அருந்திய 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும்,… Read More »புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்ற பஷீர் பதர் காலமானார்

  • by Editor

பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் பஷீர் பதர் காலமானார். அவருக்கு வயது 91. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மதியம் 12:15 மணியளவில் காலமானார்.… Read More »பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்ற பஷீர் பதர் காலமானார்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, குமரி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மேட்டூர் அணை நீர்- கடைமடைக்கு செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் கடைமடைக்கு செல்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அனைத்திந்திய அண்ணா… Read More »மேட்டூர் அணை நீர்- கடைமடைக்கு செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்

நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

  • by Editor

டில்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் சிபிஐ (CBI) உயர் அதிகாரிகளிடம் மிகக்… Read More »நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

ஜூன் மாதத்திலும் வெப்ப அலை வீசும்- IMD எச்சரிக்கை

  • by Editor

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, கோடைக் காலத்தின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஆரம்பகட்ட நாட்களில்… Read More »ஜூன் மாதத்திலும் வெப்ப அலை வீசும்- IMD எச்சரிக்கை

கரூர் அருகே 5அடிநீள சாரைப்பாம்பு மீட்பு-வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

கரூர் அருகே நேற்று ரயில்வே குகை வழிப் பாதையில் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு சிரிப்பாய்ந்து சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்: பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத் துறையினர். கரூரில்… Read More »கரூர் அருகே 5அடிநீள சாரைப்பாம்பு மீட்பு-வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்செந்தூர் அர்ச்சகர் பணியிடை நீக்கம்- 2 பேர் டிஸ்மிஸ்

  • by Editor

தூத்துக்குடி, திருச்செந்தூர் கோவிலில் விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி ரூ.1000 பணம் பெற்ற அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் . அர்ச்சகரோடு இணைந்து இதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காவலர்கள் பணி… Read More »திருச்செந்தூர் அர்ச்சகர் பணியிடை நீக்கம்- 2 பேர் டிஸ்மிஸ்

உரம் விலையை குறைக்க வேண்டும்..ராமதாஸ் வலியுறுத்தல்

  • by Editor

உரம் விலையை குறைக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விவசாயிகளை பாதுக்காக்க தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள்… Read More »உரம் விலையை குறைக்க வேண்டும்..ராமதாஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

  • by Editor

சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளாகி பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. அரசு பஸ்சின் முன்பக்கம் டயர் ஏறி இறங்கியதில்,பயணி படுகாயம் அடைந்தார். சென்னை பழவந்தாங்கல்… Read More »கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

வேட்டிசட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

  • by Editor

தமிழகத்தின் 12-வது முதல்வர் கடந்த 10ம் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்-சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார். இதனால், கோட்-சூட் என்பது… Read More »வேட்டிசட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

விவசாய கடன் தள்ளபடி ஏமாற்றம்-திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

விவசாய கடன் தள்ளுபடியில் ஏமாற்றிய விஜய் – திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயகடன் வாங்கியவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்து… Read More »விவசாய கடன் தள்ளபடி ஏமாற்றம்-திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

நடிகை த்விஷா சர்மா தற்கொலை.. மாமியார் கைது

  • by Editor

மாடல் அழகியும் பிரபல நடிகையுமான த்விஷா சர்மா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மன அழுத்தத்தால் மருமகள் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது மாமியாரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் கூறியிருந்தார்.… Read More »நடிகை த்விஷா சர்மா தற்கொலை.. மாமியார் கைது

கவின் ஆணவக்கொலை வழக்கு.. காதலியின் தாயார் கைது

  • by Editor

திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தற்போது முக்கிய திருப்பமாக காதலியின் தாயாரும், காவல் சாற்பு ஆய்வாளருமான (SI) கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை: தலைமறைவாக இருந்த… Read More »கவின் ஆணவக்கொலை வழக்கு.. காதலியின் தாயார் கைது

தொடர் ஆடு திருட்டு-அரியலூர் 5 பேர் கைது..

