Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு `சீருடை

  • by Authour

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை.. நவம்பர் 15 முதல் சீருடை அணிதல் அமல். 3 செட் சீருடைக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.6.000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மேற்பார்வையாளருக்கு லைட் புளு சட்டை, நேவி புளு… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு `சீருடை

விநாயகர் சிலை கரைக்கும்போது அணையில் மூழ்கி வாலிபர் பலி

விநாயகர் சிலை கரைக்கும்போது அணையில் மூழ்கி வாலிபர் பலி

  • by Editor

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி அருகே முலகலசெருவு பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 24 வயது பாவுஜான் என்ற இளைஞர் அணையில் மூழ்கி உயிரிழந்தார். சவுடசமுத்திரம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக,… Read More »விநாயகர் சிலை கரைக்கும்போது அணையில் மூழ்கி வாலிபர் பலி

இந்தியர் என ஏமாற்றி கடற்படை அகாடமியில் வேலை- வங்கதேச நாட்டவர் கைது!

  • by Editor

கேரளம்: கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் தான் ஒரு இந்தியர் என ஏமாற்றி, கடந்த ஓராண்டாக வேலை செய்து வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த பிப்லோப் சோரன் (32) என்பவர் கைது செய்யப்பட்டார்.… Read More »இந்தியர் என ஏமாற்றி கடற்படை அகாடமியில் வேலை- வங்கதேச நாட்டவர் கைது!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்-இறுதிப்பட்டியல் வெளியீடு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- இறுதிப்பட்டியல் வெளியீடு

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் 28 வேட்பு மனுக்களும், தாராபுரத்தில் 22 வேட்பு மனுக்களும்… Read More »மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- இறுதிப்பட்டியல் வெளியீடு

தவெக அரசின் புதிய தலைமைச் செயலகம் திட்டம்-கைவிடப்பட வேண்டியது

தவெக அரசின் புதிய தலைமைச் செயலகம் திட்டம்-கைவிடப்பட வேண்டியது

  • by Editor

 தவெக அரசின் புதிய தலைமைச் செயலகம் திட்டம் உண்மையில் கைவிடப்பட வேண்டியது என்று எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வை சீரழிக்கக் கூடாது. முதலமைச்சர் விஜய் மீனவராக நடித்துள்ளார். நடித்தால் மட்டும்… Read More »தவெக அரசின் புதிய தலைமைச் செயலகம் திட்டம்-கைவிடப்பட வேண்டியது

இறந்துவிட்டதாக பரவிய செய்தி:தெளிவுபடுத்திய நடிகை வடிவுக்கரசி

இறந்துவிட்டதாக பரவிய செய்தி: தெளிவுபடுத்திய நடிகை வடிவுக்கரசி

  • by Editor

தான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு பிரபல நடிகை வடிவுக்கரசி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நேற்று வரை படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும், தற்போது நடிகர் பிரபுவின் திரைப்பட படப்பிடிப்பிற்காக காரைக்குடி செல்ல தயாராகி வருவதாகவும் கூறிய… Read More »இறந்துவிட்டதாக பரவிய செய்தி: தெளிவுபடுத்திய நடிகை வடிவுக்கரசி

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- காப்பாற்ற முயன்ற வடமாநில நபர் காயம்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- காப்பாற்ற முயன்ற வடமாநில நபர் காயம்

  • by Editor

புதியம்புத்தூரில், கணவரைப் பிரிந்து வசித்து வந்த இளம் தாய் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவரைப் போராடி மீட்க முயன்ற வடமாநிலத் தொழிலாளி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராஜசூரியமடை பசும்பொன் நகரைச்… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- காப்பாற்ற முயன்ற வடமாநில நபர் காயம்

24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் - கனிமொழி காட்டம்

24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் – கனிமொழி காட்டம்

  • by Editor

24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி என்றும் திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், Growth Rate-ஐ… Read More »24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் – கனிமொழி காட்டம்

திருத்தணி ஒன்றிய பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

திருத்தணி ஒன்றிய பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

  • by Editor

திருத்தணி: டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், திருத்தணி பகுதியில் காய்ச்சல் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் பருவகால மாற்றம் மற்றும் விட்டு விட்டு மழை பெய்து… Read More »திருத்தணி ஒன்றிய பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு… IMD எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு… IMD எச்சரிக்கை

  • by Editor

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு எனவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி செப்.22ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தமிழ்நாட்டில் இன்று முதல் 4… Read More »புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு… IMD எச்சரிக்கை

பெரம்பலூரில் திடீர் மழையால்... விவசாயிகள் மகிழ்ச்சி

பெரம்பலூரில் திடீர் மழையால்… விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் மற்றும் ஆலத்தூர் சுற்றுவட்டாரங்களில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து. வந்த நிலையில்,நண்பகலுக்கு மேல் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை வெளுத்து வாங்கியதால் மானாவாரி விதைப்புக்காக வானத்தை அண்ணாந்து… Read More »பெரம்பலூரில் திடீர் மழையால்… விவசாயிகள் மகிழ்ச்சி

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

மினி வேன் ஸ்டிக்கர் கொடுத்த க்ளூ: சிறுமி கொலை வழக்கில் 4 பேர் கைது

  • by Editor

டில்லியின் புறநகர் பகுதியில் உள்ளது, சுவரூப்நகர். இங்கு, ஊரை ஒட்டியுள்ள வயல்வெளியில் சில நாய்கள் ஒரு மனித உடலை கடித்துக் குதறிக் கொண்டு இருந்தன. இதனைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து… Read More »மினி வேன் ஸ்டிக்கர் கொடுத்த க்ளூ: சிறுமி கொலை வழக்கில் 4 பேர் கைது

தமிழகத்தில் தீவிரமடையும் ஆவின் பால் தட்டுப்பாடு

தமிழகத்தில் தீவிரமடையும் ஆவின் பால் தட்டுப்பாடு

  • by Editor

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் மற்றும் உபபொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் 300 லிட்டர் தேவைக்கு 100 லிட்டரும், மதுரையில் 180 லிட்டரும் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. ரூ.30,000-க்கு பணம் செலுத்தினால் ரூ.10,000-க்கு… Read More »தமிழகத்தில் தீவிரமடையும் ஆவின் பால் தட்டுப்பாடு

இயக்குநர் அட்லீ கருத்துக்கு நடிகர் போஸ் வெங்கட் பதில்

இயக்குநர் அட்லீ கருத்துக்கு நடிகர் போஸ் வெங்கட் பதில்

  • by Editor

இயக்குநர் அட்லீயின் கருத்துக்கு நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் பதில் அளித்துள்ளார். அடுத்த தலைமுறையினர் தவறான அரசியலை கற்றுக்கொள்ளும் வகையில் சிலரின் செயல்பாடுகள் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். அரசியல் என்பது மக்களின் நலன் மற்றும்… Read More »இயக்குநர் அட்லீ கருத்துக்கு நடிகர் போஸ் வெங்கட் பதில்

பட்ஜெட்டை விட 150 மடங்கு வசூல்.. ‘ஹனுமான் அன்ஷ்’ சாதனை

பட்ஜெட்டை விட 150 மடங்கு வசூல்.. ‘ஹனுமான் அன்ஷ்’ சாதனை

  • by Editor

விஷால் சதுர்வேதி இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான பாலிவுட் திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் ஆன்மிக போதனைகளை மையமாகக் கொண்டு உருவான இப்படம், தொடக்கத்தில்… Read More »பட்ஜெட்டை விட 150 மடங்கு வசூல்.. ‘ஹனுமான் அன்ஷ்’ சாதனை

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

  • by Editor

மேற்கு வங்காளத்தின் ஜார்கிராம் மாவட்டத்தில் விஸ்வகர்மா பூஜையை முன்னிட்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று (செப்.18) மாலை போட்டியின்போது திடீரென மழையுடன் மின்னல் தாக்கியது. இதனால் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த… Read More »கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

ஆஸ்கருக்கு செல்கிறது இளையராஜா இசையமைத்த "மராத்தி" படம்

ஆஸ்கருக்கு செல்கிறது இளையராஜா இசையமைத்த “மராத்தி” படம்

  • by Editor

2027ம் ஆண்டுக்கான 99வது ஆஸ்கர் விருதின் ‘சிறந்த சர்வதேசத் திரைப்படம்’ பிரிவில் போட்டியிட, இளையராஜா இசையமைத்துள்ள மராத்தி திரைப்படமான ‘கோந்தல்’ இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ் தவக்கர் இயக்கிய இப்படம், நாடு… Read More »ஆஸ்கருக்கு செல்கிறது இளையராஜா இசையமைத்த “மராத்தி” படம்

டெங்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு தேவை"

டெங்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு தேவை.. அன்புமணி ராமதாஸ்

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடம் அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “நடப்பாண்டில் இதுவரை டெங்குவால் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நோயைத் தடுப்பது,… Read More »டெங்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு தேவை.. அன்புமணி ராமதாஸ்

கருப்பு முருகானந்தம் மீது புகார் அளித்த பாஜக பெண் நிர்வாகி நீக்கம்

கருப்பு முருகானந்தம் மீது புகார் அளித்த பாஜக பெண் நிர்வாகி நீக்கம்

  • by Editor

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக பாஜக பெண் நிர்வாகி திவ்யா சேஷாத்ரி அளித்த புகாரைத் தொடர்ந்து, கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில பொதுச் செயலராக இருந்த அவர், கட்சியின்… Read More »கருப்பு முருகானந்தம் மீது புகார் அளித்த பாஜக பெண் நிர்வாகி நீக்கம்

மிஸ்டர் விஜய்- முதல்வருக்கு சிபிஎம் எச்சரிக்கை ஏன்?..

மிஸ்டர் விஜய்- முதல்வருக்கு சிபிஎம் எச்சரிக்கை ஏன்?..

  • by Editor

“கூட்டணிக் கட்சி ஆதரவுகளுடன் தான் ஆட்சி நடைபெறுகிறது அப்படி இல்லை என்று நினைத்தால் எங்களுடைய முடிவு வேற மாதிரி இருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை….” சென்னை பட்டினப்பாக்கம்… Read More »மிஸ்டர் விஜய்- முதல்வருக்கு சிபிஎம் எச்சரிக்கை ஏன்?..

சென்னை விமான நிலைய தனியார்மய முயற்சியை கைவிடுக"..சிபிஐ

சென்னை விமான நிலைய தனியார்மய முயற்சியை கைவிடுக”..சிபிஐ

  • by Editor

சென்னை விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்” என சிபிஐ வலியுறுத்தியுள்ளது. ‘விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு பதிலாக வேறு இயக்குநரை… Read More »சென்னை விமான நிலைய தனியார்மய முயற்சியை கைவிடுக”..சிபிஐ

லாட்ஜில் பெண் கொலை... தலைமறைவாக இருந்த டிரைவர் கைது

லாட்ஜில் பெண் கொலை… தலைமறைவாக இருந்த டிரைவர் கைது

  • by Editor

கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த டிரைவர் செல்வராஜ் (31) போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்த பெண்ணிடம் பழகி, லாட்ஜிற்கு அழைத்துச் சென்று… Read More »லாட்ஜில் பெண் கொலை… தலைமறைவாக இருந்த டிரைவர் கைது

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு

  • by Editor

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜன. 1ம் தேதி முதல் செப்.18ம் தேதி வரை 16,830 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,… Read More »தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு

இறக்கும் நாள் வரை ரஜினி சார் போல நடிக்க வேண்டும்-விஜய் சேதுபதி

இறக்கும் நாள் வரை ரஜினி சார் போல நடிக்க வேண்டும்- விஜய் சேதுபதி

  • by Editor

‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ரஜினிகாந்த் மீது எப்போதும் மிகுந்த மரியாதையும் வியப்பும் கொண்டிருக்கிறேன். அவரது பணியின் மீதான அர்ப்பணிப்பும் சினிமா மீதான ஆர்வமும் என்னை மிகவும்… Read More »இறக்கும் நாள் வரை ரஜினி சார் போல நடிக்க வேண்டும்- விஜய் சேதுபதி

சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது.. உதயநிதி ஸ்டாலின்

சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது.. உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

தமிழகத்தில் டம்மி முதல்வர் ஆட்சி அமைந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் நடந்த இரட்டைக் கொலைகள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கூலிப்படையை… Read More »சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது.. உதயநிதி ஸ்டாலின்

மதுரை அரசு பள்ளி வளாகத்தில் இளைஞரின் சடலம் மீட்பு...

மதுரை அரசு பள்ளி வளாகத்தில் இளைஞரின் சடலம் மீட்பு…

  • by Editor

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் வெட்டுக் காயங்களுடன் செல்லத்துரை (24) என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை… Read More »மதுரை அரசு பள்ளி வளாகத்தில் இளைஞரின் சடலம் மீட்பு…

ஜோசப் விஜய் என்ற பெயரை அறிமுகப்படுத்தியது நான்தான்

ஜோசப் விஜய் என்ற பெயரை அறிமுகப்படுத்தியது நான்தான்”.. ஹெச்.ராஜா பேச்சு

  • by Editor

சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் விஜயின் முழுப் பெயரான ‘ஜோசப் விஜய்’ என்பதை தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது நான்தான்” என்றார். முன்னதாக,… Read More »ஜோசப் விஜய் என்ற பெயரை அறிமுகப்படுத்தியது நான்தான்”.. ஹெச்.ராஜா பேச்சு

தமிழ்நாட்டில் அரிசி விலை 'கிடுகிடு'உயர்வு-25%-30% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் அரிசி விலை ‘கிடுகிடு’ உயர்வு- 25% – 30% அதிகரிப்பு!

  • by Editor

தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில், சுமார் 75 முதல் 80 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. அதில் 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி… Read More »தமிழ்நாட்டில் அரிசி விலை ‘கிடுகிடு’ உயர்வு- 25% – 30% அதிகரிப்பு!

ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்-பாதுகாப்புடன் மீட்பு

ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… பாதுகாப்புடன் மீட்பு

  • by Editor

திருப்பதி மாவட்டம், ரேணிகுண்டாவில் உள்ள ரயில்வே ஸ்டேசனில் திருவனந்தபுரம்- புதுடெல்லி செல்லும் கேரளா விரைவு ரயில் நேற்று வந்து நின்றது. அப்போது ரயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் நடைமேடையில் கூச்சலிட்டபடியே ரயிலின் மீது… Read More »ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… பாதுகாப்புடன் மீட்பு

மாணவன் பாரதிதாசனுக்கு உதவித்தொகை விடுவிப்பு

  • by Editor

மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பயின்று வரும் மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்பு தனக்கான கல்வி நிதி விடுவிக்கப்படவில்லை என சமீபத்தில் மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தமிழக… Read More »மாணவன் பாரதிதாசனுக்கு உதவித்தொகை விடுவிப்பு

100 வயதில் திருமணம் செய்த தம்பதி... கேக் வெட்டி கொண்டாட்டம்

100 வயதில் திருமணம் செய்த தம்பதி… கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Editor

வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் 5 தலைமுறைகளைக் கண்ட நூற்றாண்டை கடந்த சாதனை தம்பதிகளுக்கு அபூர்வ சதாபிஷேக திருமண விழா விமரிசையாக நடைபெற்றது 100 வயதில் திருமணம் செய்துகொண்ட தம்பதி, தங்களின் பிள்ளைகள்,… Read More »100 வயதில் திருமணம் செய்த தம்பதி… கேக் வெட்டி கொண்டாட்டம்

'பெண்களுக்கு ஒரு கும்பிடு' - நடிகர் நானி ஓபன் டாக்!

