Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரானின் ரகசிய அணுசக்தி மையம் மீது அமெரிக்கா விரைவில் தாக்கும்: டிரம்ப்

  • by Editor

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ‘போர்’ என்ற அளவுக்கு பெரியதல்ல என்றும், அது தங்களுக்கு ‘ஸ்மால் பொட்டேட்டோஸ்’ போன்ற மிக சிறிய விஷயம் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின்… Read More »ஈரானின் ரகசிய அணுசக்தி மையம் மீது அமெரிக்கா விரைவில் தாக்கும்: டிரம்ப்

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

மத்திய அரசின் காரணத்தை சாடிய அன்புமணி ராமதாஸ்!

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பின்போது சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு பதிவுசெய்யும் முறையை கைவிட்டு, செயலியில் OBC சாதி பட்டியலை இணைத்து தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி… Read More »மத்திய அரசின் காரணத்தை சாடிய அன்புமணி ராமதாஸ்!

300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது

300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது

  • by Editor

சென்னை கொளத்தூர் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, திருமுல்லைவாயல் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்த டேனியல் (21) என்பவரை… Read More »300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

தவெக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை… எம்பி கனிமொழி விமர்சனம்

  • by Editor

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஏற்பட்ட மோதலில், ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு… Read More »தவெக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை… எம்பி கனிமொழி விமர்சனம்

கமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு

கமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு

  • by Editor

பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் 2-ம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கி வந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிரிஷ் ஏ.டி.… Read More »கமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு

லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்...உயர்நீதிமன்றம்

நவம்பர் 1க்கு முன் பெயர் பலகையை தமிழில் மாற்றுங்கள்!-ஐகோர்ட்

  • by Editor

நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி கே.சுரேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

86வது அவதார திருநாளை கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்

86வது அவதார திருநாளை கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்

  • by Editor

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அம்மா அவர்களின் 86 ஆவது அவதார திருநாளை முன்னிட்டு மற்றும் மன்ற 17 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் கொடி ஏற்றும்… Read More »86வது அவதார திருநாளை கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்

வீட்டை சுத்தம் செய்கிறார்கள்–விஜிலென்ஸ் ரெய்டு-ரகுபதி

வீட்டை சுத்தம் செய்கிறார்கள்–விஜிலென்ஸ் ரெய்டு-ரகுபதி

  • by Editor

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.5) சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து புதுக்கோட்டையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, நேருவின் வீட்டை… Read More »வீட்டை சுத்தம் செய்கிறார்கள்–விஜிலென்ஸ் ரெய்டு-ரகுபதி

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுரை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல் கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இன்று பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகம்) மிதமான… Read More »தமிழகத்தில் இன்று 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

செப்.9-ல் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்படும்-மாணிக்கம் தாகூர்

செப்.9-ல் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்படும்” – மாணிக்கம் தாகூர்

  • by Editor

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் தவெக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.தவெக கூட்டணி தொடர்பாக செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என… Read More »செப்.9-ல் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்படும்” – மாணிக்கம் தாகூர்

மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு

மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு

  • by Editor

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் . காலி மது பாட்டில்கள் வாங்குவது தொடர்பாக நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை. டாஸ்மாக் கடை வாடகை மற்றும் மின் கட்டணங்களை அரசு செலுத்த வேண்டும் என்ற… Read More »மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு

பிக்பாஸ் வாய்ப்பை விட குழந்தை முக்கியம் – ஜாய் கிரிசில்டா

பிக்பாஸ் வாய்ப்பை விட குழந்தை முக்கியம் – ஜாய் கிரிசில்டா

  • by Editor

தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ் தமிழ்’ தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. புதிய… Read More »பிக்பாஸ் வாய்ப்பை விட குழந்தை முக்கியம் – ஜாய் கிரிசில்டா

நெல்லையில் ஜோசியர் கைது – நிர்வாண பூஜை விவகாரம் பரபரப்பு!

நெல்லையில் ஜோசியர் கைது – நிர்வாண பூஜை விவகாரம் பரபரப்பு!

  • by Editor

கனடா நாட்டின் குடியுரிமை பெற்று தற்போது சென்னையில் வசித்து வரும் பெண் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமடைய வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயன்றுள்ளார். அப்போது பெசன்ட் நகர் கடற்கரையில் கிளி… Read More »நெல்லையில் ஜோசியர் கைது – நிர்வாண பூஜை விவகாரம் பரபரப்பு!

ஆசிரியர் தினத்தில் 48 பேருக்கு தேசிய விருது!

ஆசிரியர் தினத்தில் 48 பேருக்கு தேசிய விருது!

  • by Editor

ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளான செப்., 5ம் தேதி, மத்திய அரசு சார்பில், கல்வியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த… Read More »ஆசிரியர் தினத்தில் 48 பேருக்கு தேசிய விருது!

ஆசியக் கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை கேப்டன்

ஆசியக் கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை கேப்டன்

  • by Editor

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை கேப்டன் சாமரி அத்தபத்து அபாரமாக பந்துவீசி 3.3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஹாட்ரிக்கும் அடங்கும்.… Read More »ஆசியக் கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை கேப்டன்

வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

  • by Editor

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள் இன்று (செப்.5) மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதுடன், சுதேசி இயக்கத்தை முன்னெடுத்து இந்தியர்களின் உரிமைக்காக பாடுபட்ட… Read More »வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

சமைக்க மறுத்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

சமைக்க மறுத்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

  • by Editor

மராட்டிய மாநிலம் நாக்பூரில் வீட்டில் சமைப்பதற்கு பதிலாக நடன வகுப்பிற்கு சென்ற மனைவியை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில், யாமினி கிருஷ்ண லால் யாதவ் (38)… Read More »சமைக்க மறுத்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்-போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்… போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

  • by Editor

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க தமிழக போக்குவரத்து ஆணையரகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள்… Read More »ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்… போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

சமயபுரம் அருகே லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி

  • by Editor

திருச்சி: சமயபுரம் அருகே பெட்ரோல் பங்கில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கணேசன் மற்றும் ஆண்டி ஆகிய இருவர் மீதும், திருச்சியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த… Read More »சமயபுரம் அருகே லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி

விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை- திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை- திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

  • by Editor

விஜய்க்க பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருப்பதால் தான் அவர் ராகுல் காந்தியின் பெயரை சொல்ல மறுக்கிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது முதல்வர் தான்; ஆனால்… Read More »விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை- திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

சென்னை பார்த்தசாரதி கோவிலில் நடிகை மாளவிகா மோகனன் சாமி தரிசனம்

சென்னை திருவல்லிக்கேணியில் மாளவிகா மோகனன் சாமி தரிசனம்!

  • by Editor

ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து ‘மாறன்’, ‘தங்கலான்’, ‘ஹிருதயப்பூர்வம்’ உள்ளிட்ட… Read More »சென்னை திருவல்லிக்கேணியில் மாளவிகா மோகனன் சாமி தரிசனம்!

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி... திடுக் தகவல்

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி… திடுக் தகவல்

  • by Editor

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சின்னபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (45). இவர், சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே வேலகவுண்டனூர் எஸ்.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சுஜிதாஸ்ரீ (31) என்ற மனைவியும், ஸ்ரீராம்… Read More »கணவரை கொன்று நாடகமாடிய மனைவி… திடுக் தகவல்

பெண்ணின் லேப்டாப் பையை பத்திரமாக ஒப்படைத்த ஸ்விக்கி ஊழியர்!

பெண்ணின் லேப்டாப் பையை பத்திரமாக ஒப்படைத்த ஸ்விக்கி ஊழியர்!