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் மற்றும் 27 ஆடுகள் மீட்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், விக்கிரமங்கலம், மீன்சுருட்டி மற்றும் தா.பழூர்… Read More »தொடர் ஆடு திருட்டு-அரியலூர் 5 பேர் கைது..

தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4000 கேட்ட அர்ச்சகர்-சிக்கினார்

  • by Editor

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல்… Read More »தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4000 கேட்ட அர்ச்சகர்-சிக்கினார்

கடலூர் அருகே இளம்பெண் சடலம் மீட்பு-கொலையா?

  • by Editor

கடலூர், கண்ணத்தோப்பு, வடலூர் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடலூர் அருகே பாதி உடல் புதைந்த நிலையில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணில்… Read More »கடலூர் அருகே இளம்பெண் சடலம் மீட்பு-கொலையா?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,16,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

  • by Editor

நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன. மேற்காசிய நாடுகளில், கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில்… Read More »பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று(மே 29) காலை… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

ஜூன் -2 குருப்பெயர்ச்சி… கடகம் ராசிக்கு எப்படி இருக்கும்..?.

  • by Editor

கடகத்தில் உச்சம் பெறும் குரு பகவான் விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகங்களை அள்ளித் தரப்போகிறது. பலன்கள், பரிகாரங்கள் வழிபாடு முறைகள் குறித்து பார்க்கலாம்.திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2ஆம் தேதி நடைபெறவுள்ள… Read More »ஜூன் -2 குருப்பெயர்ச்சி… கடகம் ராசிக்கு எப்படி இருக்கும்..?.

வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் திருட்டு

  • by Editor

வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டின்… Read More »வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் திருட்டு

ஆலத்தூர் தாசில்தார் அதிரடி: இரூர் கல்குவாரியில் விதிகளை மீறி இயங்கிய ராட்சத பொக்லைன் எந்திரம் பறிமுதல்

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் கூத்தனூர் செல்லும் சாலையில் கல்குவாரி செயல்படுகிறது. இந்த கல்குவாரிக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கற்களை வெட்டி எடுக்க அனுமதி… Read More »ஆலத்தூர் தாசில்தார் அதிரடி: இரூர் கல்குவாரியில் விதிகளை மீறி இயங்கிய ராட்சத பொக்லைன் எந்திரம் பறிமுதல்

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; புதுவீட்டிற்குள் புகுந்து பெண் வெட்டிக்கொலை

  • by Editor

ஆவடி அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (40). கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைபவானி (35). இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு… Read More »கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; புதுவீட்டிற்குள் புகுந்து பெண் வெட்டிக்கொலை

பெண்கள் பாதுகாப்புக்கு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

  • by Editor

த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக… Read More »பெண்கள் பாதுகாப்புக்கு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

குவாரிகள் மூடப்படுவதால் கட்டுமான செலவு உயரும் அபாயம்!

தமிழகத்தில் பல குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் கட்டுமானத் துறையில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக ஜல்லி, எம்-சாண்ட் போன்ற அடிப்படை கட்டுமானப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகரித்துள்ளதால், கட்டுமான செலவு… Read More »குவாரிகள் மூடப்படுவதால் கட்டுமான செலவு உயரும் அபாயம்!

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்? சசிகலா வேதனை !

திருவள்ளூரில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் அகற்றப்பட்டதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு சசிகலா கடும் வேதனை தெரிவித்ததுடன், அதிமுக தரப்பும் கடுமையாக எதிர்ப்பு… Read More »அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்? சசிகலா வேதனை !