‘பெண்களுக்கு ஒரு கும்பிடு’ – நடிகர் நானி ஓபன் டாக்!

  • by Editor

‘பெண்களுக்கு ஒரு கும்பிடு’ – நடிகர் நானி ஓபன் டாக்! “முடியை நீளமாக வளர்த்து பராமரிப்பது ரொம்ப கஷ்டம் என்று நடிகர் நானி ஓபனாக தெரிவித்துள்ளார். ‘பாரடைஸ்’ படத்தின்போது 160 நாட்கள் அப்படி இருந்ததே… Read More »‘பெண்களுக்கு ஒரு கும்பிடு’ – நடிகர் நானி ஓபன் டாக்!

தஞ்சையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்க கவச அலங்காரம்

தஞ்சையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்க கவச அலங்காரம்

  • by Editor

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசியை முன்னிட்டு தங்க கவச அலங்காரம், பக்தர்கள் சுவாமி தரிசனம் தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை… Read More »தஞ்சையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்க கவச அலங்காரம்

சிட்டா கேட்ட விவசாயியிடம் மீன் வறுவல்- குழம்பு கேட்ட விஏஓ

சிட்டா கேட்ட விவசாயியிடம் மீன் வறுவல்- குழம்பு கேட்ட விஏஓ

  • by Editor

குளித்தலை அருகே தேவர்மலை கிராமத்தில் சிட்டா கேட்ட விண்ணப்பித்த விவசாயிடம் மீன் வறுவல் மற்றும் குழம்பு ஈர வெங்காயம் தனித்தனியாக பார்சல் செய்து வாங்கி வரவ சொல்லி கிராம நிர்வாக அலுவலர். அதில் விவசாயியின்… Read More »சிட்டா கேட்ட விவசாயியிடம் மீன் வறுவல்- குழம்பு கேட்ட விஏஓ

திருப்பத்தூர் வரதராஜ பெருமாள் கோயிலில்.. தங்கக் கவச அலங்காரம்.. தரிசனம்

திருப்பத்தூர் வரதராஜ பெருமாள் கோயிலில்.. தங்கக் கவச அலங்காரம்.. தரிசனம்

  • by Editor

திருப்பத்தூர் கோட்டை தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு தங்கக் கவச அலங்காரம் சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புரட்டாசி மாதம்… Read More »திருப்பத்தூர் வரதராஜ பெருமாள் கோயிலில்.. தங்கக் கவச அலங்காரம்.. தரிசனம்

புரட்டாசி சனிக்கிழமை… பெரம்பலூரில் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி சனிக்கிழமை… பெரம்பலூரில் பக்தர்கள் தரிசனம்

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் ஐந்து… Read More »புரட்டாசி சனிக்கிழமை… பெரம்பலூரில் பக்தர்கள் தரிசனம்

திருப்பதியில் நேற்று 76 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதியில் நேற்று 76 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 76,060 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 32,248 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடி வசூலான நிலையில், 4.56 லட்சம்… Read More »திருப்பதியில் நேற்று 76 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

செஞ்சி அருகே பாண்டியர்களின் சின்னங்கள் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே பாண்டியர்களின் சின்னங்கள் கண்டுபிடிப்பு

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளை பெற்றாள் அருகிலுள்ள போத்துவாய் கிராம மலைக்குன்றில் 800 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் கல்வெட்டும், பாண்டியர்களின் இரட்டை மீன் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த… Read More »செஞ்சி அருகே பாண்டியர்களின் சின்னங்கள் கண்டுபிடிப்பு

மதுரை காவல் நிலையம் அருகே நடந்த படுகொலை

மதுரை காவல் நிலையம் அருகே நடந்த படுகொலை

  • by Editor

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சப்பாணி சரவணன் (50) என்பவர் மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் தினமும் அங்குள்ள டீக்கடைக்கு வருவதை நோட்டம்… Read More »மதுரை காவல் நிலையம் அருகே நடந்த படுகொலை

25 உயிர்களை காப்பாற்றி உயிரிழந்த அரசு பஸ் டிரைவர்

25 உயிர்களை காப்பாற்றி உயிரிழந்த அரசு பஸ் டிரைவர்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 59), அரசு பஸ் டிரைவர். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது வெங்கடசாமி குடும்பத்துடன் வேலூர் காட்பாடி… Read More »25 உயிர்களை காப்பாற்றி உயிரிழந்த அரசு பஸ் டிரைவர்

காலி பாட்டிலை திரும்ப பெறுவதில் தகராறு.. வாலிபர் கல்லால் அடித்துக்கொலை

  • by Editor

கிருஷ்ணகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் காலி மதுபான பாட்டிலைத் திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருண்குமார் (33) என்ற இளைஞர் கல்லால் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »காலி பாட்டிலை திரும்ப பெறுவதில் தகராறு.. வாலிபர் கல்லால் அடித்துக்கொலை

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

  • by Editor

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:… சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள்… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

மெரினா கடற்கரையில் தூய்மைப் பணியில் கவர்னர் அர்லேகர்

  • by Editor

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்கரை தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்றார்.… Read More »மெரினா கடற்கரையில் தூய்மைப் பணியில் கவர்னர் அர்லேகர்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

  • by Editor

தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்; தினசரி சராசரியாக 200 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்… Read More »தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

குடும்ப தகராறு... மருமகளை கடப்பாறையால் அடித்து கொன்ற மாமனார்

குடும்ப தகராறு…மருமகளை கடப்பாறையால் அடித்து கொன்ற மாமனார்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை புத்தூர் மணக்கொல்லை பகுதியை சார்ந்தவர் சிவசாமி (65) விவசாயி, இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராஜா என்பவருக்கு வனவள்ளியுடன் திருமணம் நடைபெற்று தேவராஜ் என்ற… Read More »குடும்ப தகராறு…மருமகளை கடப்பாறையால் அடித்து கொன்ற மாமனார்

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை-தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை-தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

  • by Editor

தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ல் 8 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அண்ணாநகரைச் சேர்ந்த மாரியப்பன் (55) கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த மாவட்ட… Read More »போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை-தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

மழைநீர் தேங்கினால் ரூ.10,000 அபராதம்.. அமைச்சர் எச்சரிக்கை

மழைநீர் தேங்கினால் ரூ.10,000 அபராதம்.. அமைச்சர் எச்சரிக்கை

  • by Editor

தமிழ்நாட்டில் பருவகால மாற்றத்தால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மழைநீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேங்கும் மழைநீரை முறையாக அகற்றாத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என… Read More »மழைநீர் தேங்கினால் ரூ.10,000 அபராதம்.. அமைச்சர் எச்சரிக்கை

குத்துசண்டை போட்டியில் மாணவன் மூளைச்சாவு-உடல் உறுப்பு தானம்

  • by Editor

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற அம்பத்தூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஹரீஷ், போட்டியின் போது தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த… Read More »குத்துசண்டை போட்டியில் மாணவன் மூளைச்சாவு-உடல் உறுப்பு தானம்

தமிழக மின்சார ஆணையத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழக மின்சார ஆணையத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்

  • by Editor

தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம், மின் வாரிய செயல்பாட்டை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்கிறது. நீதிமன்ற அதிகாரம் உடைய ஆணையம், தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.இரு உறுப்பினர்களும் ஓய்வு… Read More »தமிழக மின்சார ஆணையத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்

டெங்கு காய்ச்சல் – 3 மாணவர்கள் உயிரிழப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாணவிகள் மிருதுளா, ஜெயஸ்ரீ உயிரிழந்த நிலையில், இன்று ஹரிஷ்குமார் என்ற மாணவர்… Read More »டெங்கு காய்ச்சல் – 3 மாணவர்கள் உயிரிழப்பு

கரூரில் கார் விபத்தில் கல்லூரி மாணவன்-மாணவி பலி… 3 மாணவிகள் படுகாயம்..

  • by Authour

கரூரில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் ஒரு மாணவன், ஒரு மாணவி என இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு: மூன்று மாணவிகள் படுகாயம். கரூர் மாவட்டம்,… Read More »கரூரில் கார் விபத்தில் கல்லூரி மாணவன்-மாணவி பலி… 3 மாணவிகள் படுகாயம்..

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. …இதையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது

“புதிய சட்டமன்றம் தேவை– பாமகவின் நிலைப்பாடு- சவுமியா அன்புமணி

  • by Editor

பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;… “தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் தேவை என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு. எல்லா வசதிகளுடன் கூடிய, அனைத்து மக்களும் பயனடையும் வகையிலான… Read More »“புதிய சட்டமன்றம் தேவை– பாமகவின் நிலைப்பாடு- சவுமியா அன்புமணி

பாஜகவில் இருந்து நீக்கம்.. கருப்பு முருகானந்தம் பரபரப்பு ட்வீட்

  • by Editor

பாலியல் குற்றச்சாட்டில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முறையான விசாரணை நடத்தப்படாமல், என்னை… Read More »பாஜகவில் இருந்து நீக்கம்.. கருப்பு முருகானந்தம் பரபரப்பு ட்வீட்

கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல்நிலை.. மருத்துவமனை புதிய அறிக்கை

  • by Editor

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையை கூர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. தவெக எம்எல்ஏவான வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 9ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல்… Read More »கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல்நிலை.. மருத்துவமனை புதிய அறிக்கை

முதல்வர் மருந்தகத்துக்குள் பெண்ணிற்கு கத்திக்குத்து… எம்பி கனிமொழி கண்டனம்

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்துக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு பணியாற்றிய 23 வயது பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் பட்டப்பகலில்… Read More »முதல்வர் மருந்தகத்துக்குள் பெண்ணிற்கு கத்திக்குத்து… எம்பி கனிமொழி கண்டனம்

செஸ் ஒலிம்பியாட்.. இந்தியாவுக்கு 2-வது வெற்றி

செஸ் ஒலிம்பியாட்.. இந்தியாவுக்கு 2-வது வெற்றி

  • by Editor

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்திய அணி, இந்தோனேசியாவை எதிர்கொண்டது. இதில் நிஹால் சரின் வெற்றி பெற்ற நிலையில், பிரக்ஞானந்தா, குகேஷ்,… Read More »செஸ் ஒலிம்பியாட்.. இந்தியாவுக்கு 2-வது வெற்றி

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

  • by Editor

இலங்கையில் தஞ்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை அபராதத்துடன் அந்நாட்டு நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. ஆக்., 6ம் தேதி சூறைக்காற்றால் நெடுந்தீவு அருகே குயிநதா கடற்கரையில் ஒதுங்கிய 11 மீனவர்களை இலங்கை கடற்படை… Read More »தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

தமிழகத்தில் காலியாக உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல்

  • by Editor

தமிழகத்தில் 7,405 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இத்தேர்தல்களை நான்கு நிலைகளில் நடத்திடத் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. இதையடுத்து, மாவட்ட வாரியாகச் சங்கங்களைப் பட்டியலிட்டு, ஒவ்வொரு நிலையிலும் தேர்தல் நடத்தப்பட… Read More »தமிழகத்தில் காலியாக உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல்

வருமான வரி வழக்கை திரும்பப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா

வருமான வரி வழக்கை திரும்பப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா

  • by Editor

வருமான வரி வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த மனுக்களை அவர் திரும்பப் பெற்ற நிலையில், வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உரிய காலத்தில் வருமான வரி தாக்கல் செய்யாதது… Read More »வருமான வரி வழக்கை திரும்பப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா

இருமொழிக் கொள்கை என்பதில் உறுதி" - அமைச்சர் ராஜ்மோகன்

இருமொழிக் கொள்கை என்பதில் உறுதி” – அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

புழல் சிறையில் இருக்கும் ஒரு கைதி கூட சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார். என் பள்ளிக்கூடத்தில் உள்ள பசங்க சிக்கன் பிரியாணி சாப்பிடக் கூடாதா? என்ற எண்ணமும் ஆசையும் முதலமைச்சருக்கு உள்ளது என பள்ளி மாணவர்களுக்கு… Read More »இருமொழிக் கொள்கை என்பதில் உறுதி” – அமைச்சர் ராஜ்மோகன்

கோவை-நீலகிரிக்கு கனமழை அலர்ட்

கோவை-நீலகிரிக்கு கனமழை அலர்ட்

  • by Editor

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருகிறது. நாளைய தினம் கோவை, நீலகிரி, தருமபூரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்க பட்டிருக்கிறது.… Read More »கோவை-நீலகிரிக்கு கனமழை அலர்ட்

மம்தா தரப்புக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு

  • by Editor

திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில் மம்தா பானர்ஜி பிரிவுக்கு ‘கால்பந்து வீரர்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என மம்தா தரப்பு கட்சிக்கு புதிய பெயரை ஆணையம்… Read More »மம்தா தரப்புக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு

சிவகாசியில் பயங்கரம்-கட்டிங் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

சிவகாசியில் பயங்கரம்-கட்டிங் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

  • by Editor

சிவகாசியில் காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாண்டியம்மாள், வழக்கம்போல் இன்று காலை வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலை கட்டிங் இயந்திரத்தில் சிக்கி, அவர் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார். இந்த… Read More »சிவகாசியில் பயங்கரம்-கட்டிங் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

பள்ளிகளில் சிக்கன் பிரியாணி.. அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

பள்ளிகளில் சிக்கன் பிரியாணி.. அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

  • by Editor

காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் 22-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 15.30 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு, மொத்தம் 34.64 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். மாணவர்களுக்குச்… Read More »பள்ளிகளில் சிக்கன் பிரியாணி.. அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

கடலூர் அருகே முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கத்திக்குத்து

கடலூர் அருகே முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கத்திக்குத்து

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றி வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. மருந்தகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணை கத்தியால்… Read More »கடலூர் அருகே முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கத்திக்குத்து

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்

  • by Editor

பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்… Read More »பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

  • by Editor

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மணிவண்ணன், சந்தோஷ், கோகுல், செல்வராஜ், அருள் ஆகிய 5 பேருக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் கொலையில் நேரடியாக ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை பலி... திருச்சி அருகே சோகம்

மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை பலி… திருச்சி அருகே சோகம்