  • by Editor

லேப்டாப்புடன் தொலைந்த பெண்ணின் கைப்பை மீட்டுக்கொடுத்த ஸ்வீகி ஊழியர்!” – இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நெகிழ்ச்சிப் பகிர்வு செய்த கோவை பெண்! போலீஸ் ஸ்டேஷன் அலட்சியமும்… நேர்மையான டெலிவரி பாயின் உதவியும்: வைரலாகும் இன்ஸ்டா… Read More »பெண்ணின் லேப்டாப் பையை பத்திரமாக ஒப்படைத்த ஸ்விக்கி ஊழியர்!

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட தடை

  • by Editor

2021 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மௌலானா, தேர்தல் செலவுக் கணக்குகளை முறைப்படி சமர்ப்பிக்கத் தவறியதாக கூறப்படுகிறது. 2021 தேர்தலின்போது அசன் மௌலானா ரூ.17.03… Read More »காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட தடை

இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்-ஷாக்

இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்… ஷாக்

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காதலியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது, பெண்ணின் தாய் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்ட நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டு… Read More »இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்… ஷாக்

வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்

வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்

  • by Editor

வேலூர் விமான நிலையத்தில் முதல் முறையாக விமானம் தரையிறங்கியது. 17 வயதிலேயே தனி ஆளாக விமானத்தில் உலகை சுற்றி கின்னஸ் உலக சாதனை படைத்த மேக் ரூதர்போர்ட், தனது தந்தையுடன் வேலூருக்கு விமானத்தில் வந்தார்.… Read More »வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்

தண்டவாளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி- ரயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி- ரயில் சேவை பாதிப்பு

  • by Editor

கேரளாவின் கோழிக்கோடு அருகே முக்காலி ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்ததால் ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இன்று காலை சுமார் 7.30 மணியளவில், கட்டுமானப் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட லாரி கட்டுப்பாட்டை இழந்து… Read More »தண்டவாளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி- ரயில் சேவை பாதிப்பு

நாளை காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு....

நாளை காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு….

  • by Editor

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக நாளை காலை 11 மணிக்கு கல்லணை திறக்கப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் திறந்து வைக்கிறார். இதில் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதன்… Read More »நாளை காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு….

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளில் புகழ்வணக்கம்-முதல்வர் விஜய்

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளில் புகழ்வணக்கம்-முதல்வர் விஜய்

  • by Editor

“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் விஜய் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், “ஆங்கிலேயர்களிடம் இருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தி சுதேசி கப்பல்… Read More »வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளில் புகழ்வணக்கம்-முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து..!!

முதல்வர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து..!!

  • by Editor

முதல்வர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின்… Read More »முதல்வர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து..!!

தொழிலாளர் உரிமைக்காகப் போராடியவர் வ.உ.சிதம்பரனார்

தொழிலாளர் உரிமைக்காகப் போராடியவர் வ.உ.சிதம்பரனார்

  • by Editor

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்கு சிறப்பு சேர்த்தோம், தற்போதைய அரசும் அதை கைவிடாமல் நிறைவேற்றிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தியாகத் திருவுளம் வ.உ.சிதம்பரனார்… Read More »தொழிலாளர் உரிமைக்காகப் போராடியவர் வ.உ.சிதம்பரனார்

கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Editor

திருச்சி தில்லைநகரில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகின்றனர். திருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேருவின் இல்லத்தில் லஞ்ச… Read More »கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

லாரி மீது கார் மோதி விபத்து.. தமிழக மாணவர்கள் 8 பேர் பலி..

லாரி மீது கார் மோதி விபத்து.. தமிழக மாணவர்கள் 8 பேர் பலி..

  • by Editor

கேரளாவின் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த தமிழகத்தில் பதிவு செய்ய கார்… Read More »லாரி மீது கார் மோதி விபத்து.. தமிழக மாணவர்கள் 8 பேர் பலி..

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

  • by Editor

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. வெடிமருந்துகள் அடுத்தடுத்து… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைவு…மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்து ரூ.1,13,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைவு…மகிழ்ச்சி

“நேரில் வருத்தம் தெரிவித்தோம்” – அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துடனான சந்திப்பில், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான சுற்றறிக்கை விவகாரத்திற்கு நேரில் வருத்தம் தெரிவித்ததாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மேலும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்தும், ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பிறகும் டாஸ்மாக்… Read More »“நேரில் வருத்தம் தெரிவித்தோம்” – அமைச்சர் நிர்மல்குமார்

பாபநாசம் அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”.. கனிமொழி

  • by Editor

“தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்” என கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப்பயிர்கள் தண்ணீரின்றி கருகும்… Read More »பாபநாசம் அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”.. கனிமொழி

மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி

மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி

  • by Editor

வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை இல்லாத காரணத்தாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் அங்கு உப்பு உற்பத்தி மும்முரமாக உள்ளது. இது குறித்து பேசிய உப்பு உற்பத்தி பணியாளர்கள்… Read More »மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் – உடனடி விடுதலை கோரிக்கை!

  • by Editor

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு… Read More »இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் – உடனடி விடுதலை கோரிக்கை!

கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு விசிட் அடித்த தவெக அமைச்சர்கள்

  • by Editor

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சண்முகத்தை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அமைச்சர்கள் நடத்தியுள்ள இந்த… Read More »கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு விசிட் அடித்த தவெக அமைச்சர்கள்

50,000 பேரை பணிநீக்கம் செய்ய ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனம் திட்டம்

  • by Editor

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோல்க்ஸ்வேகன், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 50,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2030ஆம்… Read More »50,000 பேரை பணிநீக்கம் செய்ய ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனம் திட்டம்

விபத்தில் 9 மாணவர்கள் காயம்.. பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்

விபத்தில் 9 மாணவர்கள் காயம்.. பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்

  • by Editor

சிவகங்கை அருகே தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதி நேரிட்ட விபத்தில், வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 9 மாணவ, மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுமுறை நாளான இன்று தடையை… Read More »விபத்தில் 9 மாணவர்கள் காயம்.. பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்

விஜய் பிரதமர் வேட்பாளரா? – செங்கோட்டையன் பதில்

  • by Editor

விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு, “என்னைச் சிக்கலில் மாட்டி விடாதீர்கள்” என அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். மேலும், “முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார்; மக்கள் அவரை நம்பி வாக்களித்துள்ளனர். தமிழக மக்களைக் காக்கவும்,… Read More »விஜய் பிரதமர் வேட்பாளரா? – செங்கோட்டையன் பதில்

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல்!

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல்!

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

தென்காசியில் வெடி விபத்தில் 2 சிறுமிகள் படுகாயம்!

தென்காசியில் வெடி விபத்தில் 2 சிறுமிகள் படுகாயம்!

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆசாத் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறியதில், அங்கிருந்த இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோத… Read More »தென்காசியில் வெடி விபத்தில் 2 சிறுமிகள் படுகாயம்!