ராஜினாமாவுக்கு பிறகு சித்தராமையா அதிரடி விளக்கம்…

கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய சித்தராமையா தற்போது அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. “கட்சி மேலிடம் எனக்கு மாநிலங்களவை பதவி வழங்க முன்வந்தது. ஆனால்… Read More »ராஜினாமாவுக்கு பிறகு சித்தராமையா அதிரடி விளக்கம்…

காலிப்பணியிடங்களால் பாதிக்கும் உயர்கல்வி -மார்க்சிஸ்ட் கட்சி

பேராசிரியர் காலியிடங்கள் அதிகரிப்பு – மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்கள் உயர்கல்வி தரத்தை கடுமையாக பாதித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்… Read More »காலிப்பணியிடங்களால் பாதிக்கும் உயர்கல்வி -மார்க்சிஸ்ட் கட்சி

90% அதிமுக நிர்வாகிகள் தவெகவுக்கு வருவார்கள் ஆதவ் அர்ஜுனா !

தொழிற்சங்கத்தை வலுப்படுத்தும் தவெக? அதிமுகவில் இருந்து தொடரும் முக்கிய இணைப்புகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “இன்னும் ஒரு மாதத்தில் 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்” என்று அமைச்சர் ஆதவ்… Read More »90% அதிமுக நிர்வாகிகள் தவெகவுக்கு வருவார்கள் ஆதவ் அர்ஜுனா !

மதுபானம் கிடைக்காமல் குடிமக்கள் அவதி…

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »மதுபானம் கிடைக்காமல் குடிமக்கள் அவதி…

அதிகரித்து வரும் கோடை வெப்பம்!

சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள்… Read More »அதிகரித்து வரும் கோடை வெப்பம்!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியில் இணைந்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தவெகவில்… Read More »தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருப்பதி பிரம்மோற்சவ விழா:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. கருட வாகனத்தில் எழுந்தருளிய கோவிந்தராஜ சுவாமியை தரிசிக்க… Read More »திருப்பதி பிரம்மோற்சவ விழா:

அதிமுக உள்கட்சி மோதலில் புதிய திருப்பம்…

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அதிமுக உள்கட்சி பிரச்சினை இன்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தமிழக சட்டப்பேரவை சபாநாயகர்… Read More »அதிமுக உள்கட்சி மோதலில் புதிய திருப்பம்…

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டு இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்!

டி.கே.சிவக்குமாருக்கு வழிவிடுகிறாரா சித்தராமையா? காங்கிரஸ் அரசியலில் பரபரப்பு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் வெளியாகியதையடுத்து கர்நாடக அரசியல் மட்டுமின்றி… Read More »கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்!

தாயை தாக்கிய தந்தை உயிரிழப்பு…

குளித்தலை அருகே நச்சலூர் தாட்கோ காலணியில் குடும்ப தகராறில் தாயை தாக்கிய தந்தையை திரும்பி இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழப்பு. தாய்,மகனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை நங்கவரம் போலீசார் விசாரணை.… Read More »தாயை தாக்கிய தந்தை உயிரிழப்பு…

5 வயது மகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

  • by Editor

மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (30). இவருக்கும், பெத்தானியாபுரம் அண்ணா வீதி பகுதியை சேர்ந்த முத்து (25) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில்… Read More »5 வயது மகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

நிதித் திரட்டல் அதிரடி: ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடுகிறது தமிழக அரசு

  • by Editor

ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு… Read More »நிதித் திரட்டல் அதிரடி: ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடுகிறது தமிழக அரசு

சேலம்: பேக்கரி அதிபர் வீட்டில் 54½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

  • by Editor

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம் (42). இவர் சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேக்கரிகள் நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றிருந்தார்.… Read More »சேலம்: பேக்கரி அதிபர் வீட்டில் 54½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

ரூ.44 லட்சம் நில மோசடி: சேலத்தில் ‘இரட்டிப்பு லாபம்’ என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய 2 பேர் கைது

  • by Editor

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (28). இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், சேலத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் குறைந்த விலையில் வீட்டுமனைகள் விற்பனை… Read More »ரூ.44 லட்சம் நில மோசடி: சேலத்தில் ‘இரட்டிப்பு லாபம்’ என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய 2 பேர் கைது

ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்

  • by Editor

திருவனந்தபுரத்தில் ED அதிகாரிகளின் கார் மீது CPM தொண்டர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. கொச்சின் மினரல்ஸ் லிமிடெட் தொடர்பான வழக்கில் Ex CM பினராயி விஜயனின் இல்லம் உட்பட கேரளத்திலுள்ள… Read More »ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

சென்னை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்,… Read More »ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

15வயது மகள் கர்ப்பம்.. தந்தை சிறையில் அடைப்பு

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடையவர், 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து திருப்பூர் ஊத்துக்குளி ரோடு 2ம் ரயில்வே கேட் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். 2வதாக திருமணம்… Read More »15வயது மகள் கர்ப்பம்.. தந்தை சிறையில் அடைப்பு

பஸ்க்காக காத்திருந்த பயணியை தாக்கிய காவலர்… குற்றச்சாட்டு

  • by Editor

கரூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியை காவலர் தாக்கியதாக குற்றச்சாட்டு – காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரல். கரூரில் பாட்டுக்கச்சேரி குழுவில் பங்கேற்ற… Read More »பஸ்க்காக காத்திருந்த பயணியை தாக்கிய காவலர்… குற்றச்சாட்டு

எரிபொருள் விலை அதிகரிப்பு.. உள்நாட்டு விமான சேவை குறைப்பு

  • by Editor

எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து உள்நாட்டு விமான சேவையை 22% ஏர் இந்தியா குறைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் நடைமுறைச் செலவு அதிகரித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.… Read More »எரிபொருள் விலை அதிகரிப்பு.. உள்நாட்டு விமான சேவை குறைப்பு

குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத்த தகராறில் சமையல் பாத்திரம் எடுத்து தாத்தா வீசியதில் 10 மாத குழந்தை பலி வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்… Read More »குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

  • by Editor

அதிமுக ஒன்றுகூடிவிட்டது, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார் என அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி  கூறியுள்ளார். சென்னையில் சபாநாயகரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுகவில் பிளவு ஏற்படவில்லை, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார்.… Read More »அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

ஈபிஎஸ் உடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்- வாபஸ் பெற்றனர்

  • by Editor

தவெக அமைச்சரவையில் இடம் தராததால் விரக்தியடைந்திருந்த வேலுமணி ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் சபாநாயகரை சந்தித்து அவரிடம் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றனர். தமிழக தேர்தலில் தவெக… Read More »ஈபிஎஸ் உடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்- வாபஸ் பெற்றனர்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது

சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

  • by Editor

சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும் – முன்னாள்போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் பேட்டி !!! கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல்… Read More »சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை..!

  • by Editor

தமிழக முதல்வராக, கடந்த 10ம் தேதி விஜய் பதவியேற்றார். முதல்வரான பின், முதல் முறையாக, இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டு சென்றார். டில்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்குள்ள… Read More »டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை..!

குழந்தையின் உயிரைக் காத்த டிரைவர்.. பாராட்டு

  • by Editor

ஒடிசாவில் பள்ளி வேனிலிருந்து இறங்கிய சிறுமி, திடீரென சாலையை கடக்க ஓடினாள். அப்போது எதிரே வந்த வேன் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் சிறுமி சிறு காயங்களுடன் உயிர்… Read More »குழந்தையின் உயிரைக் காத்த டிரைவர்.. பாராட்டு

தெருநாய் பராமரிப்பு மையகட்டுமானப்பணிகளை திருச்சி மேயர் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டம் விலங்கு நல ஆர்வலர்களாலும், பொதுமக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு நல்ல முயற்சி. திட்ட மதிப்பு: ₹1.20 கோடி மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் (4 இடங்கள்): ஸ்ரீரங்கம்… Read More »தெருநாய் பராமரிப்பு மையகட்டுமானப்பணிகளை திருச்சி மேயர் ஆய்வு

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில்-2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

  • by Editor

கோவை, சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட… Read More »கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில்-2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்-திருச்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

  • by Editor

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு… Read More »அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்-திருச்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணைத்தலைவர் சுகுமாரன்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பக்ரீத் பண்டிகை.. இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • by Editor

பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இறைவனின் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் உன்னதமான இறைபக்தியையும், ஈடற்ற… Read More »பக்ரீத் பண்டிகை.. இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

  • by Editor

தஞ்சாவூரில் காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22).… Read More »காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

ஆம்பூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம்… Read More »ஆம்பூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

  • by Editor

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 10-ம்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.… Read More »கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

2 நாள் பயணமாக டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுவாகும். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் பிரதமரை… Read More »2 நாள் பயணமாக டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்

கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாக்கா பகுதியில் காட்டு யானை தாக்கி நிசாப் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். பொதுமக்களின் போராட்டம்… Read More »கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி

முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் ED சோதனை

  • by Editor

பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது, 2018 – 19 காலகட்டத்தில் கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனம், பிவிஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி சட்டவிரோதமாகப் பணம் செலுத்தியது. கொச்சின்… Read More »முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் ED சோதனை

சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து… Read More »சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க புவியியல் மற்றும்… Read More »23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

ஜூன்-2 குருப்பெயர்ச்சி… ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்..?..

  • by Editor

குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், ரிஷப ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப்… Read More »ஜூன்-2 குருப்பெயர்ச்சி… ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்..?..

மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் பரிதாப பலி

  • by Editor

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பருத்தி தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி… Read More »மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் பரிதாப பலி

வேன் – கார்கள் அடுத்தடுத்து மோதி 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் எதிர்புற சாலையில் தறிக்கெட்டு ஓடியதால் அடுத்தடுத்து இரு கார்கள் மோதி விபத்து.விபத்தில் 4… Read More »வேன் – கார்கள் அடுத்தடுத்து மோதி 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி

“படம் மாற்றினால் உங்கள் திட்டமாகிவிடுமா?” – முதல்வருக்கு அதிமுக கேள்வி

  • by Editor

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டு, தற்போதைய முதலமைச்சரின் புகைப்படங்களை வைத்திருப்பதற்கு அதிமுக தலைமை கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-அம்மா உணவகங்களில்… Read More »“படம் மாற்றினால் உங்கள் திட்டமாகிவிடுமா?” – முதல்வருக்கு அதிமுக கேள்வி

குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சொரியன்கிணத்துபாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோபியா (27). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காவியாஸ்ரீ… Read More »குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கோட்சார குரு பகவானால் ஏற்படும் யோகங்கள்…

குருபகவான் அருளால் வாழ்க்கையில் முன்னேற்றம்… எந்த கோவிலில் எப்படி வழிபட வேண்டும்? இந்துக் சமயத்தில் நவகிரகங்களில் முக்கியமான இடத்தை பெறும் குரு பகவான், அறிவு, கல்வி, செல்வம், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்திற்கான அதிபதியாக… Read More »கோட்சார குரு பகவானால் ஏற்படும் யோகங்கள்…

தவெக குதிரை பேரம் நடக்கிறதா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விவகாரமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து TVK-வில் இணைவது மாறியுள்ளது. இந்த நிலையில் “தவெக குதிரை பேரம் நடத்துகிறதா?” என்ற கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த… Read More »தவெக குதிரை பேரம் நடக்கிறதா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

இசக்கி சுப்பையா ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்…

சபாநாயகர் முதலில் மறுப்பு… பின்னர் ஏற்றுக்கொண்ட ராஜினாமா! தமிழக அரசியலில் பரபரப்புதமிழக அரசியலில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அணி… Read More »இசக்கி சுப்பையா ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்…

திமுக – விசிகவினர் இடையே மோதல்: “கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்” – ஆ.ராசா

தமிழக அரசியலில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக விசிக, TVK அரசில் இணைந்ததற்கு பிறகு திமுக மூத்த தலைவர் ஆ.ராசா வெளியிட்ட கருத்துகள்… Read More »திமுக – விசிகவினர் இடையே மோதல்: “கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்” – ஆ.ராசா

error: Content is protected !!