  • by Editor

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (32) என்பவருக்குத் திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில், புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பெய்த கனமழையில் அவர் மீது… Read More »மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை பலி… திருச்சி அருகே சோகம்

நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்-நடிகர் சரத்குமார்

நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.. நடிகர் சரத்குமார்

  • by Editor

நாகர்கோவிலில் பேட்டியளித்த நடிகர் சரத்குமாரிடம் முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் அரசியலில் இல்லை; அரசியலில் இருந்து ஒதுங்கி படப்பிடிப்பில் இருக்கிறேன்” என அவர் பதிலளித்தார்.… Read More »நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.. நடிகர் சரத்குமார்

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் 32 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 32 மாவட்டத்தில் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை மற்றும் க.குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூறியகன மழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் 32 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

முதல்வர் ஏன் செய்தியாளர்களை சந்திக்கல?..டிஆர்பி ராஜா கேள்வி

  • by Editor

“முதலமைச்சர் வெளிநாடு செல்வதற்கு முன்பும், சென்று திரும்பிய பிறகும் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை” என முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தின்போது உடனுக்குடன் தகவல்கள்… Read More »முதல்வர் ஏன் செய்தியாளர்களை சந்திக்கல?..டிஆர்பி ராஜா கேள்வி

ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு-திருச்சி அருகே சோகம்

ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு… திருச்சி அருகே சோகம்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், கொத்தமங்கலம் கன்னியம்மாள்கோவில் தெருவை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 34) இவரது மனைவிலாவண்யா (27) இருவரும் செங்கல் தொழிலாளி.இந்நிலையில் இன்று விடியற் காலை இருவரும் திண்டுக்கல்லில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காகவிழுப்புரம்… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு… திருச்சி அருகே சோகம்

வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி-17வயது சிறுவன் உடல் கருகி பலி

வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி… 17வயது சிறுவன் உடல் கருகி பலி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்ததில், லாரியின் மீது இருந்த 17 வயது சிறுவன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மார்க்கம்பட்டி பகுதியைச்… Read More »வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி… 17வயது சிறுவன் உடல் கருகி பலி

மாணவர் பாரதிதாசனுக்கு அரசு முழு உதவி-அமைச்சர் வன்னியரசு உறுதி

  • by Editor

வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: அமைச்சர் வன்னியரசு உறுதி… விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்… Read More »மாணவர் பாரதிதாசனுக்கு அரசு முழு உதவி-அமைச்சர் வன்னியரசு உறுதி

பிரதமர் மோடிக்கு வந்த பரிசுகள் ஏல விற்பனை துவக்கம்

பிரதமர் மோடிக்கு வந்த பரிசுகள் ஏல விற்பனை துவக்கம்

  • by Editor

பிரதமர் மோடிக்கு வந்த பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்களின் ஆன்லைன் ஏல விற்பனை நேற்று முதல் தொடங்கியது. அக்.2 வரை நடைபெறும் ஏலத்தில் 1,498 பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. https://pmmementos.gov.in/ என்ற இணைய முகவரியில் பொருள்கள்… Read More »பிரதமர் மோடிக்கு வந்த பரிசுகள் ஏல விற்பனை துவக்கம்

தவெக அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்

தவெக அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்

  • by Editor

தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு 5 நாட்களில் ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்திருக்கிறார். மொத்தம் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த… Read More »தவெக அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்

சிவகங்கை-மதுரை சாலையில் லாரி விபத்து-கொட்டிய டீசல்-பரபரப்பு

சிவகங்கை-மதுரை சாலையில் லாரி விபத்து… கொட்டிய டீசல்…பரபரப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம், ஏனாதி அருகே சிவகங்கை – மதுரை சாலையில் இன்று காலை பொட்டாசியம் குளோரைடு ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது. காரைக்காலில் இருந்து பொட்டாசியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சிவகங்கை –… Read More »சிவகங்கை-மதுரை சாலையில் லாரி விபத்து… கொட்டிய டீசல்…பரபரப்பு

தவெக வேட்பாளரின் காரை தாக்கியதாக 9 பேர் மீது வழக்கு

தவெக வேட்பாளரின் காரை தாக்கியதாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் மீது வழக்கு

  • by Editor

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவின் கார் தாக்கப்பட்ட விவகாரத்தில், அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது அதிமுகவினர் காரைத்… Read More »தவெக வேட்பாளரின் காரை தாக்கியதாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் மீது வழக்கு

மாணவரின் கல்விக் கனவு பாதிக்கக் கூடாது”.. கனிமொழி எம்பி

மாணவரின் கல்விக் கனவு பாதிக்கக் கூடாது”.. கனிமொழி எம்பி

  • by Editor

“மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகள் விதிப்பதற்கான தேவை என்ன?” என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். கல்விக்காக 2026-லும் ஒரு மாணவர் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டால், “கல்வியில்… Read More »மாணவரின் கல்விக் கனவு பாதிக்கக் கூடாது”.. கனிமொழி எம்பி

நிலவில் புதிய பிரம்மாண்டப் பள்ளம்-நாசா விண்கலம் கண்டுபிடிப்பு

நிலவில் புதிய பிரம்மாண்டப் பள்ளம்- நாசா விண்கலம் கண்டுபிடிப்பு!

  • by Editor

சிறுகோள் மோதியதால் நிலவின் முன்பகுதியில் உருவான 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்ட புதிய பள்ளத்தை நாசாவின் ‘லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர்’ விண்கலம் கண்டறிந்துள்ளது. 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த… Read More »நிலவில் புதிய பிரம்மாண்டப் பள்ளம்- நாசா விண்கலம் கண்டுபிடிப்பு!

மாணவர் பாரதிதாசனுக்கு நிதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும்

மாணவர் பாரதிதாசனுக்கு நிதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும்

  • by Editor

அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசனுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற… Read More »மாணவர் பாரதிதாசனுக்கு நிதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும்

கட்சியைப் பிளவுபடுத்த பாஜக - தேர்தல் ஆணையம் கூட்டு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கட்சியைப் பிளவுபடுத்த பாஜக – தேர்தல் ஆணையம் கூட்டு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  • by Editor

முதலில் சிவசேனா, பிறகு என்சிபி, தற்போது திரிணாமுல் காங்கிரஸ் என எதிர்க்கட்சிகளை உடைக்க பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கட்சியைப் பிளவுபடுத்திச் சின்னத்தைப் பறிக்கும் அதே பாணி… Read More »கட்சியைப் பிளவுபடுத்த பாஜக – தேர்தல் ஆணையம் கூட்டு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

10 ஆண்டில் தமிழக முதல்வராக பா.ஜ.கவை சேர்ந்தவர் பதவியேற்பார்

அடுத்த 10 ஆண்டில் தமிழக முதல்வராக பா.ஜ.கவை சேர்ந்தவர் பதவியேற்பார்

  • by Editor

பிரதமர் மோடியின், 76வது பிறந்த நாளையொட்டி, மத்திய அரசு செயல்படுத்திய நலத்திட்டங்கள் அடங்கிய நுால் தொகுப்பான, ‘காபி டேபிள்’ புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. புத்தகத்தை சந்தோஷ் வெளியிட, முதல் பிரதியை,… Read More »அடுத்த 10 ஆண்டில் தமிழக முதல்வராக பா.ஜ.கவை சேர்ந்தவர் பதவியேற்பார்

சென்னை போலீஸ் விசாரணைக்கு ஆஜரான மகேஸ்

சென்னை போலீஸ் விசாரணைக்கு ஆஜரான மகேஸ்

  • by Editor

தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் வீட்டில் கைப்பற்றப்பட்ட, 118 ஆவணங்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், கட்டுமான அனுமதி பெறுவதில், 100 கோடி ரூபாய்க்கு மேல்… Read More »சென்னை போலீஸ் விசாரணைக்கு ஆஜரான மகேஸ்

விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலார்பேட்டை-ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

பாகல்பூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா மற்றும் 800 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம்… Read More »ஜோலார்பேட்டை-ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிறுமியை வன்கொடுமை செய்து கொலை… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

  • by Editor

டில்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ஆம் தேதி சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் நடைபெற்ற விசாரணையில் அவர் பாலியல்… Read More »சிறுமியை வன்கொடுமை செய்து கொலை… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

ஆம்னி பஸ் கவிழ்ந்து 5 பேர் காயம்- டூவீலரில் வந்த 2 பேர் படுகாயம்

  • by Editor

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த 15 பேர் பெங்களூருவில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆம்னி பேருந்தில் மீண்டும் சின்னதாராபுரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். சேலம்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மலையம்பாளையம் அருகே… Read More »ஆம்னி பஸ் கவிழ்ந்து 5 பேர் காயம்- டூவீலரில் வந்த 2 பேர் படுகாயம்

1008 தீபங்கள் ஏற்றி மோடி பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவினர்

  • by Editor

பிரதமர் மோடியின் பிறந்தநாளை‌ முன்னிட்டு மகாமக குளக்கரையில் 1008 தீபங்கள் ஏற்றி பாஜகவினர் வழிபாடு.​ ​பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு பிரார்த்தனை… Read More »1008 தீபங்கள் ஏற்றி மோடி பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவினர்

வாகனங்கள், வீடுகளில் மொய்க்கும் லட்சக்கணக்கான ஈக்கள்- கோவை மக்கள் அவதி

வீடுகள், வாகனங்களில் மொய்க்கும் ஈக்கள்… கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா, கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட MIRA HOMES குடியிருப்பு பகுதியில் ஈக்களின் தொல்லை எல்லை மீறி உள்ளதால், தொற்ற நோய்கள் பரவும் முன் அதிகாரிகள் உடனடி தடுப்பு நடவடிக்கை எடுக்க… Read More »வீடுகள், வாகனங்களில் மொய்க்கும் ஈக்கள்… கோவையில் பரபரப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து 10,453 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து 10,453 கனஅடியாக அதிகரிப்பு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணைக்கு 9,930 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 10,453 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்வரத்து 10,453 கனஅடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

  • by Editor

 தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நடப்பாண்டில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினமும் 200 பேருக்கு மேல் டெங்கு… Read More »தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

தூத்துக்குடி அருகே நண்பரை மதுபாட்டிலால் அடித்துகொலை

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

  • by Authour

திருச்சி மாவட்டம் வையம்பட்டி கம்பளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பால்ராஜ் (வயது 56). மதுவுக்கு அடிமையான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதையடுத்து அவரது மனைவி சவரி அம்மாள் மதுப்பழக்கத்தை… Read More »மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தாவுடன் கனிமொழி சந்திப்பு?

  • by Editor

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை அவரது வீட்டில் இன்று (செப்.17) திமுக எம்பி கனிமொழி சந்தித்து பேசியுள்ளார். தொகுதி மறுவரையறை, பிராந்திய கட்சிகளின் உரிமைகள் குறித்த ஆலோசனைகளுக்காகவே… Read More »மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தாவுடன் கனிமொழி சந்திப்பு?

”குற்றம் சுமத்துவது எனது நோக்கமல்ல”.. பிரேமலதாவுக்கு திருமா பதில்

  • by Editor

“குற்றம் சுமத்துவது எனது நோக்கமல்ல. நான் தேமுதிக மீது குறை சொன்னதாக பிரேமலதா விஜயகாந்த் புரிந்துகொண்டார்” என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, “திமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலுக்கு தேமுதிக தான் காரணம்” என… Read More »”குற்றம் சுமத்துவது எனது நோக்கமல்ல”.. பிரேமலதாவுக்கு திருமா பதில்

மேட்டூர் அணைக்கு 9930 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணைக்கு மாலை 4 மணி நிலவரப்படி வரும் நீரின் அளவு 9930 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.78 அடியாக சரிந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி… Read More »மேட்டூர் அணைக்கு 9930 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

பெரியார் பிறந்தநாள்- முதல்வர் விஜய் உறுதிமொழி ஏற்பு

பெரியார் பிறந்தநாள்- முதல்வர் விஜய் உறுதிமொழி ஏற்பு

  • by Editor

முதல்வர் விஜய் அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாளான இன்றைய தினம் சமூக நீதிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.  சென்னை தலைமை செயலகத்தில் தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளையொட்டி சமூக நீதி நாள் உறுதி… Read More »பெரியார் பிறந்தநாள்- முதல்வர் விஜய் உறுதிமொழி ஏற்பு

சென்னை மெரினா கடற்கரை மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை மெரினா கடற்கரை மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து

  • by Editor

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள அவ்வையார் சிலை அருகே செயல்படும் மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதியில் அதிகளவு புகை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்… Read More »சென்னை மெரினா கடற்கரை மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து

‘I’m Waiting’.. முதல்வர் விஜய்க்கு டிடிவி சவால்

  • by Editor

“திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சட்டப்பேரவையிலேயே லஞ்சம் கொடுத்ததாக கூறிய உருட்டுக்கட்டை அமைச்சர் மரிய வில்சன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என டிடிவி தினகரன் கேள்வி… Read More »‘I’m Waiting’.. முதல்வர் விஜய்க்கு டிடிவி சவால்

பவானி அருகே இடத்தகராறில் விவசாயி டிராக்டர் ஏற்றி கொலை

பவானி அருகே இடத்தகராறில் விவசாயி டிராக்டர் ஏற்றி கொலை

  • by Editor

பவானி அருகே விவசாய நிலத்திற்கு செல்வதற்கான பாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளநாயக்கர் என்பவர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ததாக அவரது உறவினர் ரங்கசாமி மீது… Read More »பவானி அருகே இடத்தகராறில் விவசாயி டிராக்டர் ஏற்றி கொலை

டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலம் நீட்டிப்பு

டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலம் நீட்டிப்பு

  • by Editor

டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க டாடா சன்ஸ் நிர்வாகக் குழு ஒப்புதல்! TATA TRUSTS தலைவர் நோயல் டாடாவுடன் நிலவிய கருத்து வேறுபாடுகளால் பதவியில் தொடரப்… Read More »டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலம் நீட்டிப்பு

இனி டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் நடத்திக் கொள்ளலாம்

இனி டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் நடத்திக் கொள்ளலாம்- அமைச்சர் விக்னேஷ்

  • by Editor

டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் நடத்துவது தொடர்பான புதிய தகவலை அமைச்சர் விக்னேஷ் சென்னையில் தெரிவித்துள்ளார். மதுபான பார்களுடன் உணவுக் கூடமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார். உணவுக் கூடம்… Read More »இனி டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் நடத்திக் கொள்ளலாம்- அமைச்சர் விக்னேஷ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 71 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (செப்.16) ஒரே நாளில் 71,196 பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 46 லட்சம் வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், 22,581 பக்தர்கள்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 71 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

இரவில் காதலியின் வீட்டிற்குள் சிக்கிய இளைஞர்-காலையில் திருமணம்

இரவில் காதலியின் வீட்டிற்குள் சிக்கிய இளைஞர்- காலையில் திருமணம்

  • by Editor

உத்தரப் பிரதேசத்தில் ஆகாஷ் (20) என்ற இளைஞர், நள்ளிரவில் தனது காதலியின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, பெண்ணின் குடும்பத்தினரிடம் அவர் வசமாக சிக்கினார். இதையடுத்து, அவரை அப்பகுதியினர் தாக்கி, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மறுநாள் காலை… Read More »இரவில் காதலியின் வீட்டிற்குள் சிக்கிய இளைஞர்- காலையில் திருமணம்

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியை

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடாரி அரசு தொடக்கப் பள்ளியில் (Government Primary School Kadari, Chhatarpur) பணியாற்றும் ரேகா மானவ் என்ற ஆசிரியை, வகுப்பறையில் சுகமாகத் தூங்கும் வீடியோ ஒன்று… Read More »வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியை

என்னை மன்னித்து விடுங்கள்-ஜிப்மர் MD மாணவி தற்கொலை வழக்கில்- பரபரப்பு கடிதம்

என்னை மன்னித்து விடுங்கள்-ஜிப்மர் MD மாணவி தற்கொலை வழக்கில்- பரபரப்பு கடிதம்

  • by Editor

புதுவை வெங்கட்டா நகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 68). ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி. இவரது மனைவி விமலா (55). இவர்களது மகள் டாக்டர் யோகலட்சுமி (26). இவர், புதுவை கோரிமேட்டில்… Read More »என்னை மன்னித்து விடுங்கள்-ஜிப்மர் MD மாணவி தற்கொலை வழக்கில்- பரபரப்பு கடிதம்

ஆவின் கடைகளில் கர்நாடக நந்தினி நெய் விற்பனை: சேலத்தில் பரபரப்பு!