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் போராடிய விவசாயிகள் கைது- கனிமொழி கண்டனம்

  • by Editor

சென்னை-பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கைது செய்ததற்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தாமிரபரணி பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000… Read More »பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் போராடிய விவசாயிகள் கைது- கனிமொழி கண்டனம்

மதுபோதையில் வாலிபர் பெண் ஊழியரை விரட்டி விரட்டி மிரட்டல்

மதுபோதையில் வாலிபர் பெண் ஊழியரை விரட்டி விரட்டி மிரட்டிய சம்பவம்

  • by Editor

ஆரணியில் மதுபோதையில் பெண் ஊழியரை இளைஞர் ஒருவர் விரட்டி, விரட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லேரிப்பட்டைச் சேர்ந்த ராஜி (19), பணம் கொடுத்தால்தான் பெட்ரோல் போடுவேன் என ஊழியர் கூறியதால் ஆத்திரமடைந்து அத்துமீறலில்… Read More »மதுபோதையில் வாலிபர் பெண் ஊழியரை விரட்டி விரட்டி மிரட்டிய சம்பவம்

பத்திரிகையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதற்கு சமம்

  • by Editor

பத்திரிகையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதற்கு சமம் என்று ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ இன்று வெளியிட்ட அறிக்கை: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவிடம் கேள்வி… Read More »பத்திரிகையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதற்கு சமம்

வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

  • by Editor

இயக்குநர் வெற்றிமாறனின் 51-வது பிறந்தநாளையொட்டி, அவருடன் ‘ராஜன் வகையறா’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகர் கென் கருணாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். வடசென்னையின் ‘ராஜன்’ கதாபாத்திரத்தின் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில்… Read More »வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

4 மாணவிகள் விபத்தில் பலி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

  • by Editor

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் நேற்று (செப்.3) உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது… Read More »4 மாணவிகள் விபத்தில் பலி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

சந்திக்க மறுத்த இயக்குநர்..தேம்பித் தேம்பி அழுத நடிகர் வையாபுரி

சந்திக்க மறுத்த இயக்குநர்.. தேம்பித் தேம்பி அழுத நடிகர் வையாபுரி

  • by Editor

தனக்கு பட வாய்ப்புகள் குறைந்தது குறித்தும், இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் கூறி நடிகர் வையாபுரி மன வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவில் வந்த அவர், ஒரு புரொடக்ஷன் மேனேஜர் அழைத்ததால் இயக்குநரைச்… Read More »சந்திக்க மறுத்த இயக்குநர்.. தேம்பித் தேம்பி அழுத நடிகர் வையாபுரி

மேட்டூர் அணை நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது..

மேட்டூர் அணை நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது..

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர்… Read More »மேட்டூர் அணை நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது..

முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை -அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

  • by Editor

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் அமர்ந்து வருந்துவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களை இன்று (செப்.3) சந்தித்தபோது… Read More »முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?

ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?

  • by Editor

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, ஏழை மக்களுக்கு சொந்த வீடு உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்வது போன்ற உடனடி தேவைகள் இருக்கும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.1,200 கோடி ஒதுக்கியது அவசியமா”… Read More »ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?

பாய்ந்து வந்த யானை… உயிரைக் கையில் பிடித்த ஓட்டம்!

  • by Editor

மூணார் கன்னிமலை பகுதியில் இன்று (செப்.4) காலை பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த நபரை யானை ஒன்று திடீரென வேகமாக துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், யானையிடம் சிக்காமல் ஓடி தப்பினார். யானை… Read More »பாய்ந்து வந்த யானை… உயிரைக் கையில் பிடித்த ஓட்டம்!

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

22 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (செப்.4) இடி,… Read More »22 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்

தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்

  • by Editor

நெல்லை பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட கடைமடை குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செப்.4) போராட்டத்தில் ஈடுபட்டனர். 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாக… Read More »தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் விபத்து

  • by Editor

மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் 6E 225, இன்று (செப்.4) காலை ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சிறிய விபத்தில் சிக்கியது. விமானம் நிறுத்துமிடத்தை நோக்கி செய்தபோது, அங்கிருந்த கம்பத்தில் மோதியதாக… Read More »ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் விபத்து

சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி

சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி

  • by Editor

சென்னை சூளை ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்ற 70 வயதான சாவித்திரி என்ற மூதாட்டி மீது மாநகரப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார்… Read More »சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி

சேலம் அருகே கிணற்றில் கிடந்த கர்ப்பிணி சடலம்.. காதலன் கைது

சேலம் அருகே கிணற்றில் கிடந்த கர்ப்பிணி சடலம்.. காதலன் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கிணற்றில் இருந்து கர்ப்பிணி கோகிலா சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது காதலன் அம்மாசியை போலீசார் கைது செய்தனர். கோகிலாவும் அம்மாசியும் காதலித்து வந்ததாகவும், கோகிலா கர்ப்பமான நிலையில் அவரை ஏற்றுக்கொள்ள… Read More »சேலம் அருகே கிணற்றில் கிடந்த கர்ப்பிணி சடலம்.. காதலன் கைது

டாஸ்மாக் கடையில் கூவி கூவி மது விற்ற ஊழியர்கள்-கோவில்பட்டியில் பரபரப்பான சம்பவம்!

  • by Editor

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக, மது பிரியர்கள் புகார் தெரிவித்த நிலையில், தமிழகம் முழுதும் மது கடைகளில், கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற, 67 பணியாளர்களை அதிரடியாக ‘சஸ்பெண்ட்’… Read More »டாஸ்மாக் கடையில் கூவி கூவி மது விற்ற ஊழியர்கள்-கோவில்பட்டியில் பரபரப்பான சம்பவம்!

30 திருப்பதி லட்டு இலவசம் என கூறிய தமிழக இளைஞர் தேடல்!

30 திருப்பதி லட்டு இலவசம் என கூறிய தமிழக இளைஞர் தேடல்!

  • by Editor

திருப்பதி லட்டு, திருப்பதியை தவிர எங்குமே கிடைக்காது. அவ்வளவு எளிதாக வெளியில் யாருமே வாங்கிவிடவும் முடியாது. திருப்பதி லட்டின் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் அனைத்தும் திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பில் நடைபெறுகிறது. இந்த… Read More »30 திருப்பதி லட்டு இலவசம் என கூறிய தமிழக இளைஞர் தேடல்!

இரண்டாக உடைந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி..!

  • by Editor

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கம் கிண்டலாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே வெளிநாட்டில் இருந்த நிலையில், தான்… Read More »இரண்டாக உடைந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி..!

லாரி மோதல் எதிரொலி – வீடுகளில் மின்சாதனங்கள் கருகின

லாரி மோதல் எதிரொலி – வீடுகளில் மின்சாதனங்கள் கருகின

  • by Editor

வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் லாரி ஒன்று சென்றபோது, சாலையோரம் சென்ற மின்சார ஓயர் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால் மின்சார விநியோகத்தில் திடீரென அதிக மின்னழுத்தம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக வீடுகளில்… Read More »லாரி மோதல் எதிரொலி – வீடுகளில் மின்சாதனங்கள் கருகின

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்

  • by Editor

தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னையில் சர்வதேச தரத்திலான ‘மோட்டார் ஸ்போர்ட் சிட்டி’ (Motor Sports City) அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) அறிவித்துள்ளார்.… Read More »முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு : தமிழக அரசு துறைகளில் வேலை: 170 பணியிடங்கள்

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு : தமிழக அரசு துறைகளில் வேலை: 170 பணியிடங்கள்

  • by Editor

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 2026. கால்நடை உதவி மருத்துவர், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட 31 பதவிகளுக்கான 170 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த… Read More »டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு : தமிழக அரசு துறைகளில் வேலை: 170 பணியிடங்கள்

ரஜினியுடன் செல்பி எடுத்த 'டிராகன்' பட நடிகை

ரஜினியுடன் செல்பி எடுத்த ‘டிராகன்’ பட நடிகை

  • by Editor

டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர்,… Read More »ரஜினியுடன் செல்பி எடுத்த ‘டிராகன்’ பட நடிகை

ரேசன் அரிசி கடத்தல்-1050 கிலோ பறிமுதல்-திருச்சி சிறையில் அடைப்பு

திருச்சி-ரேசன் அரிசி கடத்தல்-1050 கிலோ பறிமுதல்- 3பேர் கைது

  • by Editor

தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யப்படும அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்பது அதிகலபம் சட்டம் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குறைமம்பெரும் வழங்கல் குற்றப்பலனாய்வதறயின் அவலர்கள்… Read More »திருச்சி-ரேசன் அரிசி கடத்தல்-1050 கிலோ பறிமுதல்- 3பேர் கைது

அறந்தாங்கி அருகே பயங்கர தீ – 10 கடைகள் எரிந்து சேதம்!

அறந்தாங்கி அருகே பயங்கர தீ – 10 கடைகள் எரிந்து சேதம்!

  • by Editor

அறந்தாங்கி அருகே மீமிசலில் நேற்று அதிகாலை நடந்த பயங்கர தீ விபத்தில், 10 கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா… Read More »அறந்தாங்கி அருகே பயங்கர தீ – 10 கடைகள் எரிந்து சேதம்!

கனடா இளம்பெண்ணிடம் ரூ.90,000 மோசடி செய்த ஜோதிடர் கைது

  • by Editor

கனடா இளம்பெண்ணிடம் ரூ.90,000 மோசடி செய்ததாகக் கூறப்படும் ஜோதிடர் இசக்கிமுத்துவை தனிப்படை போலீசார் குற்றாலத்தில் கைது செய்தனர். பெசன்ட் நகரில் இளம்பெண்ணிடம் ஜோதிடம் பார்த்து ரூ.70,000 பெற்ற இசக்கிமுத்து, “நிர்வாண பூஜை செய்தால் பிரச்சினைகள்… Read More »கனடா இளம்பெண்ணிடம் ரூ.90,000 மோசடி செய்த ஜோதிடர் கைது

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம் – ரூ.3.78 கோடி டெண்டர்!

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அலுவலகமானது நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டு, அதற்காக சுமார் ரூ. 5 கோடி செலவில் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதன்படி, நாமக்கல்… Read More »முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம் – ரூ.3.78 கோடி டெண்டர்!

பள்ளி வாகனம்–லாரி மோதல்: ஓட்டுநர் பலி, 9 மாணவர்கள் காயம்!

  • by Editor

சிவகங்கை மாவட்டம் கோமாளிபட்டி அருகே பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், பள்ளி வாகன ஓட்டுநர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தில் பயணம் செய்த 9… Read More »பள்ளி வாகனம்–லாரி மோதல்: ஓட்டுநர் பலி, 9 மாணவர்கள் காயம்!

பெற்றோரின் ரூ.2 கோடி சொத்தை திருப்பி அளிக்க கோர்ட் உத்தரவு!

  • by Editor

தாராபுரம் அருகே, பெற்றோரை பராமரிப்பதாக கூறி ரூ.2 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை செட்டில் மெண்ட் மூலம் பெற்றுக்கொண்ட மகன், பின்னர் பெற்றோரை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »பெற்றோரின் ரூ.2 கோடி சொத்தை திருப்பி அளிக்க கோர்ட் உத்தரவு!

இன்று ஒரேநாளில் தங்கம் விலை ரூ.2280 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

கும்பகோணம் பாலக்கரை அருகே சோகம்- 10 தெருநாய்கள் கடித்து முதியவர் பலி

  • by Editor

கும்பகோணம் பாலக்கரை அருகே பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பாலக்கரை பகுதியில் ஆட்டோ நகர் அமைந்துள்ளது. இதனை ஒட்டியுள்ள அருள்நகர், பழனிச்சாமி நகர் உள்ளிட்ட… Read More »கும்பகோணம் பாலக்கரை அருகே சோகம்- 10 தெருநாய்கள் கடித்து முதியவர் பலி

கேரளம், புதுச்சேரி, தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டம்

கேரளம், புதுச்சேரி, தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டம்

  • by Editor

கேரளம்,புதுச்சேரி,தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டமிட்டுவருகிறது. அதற்கான வியூகங்கள் வகுக்க தொடங்கியுள்ளனர். வட மாநிலங்களில் #விஜய்தளபதி டிரெண்டுகள் பரவி வரும் நிலையில், 2029-ஆம் ஆண்டுக்கு முன்னதாக TVK கட்சி தனது டிஜிட்டல் பரவலை பல… Read More »கேரளம், புதுச்சேரி, தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டம்

கூடுதல் சால்னா தகராறில் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் வெட்டியவர் கைது!

கூடுதல் சால்னா தகராறில் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் வெட்டியவர் கைது!

  • by Editor

கும்பகோணம் அருகே பரோட்டாவுக்கு கூடுதல் சால்னா தராததால் ஏற்பட்ட தகராறில், ஹோட்டல் உரிமையாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »கூடுதல் சால்னா தகராறில் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் வெட்டியவர் கைது!

முதல்வரின் அறிவிப்புகள் குறித்து சீமான் விமர்சனம்!

முதல்வரின் அறிவிப்புகள் குறித்து சீமான் விமர்சனம்!

  • by Editor

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன் மீதான விவாதங்கள் எதற்கு? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.… Read More »முதல்வரின் அறிவிப்புகள் குறித்து சீமான் விமர்சனம்!

தமிழகம் தனி நாடானால் மட்டுமே விஜய் பிரதமர்.. டி.கே.எஸ். இளங்கோவன்

  • by Editor

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்திலேயே தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் முதலமைச்சர் விஜய் ஆட்சியை நடத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது அவரால் எப்படி நாட்டின் பிரதமராக முடியும்?… Read More »தமிழகம் தனி நாடானால் மட்டுமே விஜய் பிரதமர்.. டி.கே.எஸ். இளங்கோவன்

எனது தோட்டத்து போர்வெல்லில் மின் ஒயர் திருட்டு…இபிஎஸ் பேச்சு

  • by Editor

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை, கொள்ள சம்பவங்கள் நடந்து வருவதாக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “திருட்டு சம்பவங்களால் விவசாயிகள் அவதிபட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு,… Read More »எனது தோட்டத்து போர்வெல்லில் மின் ஒயர் திருட்டு…இபிஎஸ் பேச்சு

MLAக்களுக்கு இலவச செல்போன் கேட்கும் தாரகை கத்பர்ட்

MLAக்களுக்கு இலவச செல்போன் கேட்கும் தாரகை கத்பர்ட்

  • by Editor

சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், “சட்டமன்ற உறுப்பினர்களின் 5 ஆண்டு பணிக்காலத்திற்கு CUG சிம்கார்டும், ஸ்மார்ட்போனும் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எம்.எல்.ஏ-க்களுக்கு… Read More »MLAக்களுக்கு இலவச செல்போன் கேட்கும் தாரகை கத்பர்ட்

பாஜகவைக் கண்டு அஞ்சும் முதல்வர்- உதயநிதி ஸ்டாலின்

பாஜகவைக் கண்டு அஞ்சும் முதல்வர்- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என நம்புகிறேன். ஆனால், 116 நாட்களில் 550 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தவெக அரசை… Read More »பாஜகவைக் கண்டு அஞ்சும் முதல்வர்- உதயநிதி ஸ்டாலின்

ஹோர்முஸ் நீரிணைக்கு தன் பெயரை வைக்க சொன்ன அமெரிக்க அதிபர்

  • by Editor

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற பரிந்துரைத்துள்ளார். மேலும், தங்களது ஆதிக்கத்தில் இருக்கும் இந்த நீரிணை பகுதி இனி… Read More »ஹோர்முஸ் நீரிணைக்கு தன் பெயரை வைக்க சொன்ன அமெரிக்க அதிபர்

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய இலங்கை இளைஞர் யார்?

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய இலங்கை இளைஞர் யார்?

  • by Editor

 இந்திய இசை உலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். அவரது இசைக்காகவே திரைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை… Read More »ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய இலங்கை இளைஞர் யார்?

19 மாணவர்களுக்கு வயிற்று வலி – அரசு பள்ளியில் பரபரப்பு!

19 மாணவர்களுக்கு வயிற்று வலி – அரசு பள்ளியில் பரபரப்பு!