  • by Editor

சேலத்தில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் கர்நாடக அரசின் ‘நந்தினி’ நெய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக ஆவின் நெய்க்குத் தட்டுப்பாடு நிலவி வருவதால், கர்நாடகாவிலிருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டு… Read More »ஆவின் கடைகளில் கர்நாடக நந்தினி நெய் விற்பனை: சேலத்தில் பரபரப்பு!

தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை!

  • by Editor

தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கட்டண முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் ‘104’ என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொண்டு… Read More »தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை!

பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி...போலீஸ் விசாரணை

பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி…போலீஸ் விசாரணை

  • by Editor

ஆம்பூர்: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், லாரியை முந்திச் செல்ல முயன்ற பைக் மீது கார் மோதியதால் பைக் லாரியில் மோதி தொழிலாளி வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து… Read More »பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி…போலீஸ் விசாரணை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ஜனவரி 1முதல் செயல்பாட்டுக்கு வரும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வரும்

  • by Editor

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வரும் 2027 முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் – மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், வரும் 2027 ஜனவரி 1 முதல் புறநோயாளிகள் பிரிவு… Read More »மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வரும்

அஜித் அரசியலுக்கு வந்தால் விஜய்யின் அரசியல் முடிந்துவிடும்

அஜித் அரசியலுக்கு வந்தால் விஜய்யின் அரசியல் முடிந்துவிடும்

  • by Editor

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், வேட்புமனுத் தாக்கலோடு தற்பொழுது உச்சக்கட்ட விவாத மேடையாக மாறியுள்ளது. தாராபுரம் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக)… Read More »அஜித் அரசியலுக்கு வந்தால் விஜய்யின் அரசியல் முடிந்துவிடும்

அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்...ஈபிஎஸ்

லண்டன் சென்றது இன்பச் சுற்றுலாவா? -இபிஎஸ் கேள்வி

  • by Editor

மதுரை: தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்ற முதல்வர், அமைச்சர், செயலாளரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? என்று மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தொழில் முதலீட்டை… Read More »லண்டன் சென்றது இன்பச் சுற்றுலாவா? -இபிஎஸ் கேள்வி

மாற்றுதிறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை… கட்டிட தொழிலாளி கைது

  • by Editor

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே சோட்டையன்தோப்பில் தங்கி கட்டிட வேலை செய்துவந்த கேரளத்தைச் சேர்ந்த சுனில் (57), வீட்டில் தனியாக இருந்த 35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம்… Read More »மாற்றுதிறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை… கட்டிட தொழிலாளி கைது

யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்- திரும்பப்பெற வாய்ப்பில்லை!

யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்- திரும்பப்பெற வாய்ப்பில்லை!

  • by Editor

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்த முடிவை திரும்பப்பெற வாய்ப்பில்லை என அரசின் உயர்நிலை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுபிஐ தொடர்பான புதிய விதிமுறையை மத்திய அரசு நேற்று(செப். 15) அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ.… Read More »யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்- திரும்பப்பெற வாய்ப்பில்லை!

விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பஸ் விபத்தில் சிக்கியது- பயணிகள் காயம்

  • by Editor

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பேருந்து விபத்தில் சிக்கியதில் பயணிகள் காயம் அடைந்தனர், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இன்று காலை… Read More »விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பஸ் விபத்தில் சிக்கியது- பயணிகள் காயம்

டேக் டைவர்ஷன்-ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே பாடம் புகட்டுவார்கள்

பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்! – மு.க.ஸ்டாலின்

  • by Editor

இன்று பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழர் தலைமுறை தலைநிமிரப்… Read More »பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்! – மு.க.ஸ்டாலின்

பெரியார் பிறந்த நாள்- தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

  • by Editor

தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்குத் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சபாநாயகர் பிரபாகர் ஆகியோர் மாலை அணிவித்து… Read More »பெரியார் பிறந்த நாள்- தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

புரோட்டோ சாப்பிடும் போட்டி... வெற்றி பெற்றவருக்கு ரூ.6 ஆயிரம் பரிசு

புரோட்டோ சாப்பிடும் போட்டி… வெற்றி பெற்றவருக்கு ரூ.6 ஆயிரம் பரிசு

  • by Editor

வெண்ணிலா கபடி குழு’ படத்தில் ஒரு கடையில் 50 புரோட்டா சாப்பிடும் போட்டியில் நடிகர் சூரி பங்கேற்று சாப்பிடுவது போன்ற காமெடி காட்சி பிரபலம். அதை நினைவுப்படுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை… Read More »புரோட்டோ சாப்பிடும் போட்டி… வெற்றி பெற்றவருக்கு ரூ.6 ஆயிரம் பரிசு

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

திமுக முப்பெரும் விழா.. நடைபெறும் தேதி அறிவிப்பு

  • by Editor

திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட வைரஸ் காய்ச்சல் காரணமாக, செப்டம்பர் 15, 2026 அன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திமுக முப்பெரும் விழா செப்.19ம்… Read More »திமுக முப்பெரும் விழா.. நடைபெறும் தேதி அறிவிப்பு

அரசு பஸ் டிரைவர் பணியின்போது மாரடைப்பால் பலி-வேலூரில் சோகம்

அரசு பஸ் டிரைவர் பணியின்போது மாரடைப்பால் பலி… வேலூரில் சோகம்

  • by Editor

வேலூரில் இன்று அரசு பஸ்சை இயக்கிக் கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. டிரைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை உணர்ந்த சக பயணிகள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில்… Read More »அரசு பஸ் டிரைவர் பணியின்போது மாரடைப்பால் பலி… வேலூரில் சோகம்

துடிப்போடு நடைபோடுகிறது திமுக- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக 78-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக, அதன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சமூகநீதி, மாநில உரிமை, பெண் விடுதலை… Read More »துடிப்போடு நடைபோடுகிறது திமுக- உதயநிதி ஸ்டாலின்

லாரி-கார் மோதி கோர விபத்து- பெண் பலி

  • by Editor

கிருஷ்ணகிரியை சேர்ந்த குடும்பத்தினர் திருப்பதி கோயியில் தரிசனத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில்… Read More »லாரி-கார் மோதி கோர விபத்து- பெண் பலி

அமெரிக்க வைரங்களால் ஜொலிக்கும் விநாயகர் சிலை

அமெரிக்க வைரங்களால் ஜொலிக்கும் விநாயகர் சிலை

  • by Editor

பெங்களூருவில் மிகவும் விலையுயர்ந்த விநாயகர் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மல்லேசுவரம் மில்க் காலனி பகுதியில், ‘ஸ்வஸ்திகா யுவகர சங்கம்’ சார்பில் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த… Read More »அமெரிக்க வைரங்களால் ஜொலிக்கும் விநாயகர் சிலை

பிரதமர் மோடியின் பிறந்தநாள்-கரூரில் சிறப்பு பூஜை- அன்னதானம்

பிரதமர் மோடியின் பிறந்தநாள்… கரூரில் சிறப்பு பூஜை- அன்னதானம்

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் முருகன் ஆலயத்தில் சிறப்பு பூஜை – 200-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில்… Read More »பிரதமர் மோடியின் பிறந்தநாள்… கரூரில் சிறப்பு பூஜை- அன்னதானம்

பாஜகவுடன் தவெக மறைமுக உறவு… கே.என்.நேரு குற்றச்சாட்டு

  • by Editor

பா.ஜ.க.வின் எந்தக் கொள்கைக்கும் தி.மு.க. தலைவர் உடன்படவில்லை – தற்போது த.வெ.க. கூட்டணியில் இருப்பவர்கள் தான் மறைமுகமாக பா.ஜ.க.வுடன் உறவில் உள்ளனர் – திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி தந்தை பெரியாரின் பிறந்த… Read More »பாஜகவுடன் தவெக மறைமுக உறவு… கே.என்.நேரு குற்றச்சாட்டு

சிவகங்கை அருகே 2 வாலிபர்கள் கொலை... 5 பேர் கைது

சிவகங்கை அருகே 2 வாலிபர்கள் கொலை… 5 பேர் கைது

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பழமலைநகர் பின்புறம் உள்ள பையூர் கொடிக்காடு கண்மாய் கரையில் நேற்று 2 இளைஞர்கள் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், உயிரிழந்தவர்கள் காளையார்கோவில்… Read More »சிவகங்கை அருகே 2 வாலிபர்கள் கொலை… 5 பேர் கைது

கூட்டுறவு சங்க பால் விலை திடீர் உயர்வு...ரியலூரில் அதிர்ச்சி

கூட்டுறவு சங்க பால் விலை திடீர் உயர்வு…அரியலூரில் அதிர்ச்சி

  • by Editor

பால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நுகர்வோருக்கு விற்கப்படும் பால் லிட்டருக்கு 8 ரூபாய் உயர்வு: லிட்டர் ரூ.46-க்கு விற்பனையான பால் முன்னறிவிப்பு ஏதுமின்றி ரூ.54-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி. அரியலூரில் மாவட்டத்தில் அரியலூர்,… Read More »கூட்டுறவு சங்க பால் விலை திடீர் உயர்வு…அரியலூரில் அதிர்ச்சி

முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

  • by Editor

முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் (79) காலமானார்.இவர் சிவகங்கையில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மன்மோகன் சிங், அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர்… Read More »முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்... பயணிகள் அவதி

மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்… பயணிகள் அவதி

  • by Editor

செங்கல்பட்டு மற்றும் சென்னை இடையிலான மின்சார ரயில் சேவை, தினசரி பயணிகளின் முக்கிய போக்குவரத்து வசதிகளில் ஒன்றாக உள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நகரின் பல பகுதிகளுக்குச் செல்லும்… Read More »மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்… பயணிகள் அவதி

சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழகத்திற்குத் தேவையான பெரு நிறுவன முதலீடுகளை ஈர்ப்பதும், அதன் மூலம் மாநில இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அரசின் முக்கிய முன்னுரிமைகளாக விளங்குகின்றன. இதன் ஒரு பகுதியாகவே கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி… Read More »சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்

நடுவானில் பறந்த விமானத்தின் டயர் வெடித்து எஞ்சின் கோளாறு

நடுவானில் பறந்த விமானத்தின் டயர் வெடித்து எஞ்சின் கோளாறு – அதிர்ச்சி

  • by Editor

ஈரானைச் சேர்ந்த ‘செபெஹ்ரான் ஏர்லைன்ஸ்’ (Sepehran Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 Passenger Aircraft, மஷாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கெர்மான்ஷா (Kermanshah) நகருக்குப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் பெரும் விபத்தைச்… Read More »நடுவானில் பறந்த விமானத்தின் டயர் வெடித்து எஞ்சின் கோளாறு – அதிர்ச்சி

சிவ சிவ’ கோஷத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

சிவ சிவ’ கோஷத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

  • by Editor

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன (சொர்ண பந்தன) மகா கும்பாபிஷேகம் தமிழ் ஓதுவார்கள் பாட மிக விமரிசையாக நடைபெற்றது. மதுரையில் உள்ள உலக அளவில் மிகவும்… Read More »சிவ சிவ’ கோஷத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் நகை பறிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் நகை பறிப்பு

  • by Editor

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு மற்றும் திருவிழாக் காலங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஆன்மீகப் பயணிகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவது வழக்கம். இத்தகைய பெருந்திரளான கூட்டத்தைக் பயன்படுத்தி, திருடர்கள்… Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் நகை பறிப்பு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.14,010க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு

கொளத்தூரில் முதல்வர் விஜய்போல் வைத்திருந்த விநாயகர் சிலை அகற்றம்

கொளத்தூரில் முதல்வர் விஜய்போல் வைத்திருந்த விநாயகர் சிலை அகற்றம்

  • by Editor

பெரம்பூர்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொளத்தூர் பகுதியில் முதல்வர் விஜய் தோற்றத்தில் வைத்திருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் துர்கை நகரில் இளைஞர்கள் சார்பில், முதல்வர்… Read More »கொளத்தூரில் முதல்வர் விஜய்போல் வைத்திருந்த விநாயகர் சிலை அகற்றம்

டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி”.. தவெகவுக்கு நயினார் கண்டனம்

  • by Editor

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவும், இதுவரை 15,933-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மெத்தனம்… Read More »டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி”.. தவெகவுக்கு நயினார் கண்டனம்

பதவியில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

  • by Editor

நிர்மல் குமாரின் தாயார் குறித்து திமுக அமைச்சர் ஆ.ராசா விமர்சித்து பேசியதற்கு தேமுதிக கண்டனம் தெரிவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ள்ளார். சென்னையில் இன்று (செப்.16) பேட்டியளித்த அவர், பதவியில் இருப்பவர்கள் கண்ணியமான… Read More »பதவியில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.70 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (செப்.15) ஒரே நாளில் 61 ஆயிரத்து 361 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 70 லட்சம் வசூலாகியுள்ளது. அன்றைய தினத்தில் 18… Read More »திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.70 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானது உலகத்திற்கே தெரியும்-டிடிவி

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானது உலகத்திற்கே தெரியும்-டிடிவி