  • by Editor

நீலகிரி: உதகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு உண்ட 19 மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு உண்ட நிலையில் வயிற்று வலி ஏற்பட்டது. “108 ஆம்புலன்ஸ்” வாகனத்தில் உதகை அரசு மருத்துவக்… Read More »19 மாணவர்களுக்கு வயிற்று வலி – அரசு பள்ளியில் பரபரப்பு!

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம். ராணிப்பேட்டை வேலூர், தி.மலை, விழுப்புரம். கடலூர், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், குமரி… Read More »தமிழகத்தில் இன்று 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

பிரேமலதா கருத்துக்கு உதயநிதி நகைச்சுவை பதில்

பிரேமலதா கருத்துக்கு உதயநிதி நகைச்சுவை பதில்

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்.3) நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தவெகவும் திமுகவும் தங்களது கருத்துகளை கூறுங்கள். 2 மணி நேரமாக… Read More »பிரேமலதா கருத்துக்கு உதயநிதி நகைச்சுவை பதில்

சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்க வந்த இன்பநிதி..!

சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்க வந்த இன்பநிதி..!

  • by Editor

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச உள்ள நிலையில், அவரது மகன் இன்பநிதி தனது தந்தையின் சட்டமன்ற உரையை நேரில் பார்ப்பதற்காக, தலைமைச் செயலகத்திற்கு… Read More »சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்க வந்த இன்பநிதி..!

பெண் காவலர்களுக்கு VIP பாதுகாப்பு பணி வேண்டாம்-இபிஎஸ்

பெண் காவலர்களுக்கு VIP பாதுகாப்பு பணி வேண்டாம்-இபிஎஸ்

  • by Editor

 சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். வி.ஐ.பி. பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 ஏரிகளில்… Read More »பெண் காவலர்களுக்கு VIP பாதுகாப்பு பணி வேண்டாம்-இபிஎஸ்

“தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்–அய்யாக்கண்ணு எச்சரிக்கை

“தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்” – அய்யாக்கண்ணு எச்சரிக்கை

  • by Editor

திருச்சி கோட்டாட்சியர் அ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.முன்னதாக… Read More »“தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்” – அய்யாக்கண்ணு எச்சரிக்கை

பிளாஸ்டிக் குடோனுக்கு சீல்… 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பறிமுதல

  • by Editor

2 ஆயிரம் கிலோவுக்கும் மேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: குடோனை சீல் வைத்த அதிகாரிகள்–கரூரில் அதிகாரிகள் அதிரடி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை செல்லும் சாலையில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில், தமிழக… Read More »பிளாஸ்டிக் குடோனுக்கு சீல்… 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பறிமுதல

புரோட்டா இல்லாத பிரியாணி கடையா?.. ஓனருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

புரோட்டா இல்லாத பிரியாணி கடையா என கேட்டு முதலாளிக்கு அருவாள் வெட்டு சிசிடிவி காட்சி வைரல் கும்பகோணம் 2 – 9-26 கும்பகோணம் அருகேஅம்மாசத்திரத்தில்உமர் முக்தர்முகமது யாசின் இருவரும் சேர்ந்து நடத்திவரும் பிரியாணி கடைக்கு… Read More »புரோட்டா இல்லாத பிரியாணி கடையா?.. ஓனருக்கு அரிவாள் வெட்டு

தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி.

தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி

  • by Editor

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பேசியபோது, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக உருவாக்கும்… Read More »தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி

எங்களுக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

எங்களுக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?: உதயநிதி கேள்வி

  • by Editor

எங்களுக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வரை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை கைது செய்வதில் தவெக அரசு தீவிரமாகிறது. முதல்வரை நேரடியாக விமர்சிக்கும் பாஜக… Read More »எங்களுக்கு வந்தா ரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?: உதயநிதி கேள்வி

57 பயணிகள் உயிர்தப்பினர்–ஓடும் அரசு பஸ்சில் தீ விபத்து!

57 பயணிகள் உயிர்தப்பினர்–ஓடும் அரசு பஸ்சில் தீ விபத்து!

  • by Editor

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி அருகே ரயில்வே கேட் பகுதியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. காலையில் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 57… Read More »57 பயணிகள் உயிர்தப்பினர்–ஓடும் அரசு பஸ்சில் தீ விபத்து!

முதல்வரின் வைரல் ரியாக்ஷன்.. கோட்சூட்டில் விநாயகர் சிலை

முதல்வரின் வைரல் ரியாக்ஷன்.. கோட்சூட்டில் விநாயகர் சிலை

  • by Editor

2026ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருட் 14ம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தயார்… Read More »முதல்வரின் வைரல் ரியாக்ஷன்.. கோட்சூட்டில் விநாயகர் சிலை

பதவி ஏற்றது முதல் வெயில்-முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

பதவி ஏற்றது முதல் வெயில்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

  • by Editor

தவெக MLA கருப்பையா ஜல்லிக்கட்டு குறித்து அண்மையில் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் இன்று (செப்.3) போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் Ex.அமைச்சர் செல்லூர் ராஜு, “என்றைக்கு GenZ… Read More »பதவி ஏற்றது முதல் வெயில்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

சௌமியா அன்புமணி கோரிக்கைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலகலபதில்

சௌமியா அன்புமணி கோரிக்கைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலகல பதில்

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி, தருமபுரியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,… Read More »சௌமியா அன்புமணி கோரிக்கைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலகல பதில்

கூடுதல் கட்டணம் வசூல்-மேலும் 150டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

கூடுதல் கட்டணம் வசூல்- மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • by Editor

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மேலும் 150 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று (செப்.2) 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில்,… Read More »கூடுதல் கட்டணம் வசூல்- மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி

  • by Editor

சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி… Read More »மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி

உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதல்வர் தனித்தீர்மானம்

உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதல்வர் தனித்தீர்மானம்

  • by Editor

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மையான வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று (செப்.3) CM விஜய் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு… Read More »உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதல்வர் தனித்தீர்மானம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

பெண்ணின் கையை சர்ஜிகல் பிளேடால் கிழித்த போதை வாலிபர் கைது!

  • by Editor

பெரம்பூர், புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் ‘பி’ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா(40). தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் அம்மு என்பவர் அதே பகுதியில் 7வது தெருவில் வசித்து வருகிறார். இவரது மகன்… Read More »பெண்ணின் கையை சர்ஜிகல் பிளேடால் கிழித்த போதை வாலிபர் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி

  • by Editor

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மானகசேரி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கமான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிர்பாராதவிதமாக வெடி விபத்து நிகழ்ந்தது. வெடிமருந்துகள் அடுத்தடுத்து பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், ஆலையின்… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி

திமுக ஆட்சியில் துவங்கிய பாலங்களின் கட்டுமான பணிகள் தொடரும்

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் தொடரும்- ஆதவ் அர்ஜுனா

  • by Editor

திமுக ஆட்சியில் கட்டப்பட்டு வந்த சிறிய பாலங்களின் தற்போதைய நிலை என்ன? எஞ்சிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதா என்று திமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்களின் கட்டுமான பணிகள்… Read More »திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் தொடரும்- ஆதவ் அர்ஜுனா

மாணவர்கள் காயம் அடைந்த பஸ் விபத்து–டிரைவர், கண்டக்டர் கைது!

புதுகை மாணவர்கள் காயம் அடைந்த பஸ் விபத்து – டிரைவர், கண்டக்டர் கைது!

  • by Editor

புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்திலிருந்து 10 பள்ளி மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்த சம்பவத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து… Read More »புதுகை மாணவர்கள் காயம் அடைந்த பஸ் விபத்து – டிரைவர், கண்டக்டர் கைது!

2 கிலோ தங்கம், ரூ.5 கோடி ஆவணங்கள் – திருப்பதியில் பரபரப்பு!

2 கிலோ தங்கம், ரூ.5 கோடி ஆவணங்கள் – திருப்பதியில் பரபரப்பு!

  • by Editor

திருப்பதி கோயில் அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை தீவிரமடைந்த நிலையில், வீட்டில் கணக்கில் வராமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ எடையுள்ள தங்க… Read More »2 கிலோ தங்கம், ரூ.5 கோடி ஆவணங்கள் – திருப்பதியில் பரபரப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பாலியல் அத்துமீறல் புகார் – 9 மாணவர்கள் போக்சோவில் கைது!

பாலியல் அத்துமீறல் புகார் – 9 மாணவர்கள் போக்சோவில் கைது!

  • by Editor

தூத்துக்குடி: விளாத்திகுளம் அரசுப் பள்ளி மாணவனுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த 9 மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவனின் பெற்றோர் முறையிட்டும் தலைமை ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை என்று… Read More »பாலியல் அத்துமீறல் புகார் – 9 மாணவர்கள் போக்சோவில் கைது!

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்வு

  • by Editor

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் அச்சம், வலுவான அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க பத்திர வருவாய் திடீர் உயர்வு ஆகியவை உலகளாவிய தங்கத்தின் தேவையை குறைக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இதனிடையே, தங்கம்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்வு

வேளாங்கண்ணி கடலில் மக்கள் குளிக்க தடை

  • by Editor

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி… Read More »வேளாங்கண்ணி கடலில் மக்கள் குளிக்க தடை

தமிழக GST வசூல் சரிவு.. டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை

தமிழக GST வசூல் சரிவு.. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை

  • by Editor

“தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாத GST வசூல் 1% குறைந்திருப்பது, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்துக்கு ரெட் அலர்ட்” என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், “இந்திய அளவில் 9% வளர்ச்சி… Read More »தமிழக GST வசூல் சரிவு.. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை

அம்பத்தூரில் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் வேண்டும் – கோரிக்கை!

அம்பத்தூரில் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் வேண்டும் – கோரிக்கை!

  • by Editor

அம்பத்தூர் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், திமுக எம்பி டி.ஆர்.பாலுவை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர்… Read More »அம்பத்தூரில் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் வேண்டும் – கோரிக்கை!

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

யானை வாங்க தடையில்லை? கோர்ட் தீர்ப்பால் புதிய திருப்பம்!

  • by Editor

 கோயில்கள் யானை வாங்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானை வாங்கக் கோயில்களுக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டது.

வேளாங்கண்ணி பேராலய திருவிழா – நாகையில் அரசு விடுமுறை!

வேளாங்கண்ணி பேராலய திருவிழா – நாகையில் அரசு விடுமுறை!

  • by Editor

நாகை: வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, செப்டம்பர் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், செப். 19-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர்… Read More »வேளாங்கண்ணி பேராலய திருவிழா – நாகையில் அரசு விடுமுறை!

டேங்கர் லாரிமீது அரசு பஸ் மோதி விபத்து... டிரைவர் பலி

டேங்கர் லாரிமீது அரசு பஸ் மோதி விபத்து… டிரைவர் பலி

  • by Editor

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 30 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, நெடுஞ்சாலையின் நடுவே நின்றிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் மோதியது. சென்டர் மீடியனில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர்… Read More »டேங்கர் லாரிமீது அரசு பஸ் மோதி விபத்து… டிரைவர் பலி

இறந்தவர் உயிருடன் வந்ததால் இன்ப அதிர்ச்சி!

இறந்தவர் உயிருடன் வந்ததால் இன்ப அதிர்ச்சி!

  • by Editor

ஒடிசாவில் இறுதி சடங்கு செய்த ஒரே மாதத்தில் இறந்தவர் உயிருடன் திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. மனநிலை சரியில்லாததாக கூறப்படும் நாயக்(29) சமீபத்தில் வீட்டை விட்டு மாயமானார். இந்நிலையில், அழுகிய நிலையில் கிடந்த ஒரு அடையாளம்… Read More »இறந்தவர் உயிருடன் வந்ததால் இன்ப அதிர்ச்சி!

பிரேமலதா வைத்த டிமாண்ட்.. உடனே ஒகே சொன்ன அமைச்சர்

  • by Editor

பிரேமலதாவின் கோரிக்கையை அமைச்சர் ரமேஷ் உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார். பேரவையில் பேசிய பிரேமலதா, ஆய்வுக்கு செல்லும்போது எங்களுடன் அமைச்சர்களும் வர வேண்டும். அப்போது தான் மக்கள் பிரச்னைகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்றார்.… Read More »பிரேமலதா வைத்த டிமாண்ட்.. உடனே ஒகே சொன்ன அமைச்சர்

முதல்வர் விஜய் 100 நாள்களாக மௌன விரதம் இருக்கிறார்…டிடிவி

  • by Editor

முதல்வர் விஜய் 100 நாள்களாக மௌன விரதம் இருக்கிறார் என TTV தினகரன் விமர்சித்துள்ளார். தனது பேட்டியில், இன்றைய அரசியலுக்கு எதிராக படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். சினிமா கவர்ச்சியை நம்பி வாக்களித்தோருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.… Read More »முதல்வர் விஜய் 100 நாள்களாக மௌன விரதம் இருக்கிறார்…டிடிவி

மாணவிகளை கீழே தள்ளியது கொடூர செயல்: கனிமொழி

  • by Editor

புதுக்கோட்டை அருகே பஸ்ஸில் இருந்து மாணவிகளை கீழே தள்ளிவிட்டது மனிதநேயம் அற்ற கொடூர செயல் என கனிமொழி தெரிவித்துள்ளார். தனது X பதிவில், கல்வி கற்கும் குழந்தைகள் மீது தீண்டாமை கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு,… Read More »மாணவிகளை கீழே தள்ளியது கொடூர செயல்: கனிமொழி

தூய்மைப் பணியாளர்களை முதல்வர் எப்போது சந்திப்பா?”

தூய்மைப் பணியாளர்களை முதலமைச்சர் எப்போது சந்திப்பா?”.. உதயநிதி கேள்வி

  • by Editor

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார். “ஆட்சியில் இல்லாதபோது தூய்மைப் பணியாளர்களை சந்தித்த இன்றைய முதலமைச்சர், தற்போது அவர்களை சந்திக்காதது ஏன்?. தூய்மைப் பணியாளர்களை எப்போது சந்திப்பீங்க?”… Read More »தூய்மைப் பணியாளர்களை முதலமைச்சர் எப்போது சந்திப்பா?”.. உதயநிதி கேள்வி

சிவகாசி பேக்கேஜிங் ஆலையில் தீ விபத்து!

சிவகாசி பேக்கேஜிங் ஆலையில் தீ விபத்து!

  • by Editor

சிவகாசி நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு- இந்திய கம்யூ ., கண்டனம்

  • by Editor

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் மீது சர்வதேச சட்டங்களுக்கு… Read More »வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு- இந்திய கம்யூ ., கண்டனம்

ஆவின் வெற்றி விருதுகள்' வழங்கப்படும் - அமைச்சர் விஜயலஷ்மி

ஆவின் வெற்றி விருதுகள்’ வழங்கப்படும் – அமைச்சர் விஜயலஷ்மி

  • by Editor

பால்வளத்துறை அறிவிப்புகளை அமைச்சர் விஜயலஷ்மி வெளியிட்டார் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, விபத்து இறப்பு இழப்பீடு: ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5… Read More »ஆவின் வெற்றி விருதுகள்’ வழங்கப்படும் – அமைச்சர் விஜயலஷ்மி

“கோயில்களில் செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணம்”.. அமைச்சர் ரமேஷ்

  • by Editor

தமிழகத்தில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டே கோயில்களில் செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார். 52 கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பேசிய அவர், “எதிர்காலத்தில் நடுத்தர… Read More »“கோயில்களில் செல்போன்களை பாதுகாக்க ரூ.5 கட்டணம்”.. அமைச்சர் ரமேஷ்

செங்குன்றம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

செங்குன்றம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

  • by Editor

செங்குன்றம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்ததாக ஹரீஷ் (25), சதீஷ் (19) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மீனவ குடும்பங்களுக்கு தினசரி உதவித்தொகை ரூ.350-லிருந்து ரூ.600!