  • by Editor

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது உலகத்திற்கே தெரியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகால அரசியல் வரலாறு உள்ளவர்.… Read More »மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானது உலகத்திற்கே தெரியும்-டிடிவி

ஆசிய விளையாட்டு போட்டியில் வருண் சக்கரவர்த்தி விலகல்

ஆசிய விளையாட்டு போட்டியில் வருண் சக்கரவர்த்தி விலகல்

  • by Editor

காயம் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி விலகியுள்ளார். ஆப்கனுக்கு எதிரான முதல் T20-யில் விளையாடி, 4 ஓவர்களில் 1 விக்கெட்டுடன் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து திணறடித்தார். எனினும்… Read More »ஆசிய விளையாட்டு போட்டியில் வருண் சக்கரவர்த்தி விலகல்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்.. செப்.25ம் தேதி தொடக்கம்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்.. செப்.25ம் தேதி தொடக்கம்

  • by Editor

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப். 25-ம் தேதி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் அரசு ஹாஸ்பிடல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும்… Read More »தாய்மாமன் தங்க மோதிர திட்டம்.. செப்.25ம் தேதி தொடக்கம்

பி.எஃப். பிடித்தம்- ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு

  • by Editor

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) பிடித்தத்துக்கான ஊதிய உச்சவரம்பை மாதம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (செ.16) மத்திய… Read More »பி.எஃப். பிடித்தம்- ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு

ஏசிக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்புகள்- அதிர்ச்சி

ஏசிக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்புகள்- அதிர்ச்சி

  • by Editor

கடலூர் முதுநகர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் ஏசி எந்திரத்தை இயக்கியபோது, அதற்குள் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பதுங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோன்று, கடலூர் அருகே கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள… Read More »ஏசிக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்புகள்- அதிர்ச்சி

கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை-பிரவீன் சக்கரவர்த்தி பதில்

  • by Editor

ராகுல் காந்தியை PM வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பதே நேர்மை என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையின் கருத்திற்கு அக்கட்சியின் எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி பதிலளித்தார். கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க… Read More »கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை-பிரவீன் சக்கரவர்த்தி பதில்

வீடு புகுந்து திருட்டு-வாலிபருக்கு 3ஆண்டு சிறை

தூத்துக்குடியில் வீடு புகுந்து திருட்டு.. வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

  • by Editor

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள குமரன் நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி பொன்மணி (46). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர்… Read More »தூத்துக்குடியில் வீடு புகுந்து திருட்டு.. வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து… உணவு டெலிவரி ஊழியர் படுகாயம்-3 பேர் கைது

  • by Editor

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 6-வது தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாடசாமி (29). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான மகாலட்சுமி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (36) மற்றும் தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சேர்ந்த… Read More »மதுபோதையில் காரை ஓட்டி விபத்து… உணவு டெலிவரி ஊழியர் படுகாயம்-3 பேர் கைது

தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்... 3 பேர் கைது

தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்… 3 பேர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் காவல் சரகங்கள் வாரியாக போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி… Read More »தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்… 3 பேர் கைது

நடிகையுடன் என்ன உறவு என்று முதல்வர் விஜய் விளக்க வேண்டும்

நடிகையுடன் என்ன உறவு என்று முதல்வர் விஜய் விளக்க வேண்டும்

  • by Editor

முதல்வர் விஜய் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, அவருடன் பயணிக்கும் சக சினிமா நடிகை அவருக்கு என்ன உறவுமுறை என்று நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அதிமுக அமைப்பாளரும்… Read More »நடிகையுடன் என்ன உறவு என்று முதல்வர் விஜய் விளக்க வேண்டும்

விஜய்சேதுபதி அப்படிப்பட்ட ஆள் இல்லை- அவரை தாக்க வேண்டாம்

விஜய்சேதுபதி அப்படிப்பட்ட ஆள் இல்லை- அவரை தாக்க வேண்டாம்

  • by Editor

விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல என இயக்குநர் சீனு ராமசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக சீனு… Read More »விஜய்சேதுபதி அப்படிப்பட்ட ஆள் இல்லை- அவரை தாக்க வேண்டாம்

டூவீலரில் தவறி விழுந்து ஒருவர் சாவு... கார் கதவை திறந்த போது விபரீதம்

திருச்சி- டூவீலரில் தவறி விழுந்து ஒருவர் சாவு… கார் கதவை திறந்த போது விபரீதம்

  • by Editor

திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மொய்தீன் (52) .இவர் தனது இருசக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து தலைமை தபால் நிலையம் ரோடு உலகநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று… Read More »திருச்சி- டூவீலரில் தவறி விழுந்து ஒருவர் சாவு… கார் கதவை திறந்த போது விபரீதம்

நேபாளத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்.. பீதியில் மக்கள்

நேபாளத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்.. பீதியில் மக்கள்

  • by Editor

நேபாளத்தின் முகு மாவட்டத்தில் இன்று (செப்.16) அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதிகாலை 1.51 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து காலை 4.28… Read More »நேபாளத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்.. பீதியில் மக்கள்

இந்திய போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதல்- இந்தியா கண்டனம்!

இந்திய போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதல்- இந்தியா கண்டனம்!

  • by Editor

சர்வதேசக் கடல் பகுதியில் வழமையான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் உரசி மோதிய சம்பவத்திற்கு இந்தியா தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக… Read More »இந்திய போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதல்- இந்தியா கண்டனம்!

சூர்யா-ஜோதிகா 2-வது முறையாக திருமணம்

சூர்யா-ஜோதிகா 2-வது முறையாக திருமணம்

  • by Editor

நட்சத்திர ஜோடிகளான சூர்யா – ஜோதிகா, தங்கள் திருமண பந்தத்தின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, சூர்யாவின் மகன்,… Read More »சூர்யா-ஜோதிகா 2-வது முறையாக திருமணம்

அமைச்சர் நிர்மல்குமார் மீது டிஜிபி அலுவலகத்தில் திமுக புகார்

அமைச்சர் நிர்மல்குமார் மீது டிஜிபி அலுவலகத்தில் திமுக புகார்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மிசா சிறைவாசம் குறித்து தவெக அமைச்சர் நிர்மல்குமார் அவதூறாக பேசியதாக கூறி, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் அக்கட்சியின்… Read More »அமைச்சர் நிர்மல்குமார் மீது டிஜிபி அலுவலகத்தில் திமுக புகார்

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 9 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நீளும் காற்றழுத்த தாழ்வு பாதை மற்றும் ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை… Read More »தமிழகத்தில் 9 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம்- சீமான் கடும் எதிர்ப்பு

  • by Editor

தவெக அரசு பட்டினப்பாக்கத்தில் கட்ட திட்டமிட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை கட்டப்போவதும் இல்லை, கட்டவிடப்போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சயின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மறைந்த முன்னாள் முதல்வர்… Read More »பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம்- சீமான் கடும் எதிர்ப்பு

அவதூறு பேச்சு... நக்கீரன் பிரகாஷ் கைது

அவதூறு பேச்சு… நக்கீரன் பிரகாஷ் கைது

  • by Editor

மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் யூடியூபர் பற்றி பேசியதாக 8 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட புகாரில், முன் விசாரணையின்றி நேரடியாக கைது செய்தது… Read More »அவதூறு பேச்சு… நக்கீரன் பிரகாஷ் கைது

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

ஏர் இந்தியா விமானி மர்மமான முறையில் 5 ஸ்டார் ஓட்டல் ரூமில் சடலமாக மீட்பு

  • by Editor

ஏர் இந்தியா விமானி , டில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால்… Read More »ஏர் இந்தியா விமானி மர்மமான முறையில் 5 ஸ்டார் ஓட்டல் ரூமில் சடலமாக மீட்பு

இப்போது நேரம் சரியில்லை” – விஜய் சேதுபதிக்கு எம்எல்ஏ கருத்து

விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை… தவெக எம்எல்ஏ ஜோதிடம்

  • by Editor

நடிகர் விஜய் சேதுபதிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாக்பாட் அடிக்கும் என்று கூறினேன் தற்பொழுது அவருக்கு நேரம் சரியில்லை என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம்… Read More »விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை… தவெக எம்எல்ஏ ஜோதிடம்

ராமேஸ்வரம் – பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

  • by Editor

மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை வழியாக ராமேஸ்வரம் பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் இன்று (செப்டம்பர் 16) மாலை 4.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் (06780), இரவு… Read More »ராமேஸ்வரம் – பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வால்பாறையில் சோலையார் அணை-நீரார் அணைகளை அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு அணை பரம்பிக்குளம் பாசன திட்டத்தின் முக்கிய அணைகளின் ஒன்றான இந்த அணையை தேசிய அணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த அணை பாதுகாப்பு மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு… Read More »வால்பாறையில் சோலையார் அணை-நீரார் அணைகளை அதிகாரிகள் ஆய்வு

முதியவரை காரில் கடத்தி 3 சவரன் நகை கொள்ளை....

முதியவரை காரில் கடத்தி 3 சவரன் நகை கொள்ளை…

  • by Editor

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மெயின் பஜாரில் சந்தான கிருஷ்ணன் ( 76) என்பவர் கடை வைத்து பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது கடையில்… Read More »முதியவரை காரில் கடத்தி 3 சவரன் நகை கொள்ளை…

வேலை முடிந்து சென்ற வாலிபரிடம் கொள்ளை

வேலை முடிந்து சென்ற வாலிபரிடம் கொள்ளை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இளைஞரை ஆள் நடமாட்டம் இல்லாத சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல், அவரை தாக்கி 4 சவரன்… Read More »வேலை முடிந்து சென்ற வாலிபரிடம் கொள்ளை

நேரலையில் NBC ஹெலிகாப்டர் விபத்து!-3 பேர் பலி

நேரலையில் NBC ஹெலிகாப்டர் விபத்து!-3 பேர் பலி

  • by Editor

அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்துகொண்டிருந்த NBC செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேருந்து விபத்தை வான்வழியாக நேரலை (Live Coverage)… Read More »நேரலையில் NBC ஹெலிகாப்டர் விபத்து!-3 பேர் பலி

எழுத்தாளர் பூமணி மறைவு செய்திக் கேட்டு-வேதனையடைந்தேன்-ஸ்டாலின் இரங்கல்

பெரியார் பிறந்தநாள்-திமுக தொடக்க நாள்! எழுச்சியுடன் கொண்டாட அழைப்பு

  • by Editor

பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாளை எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!… Read More »பெரியார் பிறந்தநாள்-திமுக தொடக்க நாள்! எழுச்சியுடன் கொண்டாட அழைப்பு

ரீல்ஸ் போட்டா மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது!- உதயநிதி எச்சரிக்கை

  • by Editor

உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய– மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் (மு.க.ஸ்டாலின்) தலைமையிலான அரசால்… Read More »ரீல்ஸ் போட்டா மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது!- உதயநிதி எச்சரிக்கை

மனைவி தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த சைக்கோ கணவன்

மனைவி தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த சைக்கோ கணவன்

  • by Editor

வுகாத்தியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த வீட்டை திறந்து சோதனை செய்தபோது,… Read More »மனைவி தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த சைக்கோ கணவன்

எதிர்கட்சியினரை மிரட்டவே தொடர் ரெய்டு… திருச்சியில் கே.என்.நேரு பேட்டி

  • by Editor

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகிறனர் இந்த நிலையில் வீட்டிற்கு உள்ளே செல்ல முன்னாள் அமைச்சர் கே என் நேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடந்த திமுக… Read More »எதிர்கட்சியினரை மிரட்டவே தொடர் ரெய்டு… திருச்சியில் கே.என்.நேரு பேட்டி

சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்…

  • by Editor

இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2025-ம் ஆண்டில் நாடு முழுவதும் 5,13,563 விபத்துகள் நடந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 71,387 விபத்துகள் நடந்துள்ளன. இது மொத்த… Read More »சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்…

புதிய பஞ்சு வரத்து: நூல் விலை ரூ.5 குறைப்பு

புதிய பஞ்சு வரத்து: நூல் விலை ரூ.5 குறைப்பு

  • by Editor

தமிழகத்தில் அக்டோபர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரையிலான பருத்தி ஆண்டு நிறைவடைய 15 நாட்கள் உள்ள நிலையில், இருப்பு வைத்திருந்த பஞ்சு விற்பனைக்கு வருவது அதிகரித்துள்ளது. தினசரி பஞ்சு வரத்து 2,200 பேல்களில்… Read More »புதிய பஞ்சு வரத்து: நூல் விலை ரூ.5 குறைப்பு

டெங்கு உயிரிழப்பு அதிகரிப்பு: ”மாஸ்க்” கட்டாயம்-அறிவுறுத்தல்

டெங்கு உயிரிழப்பு அதிகரிப்பு: ”மாஸ்க்” கட்டாயம்-அறிவுறுத்தல்

  • by Editor

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலநிலை மாற்றத்தால் கொசுக்கள் பெருகி, தினசரி 100 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். கடந்த திங்கள்கிழமை 79… Read More »டெங்கு உயிரிழப்பு அதிகரிப்பு: ”மாஸ்க்” கட்டாயம்-அறிவுறுத்தல்

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் பலி

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் பலி

  • by Editor

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே, ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த மனோஜ் (16) என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு… Read More »அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

  • by Editor

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 16) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

நாமக்கல் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்ப 3 பேர் பலி

  • by Editor

நாமக்கல்: நல்லிப்பாளையத்தில் ஜீப் ஒன்று எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (35), செல்வராஜ் (60), காந்திமதி (55) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த… Read More »நாமக்கல் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்ப 3 பேர் பலி

குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாமலை ஊராட்சியில் குடிநீர் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்தப்… Read More »குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

9 ஆண்டு திருமண வாழ்க்கை முறிந்தது-பாஜ.,பெண் எம்பி விவாகரத்து

9 ஆண்டு திருமண வாழ்க்கை முறிந்தது: பாஜ.,பெண் எம்பி விவாகரத்து

  • by Editor

மத்திய பிரதேசத்தில் பாஜக பெண் எம்பி ஹிமாத்ரி சிங் தனது கணவரை பரஸ்பர சம்மதத்துடன் முறைப்படி விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஷாடோல் மக்களவைத் தொகுதி பாஜக பெண் எம்பி ஹிமாத்ரி… Read More »9 ஆண்டு திருமண வாழ்க்கை முறிந்தது: பாஜ.,பெண் எம்பி விவாகரத்து

விஜயபாஸ்கரை வைத்து குதிரை பேரம்- கரூர் அதிமுக கண்டன தீர்மானம்

  • by Editor

குதிரைபேரத்தால் அதிமுக MLAகளை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை அதிமுகவுக்கு எதிராக திருப்பிவிட்டு, அவர்களுக்கே மீண்டும் இடைதேர்தலில் வேட்பாளாராக அறிவித்து ஊழல் ஆட்சிக்கு வழிவவை செய்துள்ள தவெக அரசை கண்டித்து – கரூர் மாவட்ட… Read More »விஜயபாஸ்கரை வைத்து குதிரை பேரம்- கரூர் அதிமுக கண்டன தீர்மானம்

கடந்த காலங்களை விட வெப்ப அளவு அதிகரிப்பு- மின்சார தேவை அதிகரிப்பு

கடந்த காலங்களை விட வெப்ப அளவு அதிகரிப்பு- மின்சார தேவை அதிகரிப்பு

  • by Editor

சிறு சிறு பிரச்னைகளால் மின்வெட்டு ஏற்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களை விட வெப்ப அளவு அதிகரித்துள்ளதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. தெலங்கானா, கேரளா மாநிலங்களை போல் தமிழகமும் சந்தை விலைக்கே மின்சாரம்… Read More »கடந்த காலங்களை விட வெப்ப அளவு அதிகரிப்பு- மின்சார தேவை அதிகரிப்பு

குட்கா கரையை நீக்கும் வாஷிங்மிஷன்- தவெக குறித்து எம்பி கனிமொழி விமர்சனம்

இது தான் தவெக சொன்ன மாற்றமா? …எம்பி கனிமொழி கேள்வி

  • by Editor

 தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது என்று திமுக எம்.பி கனிமொழி குற்றசாட்டியுள்ளார். கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை, கொலைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு செல்லப்… Read More »இது தான் தவெக சொன்ன மாற்றமா? …எம்பி கனிமொழி கேள்வி

தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 126சவரன் நகை திருட்டு

தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 126 சவரன் நகை திருட்டு

  • by Editor

சிவகங்கையின் திருப்புவனம் அருகே கொந்தகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி துக்க நிகழ்விற்காக மதுரை சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 126 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.60 லட்சம் ரொக்கம்… Read More »தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 126 சவரன் நகை திருட்டு

வண்ண மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி கோயில்

வண்ண மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி கோயில்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செப்.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு மாநில அரசின் சார்பில் சுவாமிக்கு பட்டு… Read More »வண்ண மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி கோயில்

முதல்வர் விஜயின் லண்டன் பயணம்- ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்ப்பு

  • by Editor

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. சிக்மா டெக்னாலஜி… Read More »முதல்வர் விஜயின் லண்டன் பயணம்- ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்ப்பு

தாம்பரம்-ஓடும் ரயிலில் தவறி விழுந்து ரயிலின் அடியில் சிக்கிய நபர்

தாம்பரம்-ஓடும் ரயிலில் தவறி விழுந்து ரயிலின் அடியில் சிக்கிய நபர்

  • by Editor

சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் இரயிலில் ஏற முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாகக் கால் தவறி கீழே விழுந்ததில் ரயிலின் அடியில் சிக்கினார். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே… Read More »தாம்பரம்-ஓடும் ரயிலில் தவறி விழுந்து ரயிலின் அடியில் சிக்கிய நபர்

தமிழகம் முழுவதும் கிரையப் பத்திரம் வழங்கும் பணி தொடக்கம்!

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் 1.44 லட்சம் மனைகளுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் பணி தொடக்கம் – தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர்… Read More »தமிழகம் முழுவதும் கிரையப் பத்திரம் வழங்கும் பணி தொடக்கம்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு குறைப்பு

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… Read More »முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு குறைப்பு

ஆந்திர முன்னாள் துணை முதல்வர் அல்லா நானி காலமானார்

ஆந்திர முன்னாள் துணை முதல்வர் அல்லா நானி காலமானார்

  • by Editor

ஆந்திரப் பிரதேச அரசியலில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான அல்லா காளி கிருஷ்ண சீனிவாஸ் (அல்லா நானி) மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவர் தனது அரசியல்… Read More »ஆந்திர முன்னாள் துணை முதல்வர் அல்லா நானி காலமானார்

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11மாத குழந்தை பலி-பரிதாபம்

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி- பரிதாபம்

  • by Editor

தூத்துக்குடி சேர்ந்த பிரபாகரன் – பாஸ்டினா தம்பதியரின் 11 மாதக் குழந்தை மகிழன். தாய் பாஸ்டினா குழந்தையை அழைத்துக்கொண்டு திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு… Read More »தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி- பரிதாபம்

டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 பேர் கைது-திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 43) இவர் தில்லை நகர் சிவப்பிரகாசம் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான… Read More »டாஸ்மாக் பார் சூப்பர்வைசரை தாக்கிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் .கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் நாளை கனமழை… Read More »தமிழகத்தில் 9 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

விசில் சின்னத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈசூர் மற்றும்பூதூர் பகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மரகத குமரவேல் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையினை தொடங்கினார்.அப்போது அப்பகுதி பொதுமக்கள் எங்கள்… Read More »விசில் சின்னத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கோடேரியிலிருந்து பவானி எஸ்டேட்டுக்கு படையெடுத்த 6 காட்டு யானைகள்

  • by Editor

மஞ்சூர் கோடேரியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அங்கிருந்து பவானி எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அதிகரட்டி பிரிவு கோடேரி கிராமத்தில் குட்டியுடன் 6 காட்டு யானைகள் கடந்த… Read More »கோடேரியிலிருந்து பவானி எஸ்டேட்டுக்கு படையெடுத்த 6 காட்டு யானைகள்

கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்- விவசாயிகள் கவலை!

கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்- விவசாயிகள் கவலை!

  • by Editor

 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சீர்காழி வட்டத்திற்குட்பட்ட… Read More »கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்- விவசாயிகள் கவலை!

பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி- மறியல்

பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி- மறியல்

  • by Editor

பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். தஞ்சாவூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டா வழங்கிய இடத்திற்கு… Read More »பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி- மறியல்

அரசு அலுவலகத்தில் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் படங்களை வைக்க கோரிக்கை

அரசு அலுவலகத்தில் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் படங்களை வைக்க கோரிக்கை

  • by Editor

அரசாணைப்படி தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் டாக்டர் அம்பேத்கர், அண்ணா, தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக… Read More »அரசு அலுவலகத்தில் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் படங்களை வைக்க கோரிக்கை

தஞ்சையில் அண்ணாவின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Editor

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட மாநகர திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து… Read More »தஞ்சையில் அண்ணாவின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

திமுகவின் விமர்சனம் அவதூறு… தனிநபர் விமர்சனமாக உள்ளது- அமைச்சர் சம்பத்குமார்

  • by Editor

கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்… Read More »திமுகவின் விமர்சனம் அவதூறு… தனிநபர் விமர்சனமாக உள்ளது- அமைச்சர் சம்பத்குமார்

பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்

பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்

  • by Editor

ஊட்டி நகரத்தை தூய்மையானதாக மாற்ற பொதுமக்கள் குப்பைகளை 4 வகைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட… Read More »பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்

கும்பக்கரை அருவியில் 80நாட்களுக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து

கும்பக்கரை அருவியில் 80 நாட்களுக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து

  • by Editor

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில், நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால் கடந்த ஜூன் 27ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள்… Read More »கும்பக்கரை அருவியில் 80 நாட்களுக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து

பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி- 2 பேர் காயம்

பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி- 2 பேர் காயம்

  • by Editor

வீடுகளில் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறு, மின் கசிவு அல்லது பழைய மாடல் காரணமாகப் பயங்கரமான விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் குளிரூட்டி வாயு கசிந்து,… Read More »பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி- 2 பேர் காயம்

திருமங்கலம் அருகே குடிநீர் தொட்டிக்குள் வாலிபர் சடலம்-மீட்பு

திருமங்கலம் அருகே குடிநீர் தொட்டிக்குள் வாலிபர் சடலம்-மீட்பு

  • by Editor

திருமங்கலம் அருகே உச்சபட்டியில் பாழடைந்த குடிநீர் தொட்டிக்குள் இளைஞர் சங்கிலி முருகன் என்பவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக செம்பட்டியைச் பாக்கியசெல்வம் தலைமையிலான 3 பேர் கொண்ட கும்பலால் சங்கிலி முருகன்… Read More »திருமங்கலம் அருகே குடிநீர் தொட்டிக்குள் வாலிபர் சடலம்-மீட்பு

காட்டுப்பகுதியில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

காட்டுப்பகுதியில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் சின்னமாயாகுளத்தில் கோபி, ரியாசுதீன் ஆகியோர் மூக்கு மற்றும் கண் பகுதியில் ரத்தம் வெளியேறிய நிலையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த ஏர்வாடி போலீசார்… Read More »காட்டுப்பகுதியில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

“என் தலைமைத்துவத்தின் மீதான தாக்குதல் இது- திருமா.,பேட்டி...

“என் தலைமைத்துவத்தின் மீதான தாக்குதல் இது- திருமா.,பேட்டி…

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்:- காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் முக.ஸ்டாலின் விரைவில் குணமடைவார். நான் சென்னை திரும்பியவுடன்… Read More »“என் தலைமைத்துவத்தின் மீதான தாக்குதல் இது- திருமா.,பேட்டி…

தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார் பேரறிஞர் அண்ணா!-உதயநிதி புகழ்

தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார் பேரறிஞர் அண்ணா!-உதயநிதி புகழ்

  • by Editor

உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று. கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு… Read More »தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார் பேரறிஞர் அண்ணா!-உதயநிதி புகழ்

தாராபுரம் திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்

தாராபுரம் திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்

  • by Editor

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் எஸ்.சுகன்யா இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தாராபுரம் வட்டாட்சியல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.… Read More »தாராபுரம் திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்

விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறு- விவசாயி குத்திக்கொலை

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், ராமகிரி அடுத்த பொம்ம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பொம்மன் (47) நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலை தகராறில் ஈடுபட்ட நிலையில், நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது முஷ்டகிணத்துபட்டி சாலையில் கத்தியால்… Read More »விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறு- விவசாயி குத்திக்கொலை

பெண் காவலரிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி மீது வழக்கு

பெண் காவலரிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி மீது வழக்கு

  • by Editor

சென்னை அயனாவரத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறயில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக… Read More »பெண் காவலரிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி மீது வழக்கு

தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதல்வர் விஜய்

  • by Editor

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அவர் உருவாக்கிய புதிய அத்தியாயத்தையும் மக்கள் சேவையையும் நினைவுகூர்ந்து போற்றுவதாக தமிழக CM விஜய் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். “கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு” போன்ற கொள்கைகளை… Read More »தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதல்வர் விஜய்

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்-வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடும்:

  • by Editor

தலைநகர் சென்னையில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் திட்டமிடல்கள் குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, பட்டினப்பாக்கம் பகுதியைப் புதிய நிர்வாக மையமாகத் தேர்வு செய்வது… Read More »பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்-வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடும்:

தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேச்சு-விஜய் டிவி விளக்கம்

தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேச்சு- விஜய் டிவி விளக்கம்

  • by Editor

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் சேதுபதி பேசியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ்… Read More »தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேச்சு- விஜய் டிவி விளக்கம்

நடிகர் சூரியின் ”மண்டாடி” படத்தை பாராட்டிய நடிகர் ரஜினி-

  • by Editor

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார். நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் செப். 10ம் அன்று திரையரங்குகளில் வெளியானது. மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் படகுப் போட்டிகளையும்… Read More »நடிகர் சூரியின் ”மண்டாடி” படத்தை பாராட்டிய நடிகர் ரஜினி-

திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

  • by Editor

திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற இருந்த நிலையில், விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாா்… Read More »திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

சென்னிமலை அருகே பாரம் ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சென்னிமலை அருகே பாரம் ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

  • by Editor

சென்னிமலை அருகே பழைய இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னிமலை வழியாக நேற்று மதியம் ஒரு லாரி பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு பனியம்பள்ளி அருகே உள்ள ஒரு… Read More »சென்னிமலை அருகே பாரம் ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

காஞ்சிபுரத்தில் ரூ.25 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்’!

  • by Editor

காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பக்தர்களைக் கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் விநாயகர் சிலைகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். இதில்… Read More »காஞ்சிபுரத்தில் ரூ.25 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்’!

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை

  • by Editor

சென்னை கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல்… Read More »கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை

திருச்சி போரட்டத்திற்கு செல்ல இருந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

  • by Editor

திருச்சியில் நடைபெறும் விவசாய சங்க போராட்டத்திற்கு செல்ல இருக்கும் விவசாயிகளை போலீசார் தடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு திருச்சியில் நாளை நடைபெறும் 40 விவசாய சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக தமிழக அரசின் கடன் தள்ளுபடி… Read More »திருச்சி போரட்டத்திற்கு செல்ல இருந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

புலிப்பாக்கம் அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து

புலிப்பாக்கம் அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து

  • by Editor

செங்கல்பட்டு: திருச்சியில் இருந்து சென்னை மார்கமாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள புலிப்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் 2 மணி அளவில் வேகமாக சென்றுகொண்டிந்த கார்… Read More »புலிப்பாக்கம் அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு

  • by Editor

இன்று (செப்டம்பர் 15) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்து, ரூ.1,12,320-க்கு… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு

அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் - மு.க.ஸ்டாலின்

அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் – மு.க.ஸ்டாலின்

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம். ‘தலைநிமிர்ந்த தமிழர் தலைநிமிர்ந்த தமிழ்நாடு’… Read More »அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் – மு.க.ஸ்டாலின்

தென்காசியில் மின்னல் தாக்கி தொழிலாளி பலி

தென்காசியில் மின்னல் தாக்கி தொழிலாளி பலி

  • by Editor

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நிலவிய கடும் வெயிலுக்குப் பிறகு, நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, பெருமாள்புரம், தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழையும், சந்திப்பு பகுதியில் சாரல்… Read More »தென்காசியில் மின்னல் தாக்கி தொழிலாளி பலி

180 காவல் துறையினருக்கு அண்ணா பதக்கம்! – முதல்வர் விஜய் உத்தரவு

  • by Editor

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள், சார்நிலை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி… Read More »180 காவல் துறையினருக்கு அண்ணா பதக்கம்! – முதல்வர் விஜய் உத்தரவு

தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Editor

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிங்காநல்லூர் திமுக முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், கு.ராமகிருஷ்ணனை நேரில் சந்தித்து… Read More »தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி

வலம்புரி பாலச்சந்திரன் விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

வலம்புரி பாலச்சந்திரன் விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

  • by Editor

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே வலம்புரி பாலச்சந்திரன் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகள் பழமையான… Read More »வலம்புரி பாலச்சந்திரன் விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

திமுகவுடன் தான் தேமுதிக கூட்டணில் உள்ளது.. பிரேமலதா விஜயகாந்த்

  • by Editor

மதுராந்தகம் , தாரபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்க்கொள்வேன் தேமுதிக பொதுச்செயலாளர் – சட்டமன்ற தொகுதி உறுப்பினர்பிரேமலதா விஜயகாந்த்.. தேமுதிகவின் 22 ம் ஆண்டு கட்சி துவக்க நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில்… Read More »திமுகவுடன் தான் தேமுதிக கூட்டணில் உள்ளது.. பிரேமலதா விஜயகாந்த்