மீனவ குடும்பங்களுக்கு தினசரி உதவித்தொகை ரூ.350-லிருந்து ரூ.600!

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் பேசியதாவது,கடலில் மீன்பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை ₹350 → ₹600 ஆக உயர்வு. கடல் மீன் வளத்தை பெருக்க கடலோர மாவட்டங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள், மீன்… Read More »மீனவ குடும்பங்களுக்கு தினசரி உதவித்தொகை ரூ.350-லிருந்து ரூ.600!

'ஏர் வைஸ் மார்ஷல்' பதவியை அடைந்த முதல் பெண்மணி சக்தி சர்மா

‘ஏர் வைஸ் மார்ஷல்’ பதவியை அடைந்த முதல் பெண்மணி சக்தி சர்மா

  • by Editor

சக்தி சர்மா என்ற விமானப்படை பெண் அதிகாரி ‘ஏர் வைஸ் மார்ஷல்’ (Air Vice Marshal) பதவியை அடைந்துள்ளார். இதன் மூலம், இந்திய ஆயுதப் படைகளின் மருத்துவம் சாராத பிரிவைச் சேர்ந்த இப்பதவியை எட்டிய… Read More »‘ஏர் வைஸ் மார்ஷல்’ பதவியை அடைந்த முதல் பெண்மணி சக்தி சர்மா

சுருக்கு மடி வலைக்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!

சுருக்கு மடி வலைக்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் இன்று (செப்.2) தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் மூலம், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில்… Read More »சுருக்கு மடி வலைக்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!

காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் ஏன்?- நயினார்

காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் ஏன்?- நயினார்

  • by Editor

திருச்சியில் இன்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த ஜூன் 12ந் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூர்… Read More »காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் ஏன்?- நயினார்

“தவெக ஆட்சி எதிர்பார்த்த அளவில் இல்லை” – பொன். ராதாகிருஷ்ணன்!

  • by Editor

காவிரி நீரைத் தமிழக விவசாயிகளுக்குப் பெற்றுத் தருவதில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில்நடைபெற்ற பாஜக… Read More »“தவெக ஆட்சி எதிர்பார்த்த அளவில் இல்லை” – பொன். ராதாகிருஷ்ணன்!

டிரைவிங் டெஸ்ட் பாஸ் ஆன உடனே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்!

டிரைவிங் டெஸ்ட் பாஸ் ஆன உடனே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்!

  • by Editor

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழை மக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான… Read More »டிரைவிங் டெஸ்ட் பாஸ் ஆன உடனே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்!

வெளிநாட்டு செல்லப்பிராணிகள்-பதிவு செய்ய வனத்துறை உத்தரவு

வெளிநாட்டு செல்லப்பிராணிகள்-பதிவு செய்ய வனத்துறை உத்தரவு

  • by Editor

வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை செல்லப்பிராணிகளை பதிவு செய்ய மாநில வனத் துறை உத்தரவு. மக்காவ், பஞ்சவர்ணக் கிளி, லீமர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள், விலங்குகளை வைத்துள்ள உரிமையாளர்கள், வியாபாரிகள் உடனே பதிவு செய்ய… Read More »வெளிநாட்டு செல்லப்பிராணிகள்-பதிவு செய்ய வனத்துறை உத்தரவு

நீங்கள் எந்த வழக்கும் போட மாட்டீர்களா? - எ.வ.வேலு பேச்சு

நீங்கள் எந்த வழக்கும் போட மாட்டீர்களா? – எ.வ.வேலு பேச்சு

  • by Editor

முந்தைய அரசு தொடுத்த வழக்குகளை திரும்ப பெறுவதாக தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (செப்.2) சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில், இந்த அறிவிப்பில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தோன்றுகிறது என்று திமுக கொறடா எ.வ.வேலு குற்றம்… Read More »நீங்கள் எந்த வழக்கும் போட மாட்டீர்களா? – எ.வ.வேலு பேச்சு

விஷம் அருந்திய கார்கில் போர் வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி

விஷம் அருந்திய கார்கில் போர் வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Editor

நிலம் மற்றும் ராணுவச் சலுகைகள் தொடர்பான நீண்டகாலப் பிரச்சனைக்கு மத்தியில், விஷம் அருந்திய கார்கில் போர் வீரர் என்.கே.சிவானந்த ரெட்டி, பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றிய அவர்,… Read More »விஷம் அருந்திய கார்கில் போர் வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஹெல்மெட்டால் அடித்ததில் பெண் உயிரிழப்பு – பரபரப்பு!

ஹெல்மெட்டால் அடித்ததில் பெண் உயிரிழப்பு – பரபரப்பு!

  • by Editor

சென்னை மேடவாக்கத்தில் துணி காயப்போடும்போது ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் பலியானார். நன்மங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் துணி காயப்போடும்போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மஞ்சுளா (47) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி… Read More »ஹெல்மெட்டால் அடித்ததில் பெண் உயிரிழப்பு – பரபரப்பு!

கரூர் கோவிலில் பக்தர்கள் போன் எடுத்துச் செல்ல தடை….

  • by Editor

கரூர் தாந்தோன்றிமலை பெருமாள் கோவிலில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை நுழைவாயிலில் பிரத்யேக மொபைல் பாதுகாப்பு அறை மொபைல் ஃபோன்களை கொடுத்து செல்லும் பக்தர்கள். தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய திருக்கோவில்களில், செப்டம்பர் 1ம் தேதி முதல்… Read More »கரூர் கோவிலில் பக்தர்கள் போன் எடுத்துச் செல்ல தடை….

 டிரைவிங் லைசென்ஸ் இனி ஆன்லைனில் பதிவிறக்கம்-முதல்வர் விஜய் அதிரடி

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்-முதல்வர் விஜய்

  • by Editor

கடந்த ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. 2021 முதல் 2026 வரை விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும். மனிதநேய அடிப்படையிலும் ஜனநாயகக்… Read More »விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்-முதல்வர் விஜய்

 டிரைவிங் லைசென்ஸ் இனி ஆன்லைனில் பதிவிறக்கம்-முதல்வர் விஜய் அதிரடி

 டிரைவிங் லைசென்ஸ் இனி ஆன்லைனில் பதிவிறக்கம் – முதல்வர் விஜய் அதிரடி

  • by Editor

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ்களை இனி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வகையில் மேம்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். இதன்படி விரைவில் டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி வழங்க ஏற்பாடு… Read More » டிரைவிங் லைசென்ஸ் இனி ஆன்லைனில் பதிவிறக்கம் – முதல்வர் விஜய் அதிரடி

கங்கை நதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில்

  • by Editor

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ரகோபூர் பகுதியில் கங்கை நதியின் தீவிர அரிப்பு காரணமாக, நூற்றாண்டு பழமையான சைத் துர்கா கோவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. நதியின் போக்கில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்கள் மற்றும்… Read More »கங்கை நதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில்

தாய்லாந்தில் ஃபேஷன் ஷோ... கோவை சிறுவன் 2ம் இடம்

தாய்லாந்தில் ஃபேஷன் ஷோ… கோவை சிறுவன் 2ம் இடம்

  • by Editor

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோவில் கோவையை சேர்ந்த சிறுவன் 2ம் இடம் பிடித்து அசத்தல் 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்ற இதில் இந்தியா சார்பாக தமிழகத்தில் இருந்து… Read More »தாய்லாந்தில் ஃபேஷன் ஷோ… கோவை சிறுவன் 2ம் இடம்