கணபதியின் அருளால் முயற்சிகள் வெல்லட்டும்: பிரதமர் வாழ்த்து

கணபதியின் அருளால் முயற்சிகள் வெல்லட்டும்: பிரதமர் வாழ்த்து

  • by Editor

விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தடைகளை அகற்றும் கணபதியின் புனித வழிபாடும் தரிசனமும் அனைவரின் வாழ்விலும் புதிய ஊக்கத்தை அளித்து, மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் வெற்றியடைய செய்யட்டும் என்று… Read More »கணபதியின் அருளால் முயற்சிகள் வெல்லட்டும்: பிரதமர் வாழ்த்து

சாத்தான்குளம் அருகே தவெக பிரமுகர் பாஸ்கர் கைது

சாத்தான்குளம் அருகே தவெக பிரமுகர் பாஸ்கர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நகை வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தவெக பிரமுகர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட… Read More »சாத்தான்குளம் அருகே தவெக பிரமுகர் பாஸ்கர் கைது

விநாயகர் பிரியாணி.. நெல்லையில் கடை உரிமையாளர் கைது

விநாயகர் பிரியாணி.. நெல்லையில் கடை உரிமையாளர் கைது

  • by Editor

நெல்லை வி.எம்.சத்திரத்தில் விநாயகர் பிரியாணி சாப்பிடுவதுபோன்ற காட்சியுடன் கூடிய பதாகையை நிறுவிய பிரியாணி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதாகை வைத்ததாக செல்வராஜ் என்பவர் அளித்த… Read More »விநாயகர் பிரியாணி.. நெல்லையில் கடை உரிமையாளர் கைது

கண்ணீருக்கு மயங்காதீர்கள்-டம்மியாக தெரிவீர்கள்-விஜய் சேதுபதி

கண்ணீருக்கு மயங்காதீர்கள்.. டம்மியாக தெரிவீர்கள்…விஜய் சேதுபதி

  • by Editor

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே பேசிய தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி, 2 சொட்டு கண்ணீருக்கு மயங்கி விடுபவர்கள் எதற்கும் கருத்து தெரிவிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். பொறுப்பில் இருப்பவர்கள் பதில் சொல்லாமல் அழுது… Read More »கண்ணீருக்கு மயங்காதீர்கள்.. டம்மியாக தெரிவீர்கள்…விஜய் சேதுபதி

சென்னையில் 8 மணி நேரம் மின்சாரம் இல்லை- மக்கள் அவதி

  • by Editor

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின்தடை நிலவுகிறது. அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நீடிக்கும் கோடை வெப்பத்தால் ஏற்படும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2… Read More »சென்னையில் 8 மணி நேரம் மின்சாரம் இல்லை- மக்கள் அவதி

தாம்பரம்-சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவை ரத்து

தாம்பரம்-சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவை ரத்து

  • by Editor

பராமரிப்பு பணிகள் காரணமாகத் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவைகள் இன்று (செப்.14) பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, மதியம் 2.25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை… Read More »தாம்பரம்-சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவை ரத்து

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

  • by Editor

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும்… Read More »‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

இடைத்தேர்தல்களுக்கு காரணமே குதிரை பேரம் தான்! நெல்லையில் நயினார் குற்றச்சாட்டு

  • by Editor

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் பேசும்போது, இன்றைய சூழலில் 2 இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. அடுத்து, 4 இடைத்தேர்தல்கள் வரவுள்ளன. சட்டசபை தேர்தல் நடந்து 2,… Read More »இடைத்தேர்தல்களுக்கு காரணமே குதிரை பேரம் தான்! நெல்லையில் நயினார் குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் இந்திய உணவுக் கழக குடோனில் திடீர் தீ விபத்து..

  • by Editor

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India – FCI), நாட்டின் பொது விநியோகத் திட்டத்திற்கான தானியங்களைச் சேமித்து வைப்பதுடன், அது தொடர்பான வணிக மற்றும் நிருவாக… Read More »தூத்துக்குடியில் இந்திய உணவுக் கழக குடோனில் திடீர் தீ விபத்து..

புதிய கட்டிடம் எப்போது?கறம்பக்குடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் அவதி!

  • by Editor

கறம்பக்குடி அருகே புதிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பாப்பாபட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் பாப்பாபட்டி விடுதி, கல்லுமடை… Read More »புதிய கட்டிடம் எப்போது?கறம்பக்குடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் அவதி!

உறவினர் வீட்டில் 19வயது இளம்பெண் சடலமாக மீட்பு

  • by Editor

கேரளாவின் வயநாடு மாவட்டம் மனந்தவாடியில் உறவினர் வீட்டில் 19 வயது இளம்பெண் அலீனா உயிரிழந்த நிலையில் உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் காயங்களும் ரத்தக் கறைகளும் காணப்பட்டதால், மரணம் குறித்து மர்மம் நிலவுகிறது.… Read More »உறவினர் வீட்டில் 19வயது இளம்பெண் சடலமாக மீட்பு

ரயிலில் 26 பவுன் நகை கொள்ளை: 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

ரயிலில் 26 பவுன் நகை கொள்ளை: 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

  • by Editor

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மகாதேவி, தாம்பரம்-மதுரை கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, அவரிடம் இருந்த சுமார் 26 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் அடங்கிய பையை காணவில்லை என கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷன்… Read More »ரயிலில் 26 பவுன் நகை கொள்ளை: 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் – முதல்வர் விஜய் வாழ்த்து

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் – முதல்வர் விஜய் வாழ்த்து

  • by Editor

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப்… Read More »அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் – முதல்வர் விஜய் வாழ்த்து

தங்கம் விலை கிடு கிடு உயர்வு... அதிர்ச்சி

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

  • by Editor

இன்று (செப்டம்பர் 14) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து, ரூ.1,13,000-க்கு… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

கோவை முந்தி விநாயகர் கோவிலில் சந்தனக் காப்பில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

கோவை முந்தி விநாயகர் கோவிலில் சந்தனக் காப்பில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

  • by Editor

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சந்தன காப்பில் விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விநாயகர் கோவில்களிலும் அதிகாலை… Read More »கோவை முந்தி விநாயகர் கோவிலில் சந்தனக் காப்பில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

பயிற்சியில் இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு காயம்

பயிற்சியில் இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு காயம்

  • by Editor

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற இந்திய அணியின் பயிற்சியின் போது, விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷனுக்கு முதுகு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்ததை… Read More »பயிற்சியில் இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு காயம்

கேரளத் தோழிகள் 2 பேரை கொன்ற இளம்பெண் கைது!

கேரளத் தோழிகள் 2 பேரை கொன்ற இளம்பெண் கைது!

  • by Editor

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த அனிலா பேபி (32) என்பவர், தனது தோழிகளான மேரி மேத்யூவைக் (35) கத்தியால் குத்தியும், அஞ்சனா ஹரி (35) மீது காரை ஏற்றியும் கொடூரமாகக் கொலை… Read More »கேரளத் தோழிகள் 2 பேரை கொன்ற இளம்பெண் கைது!

ஸ்டாலினிடம் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய கூறினேன்: ரகுபதி

ஸ்டாலினிடம் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய கூறினேன்: ரகுபதி

  • by Editor

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தின்போது தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறியதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (செப்.12)… Read More »ஸ்டாலினிடம் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய கூறினேன்: ரகுபதி

லாரி மோதி 50 செம்மறி ஆடுகள் பலி; டிரைவர் கைது

லாரி மோதி 50 செம்மறி ஆடுகள் பலி; டிரைவர் கைது

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிடாரிசேரி பகுதியில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் மீது அவ்வழியே சென்ற லாரி மோதியதில் அவை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அருப்புக்கோட்டைக்கு மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி… Read More »லாரி மோதி 50 செம்மறி ஆடுகள் பலி; டிரைவர் கைது

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம்-அரசு கைவிட வேண்டும்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம்- அரசு கைவிட வேண்டும்

  • by Editor

கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த… Read More »பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம்- அரசு கைவிட வேண்டும்

தமிழகம் முழுவதும் 46 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

  • by Editor

தமிழகம் முழுவதும் 46 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். பாளையங்கோட்டை உதவி ஆணையராக இருந்த சரோஜா, நெல்லை மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றபட்டார். ஆவடி காவல்… Read More »தமிழகம் முழுவதும் 46 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

இந்த அமைச்சர்களை பற்றி என்கிட்ட கேட்காதீங்க!” – பிரஸ் மீட்டில் துரைமுருகன் கலாய்!

  • by Editor

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் அமைச்சர்கள் சிலர், மு.க.ஸ்டாலின் மிசா கைது குறித்து பேசியதைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு துரைமுருகன் தனக்கே உரிய பாணியில்,… Read More »இந்த அமைச்சர்களை பற்றி என்கிட்ட கேட்காதீங்க!” – பிரஸ் மீட்டில் துரைமுருகன் கலாய்!

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் 21 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

ராமேஸ்வரம் கோயில் பின்னணியில் உலக தலைவர்களை வரவேற்ற பிரதமர்

  • by Editor

டில்லி பாரத் மண்டபத்தில் இன்று (செப்.12) நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருகை தந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பின்னணியிலான முகப்புடன் உற்சாகமாக வரவேற்றார்.… Read More »ராமேஸ்வரம் கோயில் பின்னணியில் உலக தலைவர்களை வரவேற்ற பிரதமர்

மோட்டார் வாகன விபத்து... வனத்துறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இழப்பீடு

மோட்டார் வாகன விபத்து… வனத்துறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இழப்பீடு

  • by Editor

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று (சனிக்கிழமை)ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.3வது சார்பு நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலை வகித்தார்.… Read More »மோட்டார் வாகன விபத்து… வனத்துறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இழப்பீடு

தவெக தோற்க நிர்மல்குமார் தான் காரணமாக இருப்பார்.. பரந்தாமன்

  • by Editor

திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது எனக் கூறிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு, மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். பல கட்சிகளால் விரட்டப்பட்டு உசிலம்பட்டியிலிருந்து ஓடிய நிர்மல்குமாருக்கு திமுகவை விமர்சிக்க அருகதை இல்லை… Read More »தவெக தோற்க நிர்மல்குமார் தான் காரணமாக இருப்பார்.. பரந்தாமன்

காங்கிரசை திமுக சும்மா விடாது-திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்

காங்கிரசை திமுக சும்மா விடாது… திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி,முன்னாள் மத்திய அமைச்சர்முரசொலி மாறன், திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர்உள்ளிட்டோரை சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தி பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய்யை கண்டித்து திருச்சி மரக்கடை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »காங்கிரசை திமுக சும்மா விடாது… திருச்சியில் கே.என்.நேரு ஆவேசம்

தற்காலிக ஒப்பந்தம் வேண்டாம்! செவிலியர் பணியிட விவகாரத்தில் சங்கம் கடும் எதிர்ப்பு

தற்காலிக ஒப்பந்தம் வேண்டாம்!செவிலியர் பணியிட விவகாரத்தில் சங்கம் கடும் எதிர்ப்பு

  • by Editor

சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர் பணியிடங்களில் தற்போது காலியாக உள்ள 4724 காலிப்பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்… Read More »தற்காலிக ஒப்பந்தம் வேண்டாம்!செவிலியர் பணியிட விவகாரத்தில் சங்கம் கடும் எதிர்ப்பு

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • by Editor

டில்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று (செப்.12) சந்தித்து பேசினார். இம்மாநாட்டில் பங்கேற்க… Read More »குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

ஜாமினில் வெளியே வந்த ஸ்வப்னா! 3வது திருமணம்- கேரளத்தில் பரபரப்பு

  • by Editor

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தூதரக தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பி.எஸ்.சரித் ஆகியோர் திடீரென திருமணம் செய்து கொண்டனர்.கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு… Read More »ஜாமினில் வெளியே வந்த ஸ்வப்னா! 3வது திருமணம்- கேரளத்தில் பரபரப்பு

நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

ப்யூஸ் போன தவெக அரசு…. உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Editor

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மின் பிரச்சினையை சரி செய்யாமல் அமைச்சர் நிர்மல்குமார் அவதூறு பரப்புகிறார். தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் குறைந்த… Read More »ப்யூஸ் போன தவெக அரசு…. உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

அமைச்சர் வன்னி அரசுடன் வந்த நபரை கடித்த மலைப்பாம்பு

  • by Editor

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடியின மக்களின் நலன் குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆய்வில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன்… Read More »அமைச்சர் வன்னி அரசுடன் வந்த நபரை கடித்த மலைப்பாம்பு

சமந்தா, மகேஷ் பாபுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சமந்தா, மகேஷ் பாபுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

  • by Editor

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வரும் சூழலில், நடிகர்கள் மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாக்காளர்… Read More »சமந்தா, மகேஷ் பாபுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கங்கை நதியைக் கடக்கும் ஆபத்தான பயணம்.. பகீர்

கங்கை நதியைக் கடக்கும் ஆபத்தான பயணம்.. பகீர்

  • by Editor

பீகாரில் உள்ள கங்கை ஆற்றில் சுமார் 200 பேருடன் சென்றுகொண்டிருக்கும் படகு ஒன்றின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பெரும் உயிரிழப்பு நேரிடக்கூடும் என்ற கவலை எழுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு… Read More »கங்கை நதியைக் கடக்கும் ஆபத்தான பயணம்.. பகீர்

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்… Read More »தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை-தொல்லியல் ஆய்வாளர் தகவல்

புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை.. தொல்லியல் ஆய்வாளர் தகவல்

  • by Editor

வைகை ஆற்றிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள பாறைக்கீறல் தளம், புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை மனிதர்களின் வாழ்விடமாகவும், தொழிற்கூடமாகவும், வழிபாட்டிடமாகவும் திகழ்ந்துள்ளதை தொல்லியல் ஆய்வாளர் செல்வம் தெரிவித்துள்ளார். இங்கு வட்ட… Read More »புதிய கற்காலம் முதல் சங்க காலம் வரை.. தொல்லியல் ஆய்வாளர் தகவல்

சாலமன் பாப்பையா உடல் தகனம்.. விடைபெற்றார்

சாலமன் பாப்பையா உடல் தகனம்.. விடைபெற்றார்

  • by Editor

மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா (90) உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது விருப்பப்படி தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறையினர் கௌரவ மரியாதை செலுத்திய நிலையில், குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள்… Read More »சாலமன் பாப்பையா உடல் தகனம்.. விடைபெற்றார்

இடைத்தேர்தல் குறித்து நாளை முடிவு – CPM சண்முகம் பேட்டி

  • by Editor

நடைபெறவுள்ள இடைத்தேர்தல் குறித்து அவசர மாநிலக் குழுவைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். திருச்சியில் நாளை காலை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் முக்கிய அரசியல்… Read More »இடைத்தேர்தல் குறித்து நாளை முடிவு – CPM சண்முகம் பேட்டி

சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயர்-மதுரை மாநகராட்சி மேயர் அறிவிப்பு

சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயர்-மதுரை மாநகராட்சி மேயர் அறிவிப்பு

  • by Editor

சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. இந் நிலையில், மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து,… Read More »சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயர்-மதுரை மாநகராட்சி மேயர் அறிவிப்பு

தவெக தொடர்ந்தால்… தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும்… VSB பேட்டி

  • by Editor

“ரியல் ஆட்சி இல்லை; ரீல் ஆட்சி – 5 ஆண்டுகள் தவெக அரசு தொடர்ந்தால் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் – மின்வெட்டு, டாஸ்மாக் முறைகேடு குறித்து அரசு நடவடிக்கை இல்லை” –… Read More »தவெக தொடர்ந்தால்… தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும்… VSB பேட்டி

வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் விநாயக மூர்த்தி இவர் கட்டிட தொழிலாளியான இவருக்கு, இந்துமதி என்பவருடன், திருமணம் ஆகி 2 பெண் பிள்ளைகள், 1 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில்,… Read More »வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

'6 பேரையும் தோற்கடிப்போம்' - எடப்பாடி பழனிசாமி சபதம்

‘6 பேரையும் தோற்கடிப்போம்’ – எடப்பாடி பழனிசாமி சபதம்

  • by Editor

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு சென்று போட்டியிடும் ‘6 பேரையும் தோற்கடிப்போம்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபதம் எடுத்துள்ளாராம். அண்மையில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசியபோது, ‘நம்ம… Read More »‘6 பேரையும் தோற்கடிப்போம்’ – எடப்பாடி பழனிசாமி சபதம்

திருப்பத்தூரில் தவெக அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தனியார் பஸ் மீது மோதிய அரசு பஸ்.. 13 பயணிகள் காயம்

  • by Editor

கேரளம் மாநிலம் திருச்சூரில் அரசு பஸ் தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. குன்னம்குளத்தில் இருந்து குருக்கம்பாறை பகுதிக்கு செல்லும் வழியில் அரசுப் பேருந்தானது முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.… Read More »தனியார் பஸ் மீது மோதிய அரசு பஸ்.. 13 பயணிகள் காயம்

லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்...உயர்நீதிமன்றம்

இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு! மதுராந்தகம்–தாராபுரம் ஐகோர்ட்டில் பரபரப்பு

  • by Editor

சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவு அல்லது ராஜினாமா காரணமாகக் காலியாகும் தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், பொதுத்தேர்தல் வரவிருக்கும் குறுகிய காலத்தில் இடைத்தேர்தல்களை நடத்துவது அரசு நிதியின் விரயத்திற்கும், தேர்தல்… Read More »இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு! மதுராந்தகம்–தாராபுரம் ஐகோர்ட்டில் பரபரப்பு

சட்டமன்ற இடைத்தேர்தல்...தேர்தல் பணிக்குழுவை அமைத்தது தவெக

சட்டமன்ற இடைத்தேர்தல்…தேர்தல் பணிக்குழுவை அமைத்தது தவெக

  • by Editor

அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க, தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள்: 2. மாண்புமிகு… Read More »சட்டமன்ற இடைத்தேர்தல்…தேர்தல் பணிக்குழுவை அமைத்தது தவெக

கால்வாய் தூர்வார ரூ.14.98 கோடி!திருமூர்த்தி அணைக்கு உடனடி நிதி கோரிக்கை

கால்வாய் தூர்வார ரூ.14.98 கோடி!திருமூர்த்தி அணைக்கு உடனடி நிதி கோரிக்கை

  • by Editor

வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் 2 மற்றும் 3-ம் மண்டல பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ.… Read More »கால்வாய் தூர்வார ரூ.14.98 கோடி!திருமூர்த்தி அணைக்கு உடனடி நிதி கோரிக்கை

கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு

கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு!

  • by Editor

கொடைக்கானல் மலைப்பகுதி கீழ்மலை கிராமங்களில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை அதிகாரிகளும் கண்டும், காணாமல் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக உயர் நீதிமன்றம் உத்தரவின்… Read More »கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு!

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த சீன அதிபர்-முக்கிய பேச்சுவார்த்தை

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த சீன அதிபர்-முக்கிய பேச்சுவார்த்தை

  • by Editor

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நடைபெறும் இம்மாநாட்டின் இடையே, இன்று மாலை 5.45 மணிக்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து… Read More »7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த சீன அதிபர்-முக்கிய பேச்சுவார்த்தை

கும்பகோணம் அருகே மின்கம்பியை மிதித்த பசு பலி

கும்பகோணம் அருகே மின்கம்பியை மிதித்த பசு பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சி, தட்டுமால் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் இன்று மாலை தனது மனைவியுடன் மாடுகளை மேய்ப்பதற்காக அருகிலுள்ள மயான கரை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு உயர்… Read More »கும்பகோணம் அருகே மின்கம்பியை மிதித்த பசு பலி

மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் கும்பகோணம் வந்தடைந்தது

மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் கும்பகோணம் வந்தடைந்தது

  • by Editor

கடந்த 1ம் தேதி மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் கல்லணை வழியாக இன்று கும்பகோணத்தை வந்தடைந்தது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி காவேரியில் நீர் திறக்கப்பட்டது அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீரை 6தேதி… Read More »மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் கும்பகோணம் வந்தடைந்தது

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

  • by Editor

விழுப்புரம் வண்டிமேடு வள்ளலார் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவருடைய மனைவி நித்யா (வயது 28). இவர் நேற்று காலை 10.30 மணியளவில் வண்டிமேடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று… Read More »சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

சமையல்கேஸ் சிலிண்டரில் பதுங்கியிருந்த பாம்புகடித்து பெண் பலி

சமையல் கேஸ் சிலிண்டரில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து பெண் பலி

  • by Editor

கேரளா மாநிலம் கொல்லம் அருகே சமையலறையில் கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் பதுங்கியிருந்த விஷப்பாம்பு தீண்டியதில் ஷாலினி (37) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பிய அவருக்கு மீண்டும்… Read More »சமையல் கேஸ் சிலிண்டரில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து பெண் பலி

முதலமைச்சர் விஜய்யை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதானதை முதலமைச்சர் விஜய் இழிவுபடுத்தி பேசியதாக கூறி, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்… Read More »முதலமைச்சர் விஜய்யை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் ரூ.42,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னையில் ரூ.42,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்

  • by Editor

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியை சேர்ந்த சிவா என்பவர் அமைந்தகரை கலெக்டர் காலனியில் சொந்தமாக பால்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவரது பால் கடைக்கு வந்த அலமேலு என்ற பெண்… Read More »சென்னையில் ரூ.42,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்

தொடர் விடுமுறை...கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்

தொடர் விடுமுறை…கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்

  • by Editor

தொடர் விடுமுறையை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. இதனால் தாம்பரம்,… Read More »தொடர் விடுமுறை…கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்

சாலமன் பாப்பையா மறைவு- கதறி அழுத லியோனி

சாலமன் பாப்பையா மறைவு- கதறி அழுத லியோனி

  • by Editor

தமிழறிஞரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று (செப்.11) காலமானார். அவரது உடல் மதுரையில் ஆஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, நேரில் சென்று… Read More »சாலமன் பாப்பையா மறைவு- கதறி அழுத லியோனி

காஞ்சிபுரம் பகுதியில் உயர் ரக பைக் திருட்டு-சிறுவன் உட்பட 3 பேர் கைது

காஞ்சிபுரம் பகுதியில் உயர் ரக பைக் திருட்டு… சிறுவன் உட்பட 3 பேர் கைது

  • by Editor

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் முன்பும், தனியார் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களிலும் விலை உயர்ந்த பைக்குகள் திருடப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம்… Read More »காஞ்சிபுரம் பகுதியில் உயர் ரக பைக் திருட்டு… சிறுவன் உட்பட 3 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

முதல்வர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு!தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழக முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை உரையில் திமுக தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தியாகங்கள் கொச்சைப்படுத்தப்பட்டதாகக் கூறி, அதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (செப்டம்பர் 12) காலை 10.30 மணிக்குத் தமிழகத்தின்… Read More »முதல்வர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு!தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு... அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்வு

  • by Editor

தமிழிகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250க்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்வு

ஸ்டான்லி அரசு மருத்துவனையின் பிணவறையில் ரவுடிகளுக்கு அனுமதி- 4 பேர் கைது

  • by Editor

சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்த பல் ஆனந்த் என்பவர், பின்னர் எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் வீடு மாற்றி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »ஸ்டான்லி அரசு மருத்துவனையின் பிணவறையில் ரவுடிகளுக்கு அனுமதி- 4 பேர் கைது

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை...வேரோடு சாய்ந்த மரங்கள்

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள்… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

அடுத்தடுத்து படுகொலைகள்… சென்னையில் 185 ரவுடிகள் அதிரடி கைது

  • by Editor

 சென்னையில் அடுத்தடுத்து பழிவாங்கும் படுகொலைகள் நடந்து வருவதால் ‘ரவுடிகள் டிரைவ்’ என்ற பெயரில் கொலை உள்ளிட்ட குற்றப்பின்னணியில் உள்ள 185 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக ரவுடிகளுக்குள் ஏற்பட்ட… Read More »அடுத்தடுத்து படுகொலைகள்… சென்னையில் 185 ரவுடிகள் அதிரடி கைது

சாலமன்பாப்பையா மறைவை தாங்காமல் கண்ணீர் வடித்த பேச்சாளர் ராஜா

சாலமன் பாப்பையா மறைவை தாங்காமல் கண்ணீர் வடித்த பேச்சாளர் ராஜா

  • by Editor

பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவை அடுத்து, பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, ஊடகம் ஒன்றிற்கு அளித்த இரங்கல் பேட்டியின்போது கதறி அழுதார். மேலும், “ஒன்றுக்கும் உதவாத கிராமத்துப் பையனாக இருந்த எனக்குள் இலக்கிய ஆர்வத்தை… Read More »சாலமன் பாப்பையா மறைவை தாங்காமல் கண்ணீர் வடித்த பேச்சாளர் ராஜா

சாலமன் பாப்பையா மறைவு- மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்”- முதல்வர் விஜய்

  • by Editor

தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக… Read More »சாலமன் பாப்பையா மறைவு- மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்”- முதல்வர் விஜய்

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள்-இழப்பீடு வழங்க வேண்டும்

சாலமன் பாப்பையா மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு”- இபிஎஸ்

  • by Editor

சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “தமிழின்… Read More »சாலமன் பாப்பையா மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு”- இபிஎஸ்

நாகர்கோவிலில் பயங்கர விபத்து!சாலையோர சுவரில் மோதிய லாரி டிரைவர் காயம்

நாகர்கோவிலில் பயங்கர விபத்து!சாலையோர சுவரில் மோதிய லாரி டிரைவர் காயம்

  • by Editor

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். விபத்து காரணமாக அப்பகுதியில்… Read More »நாகர்கோவிலில் பயங்கர விபத்து!சாலையோர சுவரில் மோதிய லாரி டிரைவர் காயம்

பட்டிமன்றத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு…இபிஎஸ் இரங்கல்

  • by Editor

தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகைச்சுவை கலந்த… Read More »பட்டிமன்றத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு…இபிஎஸ் இரங்கல்

தாம்பரம் ரயில்வே ஸ்டேசனில் டிராளியில் அம்மாவை அழைத்து சென்ற பெண்

தாம்பரம் ரயில்வே ஸ்டேசனில் டிராளியில் அம்மாவை அழைத்து சென்ற பெண்

  • by Editor

தாம்பரம் ரயில் நிலையத்தில் சரக்குகளை ஏற்றி செல்லும் டிராளி வண்டியில் 500 கொடுத்து தனது வயதான அம்மாவை அழைத்து சென்றதாக பெண் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை… Read More »தாம்பரம் ரயில்வே ஸ்டேசனில் டிராளியில் அம்மாவை அழைத்து சென்ற பெண்

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை சங்கிலியால் கட்டி வைத்து தாக்குதல்

  • by Editor

ஈரோடு மாவட்டம், தாளவாடி போலீஸ் ஸ்டேசனில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை சங்கிலியால் கட்டி வைத்து தாக்கிய வீடியோ வெளியான நிலையில், எஸ்.ஐ, தலைமைக் காவலர் இருவரும் ஆயுதப் படைக்கு மாற்றம். அந்த சம்பவம்… Read More »காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை சங்கிலியால் கட்டி வைத்து தாக்குதல்

காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொன்று கணவர் தற்கொலை நாடகம்

காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொன்று கணவர் தற்கொலை நாடகம்

  • by Editor

திருப்பரங்குன்றத்தை அடுத்த கருவாட்டுப் பாறை பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான கோபிநாத். பார்விப்பட்டு எதிரே உள்ள தேவிநகர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான விஜயலட்சுமி. இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினருக்குத்… Read More »காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொன்று கணவர் தற்கொலை நாடகம்

பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்.. பாரதி பாஸ்கர் கண்ணீர்

  • by Editor

மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை மிகுந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம்… Read More »பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்.. பாரதி பாஸ்கர் கண்ணீர்

சாலமன் பாப்பையா காலமானார்.. மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் ஆற்றொணாத் துயரையும் அளிப்பதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “பண்டை இலக்கிய விற்பன்னரான அவர், மதுரை மணக்கும் எளிய நகைச்சுவைத் தமிழால் பட்டிமன்றங்களைத் தமிழர்களின் அன்றாட… Read More »சாலமன் பாப்பையா காலமானார்.. மு.க.ஸ்டாலின் இரங்கல்

பாரதி மறைந்த நாளில் சாலமன் பாப்பையா மறைவு..வைரமுத்து இரங்கல்

பாரதி மறைந்த நாளில் சாலமன் பாப்பையா மறைவு.. வைரமுத்து இரங்கல்

  • by Editor

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். “பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்; செப்டம்பர் 11 தமிழுக்கு நல்ல நாள் இல்லை போலும். கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக்… Read More »பாரதி மறைந்த நாளில் சாலமன் பாப்பையா மறைவு.. வைரமுத்து இரங்கல்

சாலமன் பாப்பையா மறைவு.. ரஜினிகாந்த் இரங்கல்

சாலமன் பாப்பையா மறைவு.. ரஜினிகாந்த் இரங்கல்

  • by Editor

தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தைப் பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ்… Read More »சாலமன் பாப்பையா மறைவு.. ரஜினிகாந்த் இரங்கல்

error: Content is protected !!