ஓட்டுநர் உரிமம்-வாகன பதிவு சான்றிதழ் டிஜிட்டல் முறையில் அறிமுகம்

ஓட்டுநர் உரிமம்-வாகன பதிவு சான்றிதழ் டிஜிட்டல் முறையில் அறிமுகம்

  • by Editor

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சோதனை நடைபெறும் நாளன்றே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்… Read More »ஓட்டுநர் உரிமம்-வாகன பதிவு சான்றிதழ் டிஜிட்டல் முறையில் அறிமுகம்

தூத்துக்குடி அருகே பெண் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் காவலர் கைது

  • by Editor

தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தலில் பெண் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் காவலர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் பிரியா என்னும் பெண் ஜெராக்ஸ் (Xerox) கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரி… Read More »தூத்துக்குடி அருகே பெண் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் காவலர் கைது

நம்ம முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர்-தவெக MLA கனிமொழி

நம்ம தளபதி முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர்: தவெக MLA கனிமொழி

  • by Editor

2026-ல் விஜய் முதலமைச்சராவார் என்று தாம் கணித்தது போலவே, 2029 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் என தவெக MLA கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து… Read More »நம்ம தளபதி முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர்: தவெக MLA கனிமொழி

அரசு பஸ்சில் 8 மாணவிகளை தள்ளிவிட்ட கண்டக்டர்... சாலை மறியல்

புதுக்கோட்டையில் அரசு பஸ் கதவு திறந்து- 10 மாணவர்கள் காயம்

  • by Editor

புதுக்கோட்டையின் ரெங்கம்மாள்சத்திரத்தில் பள்ளிக்கு செல்ல அரசு பேருந்தில் ஏறிய 8 பழங்குடியின மாணவிகளை நடத்துனர் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கீழே இறங்குமாறு கூறியதை மாணவிகள் மறுத்த… Read More »புதுக்கோட்டையில் அரசு பஸ் கதவு திறந்து- 10 மாணவர்கள் காயம்

முதல்வர் விஜய் உடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சந்திப்பு

முதல்வர் விஜய் உடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சந்திப்பு

  • by Editor

முதல்வர் விஜய்யை திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் சந்தித்து பேசியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த அவர், முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சருடன் செல்பி புகைப்படம்… Read More »முதல்வர் விஜய் உடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சந்திப்பு

சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக தலைசுற்றல், மயக்கம் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு… Read More »சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் 11இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

  • by Editor

சென்னையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் முதல்கட்டமாக 11 இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான புரிந்துணர்வு… Read More »சென்னையில் 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

7 அடி நீள பாம்பை பிடித்த காவல் உதவி ஆய்வாளர்- பரபரப்பு

7 அடி நீள பாம்பை பிடித்த காவல் உதவி ஆய்வாளர்- பரபரப்பு

  • by Editor

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் பீர்க்கன்காரணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்டர் ராஜய்யா ஈடுபட்டிருந்தார்.அப்போது குண்டுமேடு சுடுகாடு அருகே சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு… Read More »7 அடி நீள பாம்பை பிடித்த காவல் உதவி ஆய்வாளர்- பரபரப்பு

அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்.. முதல்வரே கூறிவிட்டார்

அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்.. முதல்வரே கூறிவிட்டார்… தாரகை கத்பர்ட்

  • by Editor

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவராக ராகுல் காந்தி விளங்குவதாகவும், அவரே நாட்டின் அடுத்த பிரதமர் என்பதில் இந்தியாவே தெளிவாக இருப்பதாகவும் காங்கிரஸ் MLA தாரகை கத்பர்ட் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு தலைமை செயலகத்தில்… Read More »அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்.. முதல்வரே கூறிவிட்டார்… தாரகை கத்பர்ட்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைவு

  • by Editor

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 02) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 சரிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்கப்பட்டது.… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைவு

எம்எல்ஏ பதவி விவகாரம்- இசக்கி சுப்பையா தரப்புக்கு கோர்ட் திட்டவட்டம்

  • by Editor

அ​தி​முக கொறடா தொடர்ந்​துள்ள வழக்​கில் தீர்ப்​பளிக்​கும் வரை அம்​பாச​முத்​திரம் எம்​எல்​ஏ-​வாக தொடர்ந்து பணிபுரிய அனு​ம​திக்​கக் கோரி பேர​வைத் தலை​வரிடம் மனு அளித்​துள்​ள​தாக இசக்கி சுப்​பையா தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக அவர் தரப்​பில்… Read More »எம்எல்ஏ பதவி விவகாரம்- இசக்கி சுப்பையா தரப்புக்கு கோர்ட் திட்டவட்டம்

தமிழகத்தில் இன்று 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

 தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என… Read More »தமிழகத்தில் இன்று 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாத குழந்தை பத்திரமாக மீட்பு

  • by Authour

நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ரசுவா மாவட்டத்தின் பல கிராமங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் தவித்த 45 நாட்களேயான பச்சிளம் குழந்தையை நேபாள ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை அவசரக்கால… Read More »நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாத குழந்தை பத்திரமாக மீட்பு

வீடுபுகுந்து சிறுமியிடம் அத்துமீறல்-வடமாநில வாலிபர் கைது

  • by Editor

வள்ளியூர் அருகே வீட்டின் கதவு திறந்திருந்ததைப் பயன்படுத்தி உள்ளே புகுந்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.… Read More »வீடுபுகுந்து சிறுமியிடம் அத்துமீறல்-வடமாநில வாலிபர் கைது

நீட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து!

  • by Editor

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

  • by Editor

சென்னை : 01-09-2026 மற்றும் 02-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,… Read More »தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

அண்ணாமலையின் அடுத்த நகர்வில் அப்சரா பங்கு என்ன?

  • by Editor

மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான அப்சரா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் அரசியல் தலைவருமான கே. அண்ணாமலையை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள்… Read More »அண்ணாமலையின் அடுத்த நகர்வில் அப்சரா பங்கு என்ன?

அசாமை உலுக்கிய நிலச்சரிவு – 3 பேர் உயிரிழப்பு!

அசாமை உலுக்கிய நிலச்சரிவு – 3 பேர் உயிரிழப்பு!

  • by Editor

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அல்மோராவில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், மாலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,400-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 குறைவு

தனிப்பட்ட படங்களை மணமகனுக்கு அனுப்பிய காதலன்-பெண் தற்கொலை

  • by Editor

ராமநாதபுரம் அருகே மூப்பன்வலசையைச் சேர்ந்த பட்டதாரி பெண் சரிதாவுக்கும் வேறொரு நபருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் லோகேஷ், சரிதாவுடன் நெருக்கமாக இருந்த படங்களை மணமகனுக்கு அனுப்பி மிரட்டி திருமணத்தை நிறுத்தினார்.… Read More »தனிப்பட்ட படங்களை மணமகனுக்கு அனுப்பிய காதலன்-பெண் தற்கொலை

சென்னையில் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

சென்னையில் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

  • by Editor

 சென்னை, கொளத்தூர் செந்தில் நகர் 100 அடி சாலையில் நடுரோட்டில் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் வரை செல்லக்கூடிய  சாலையில் சென்று… Read More »சென்னையில் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

FQL ஆன்லைன் மோசடி- ஏஜென்டுகள் 2 பேர் கைது

FQL ஆன்லைன் மோசடி- ஏஜென்டுகள் 2 பேர் கைது

  • by Editor

FQL ஆன்லைன் மோசடி வழக்கில் சிவகங்கை மாவட்டத்தில் முகவர்களாக செயல்பட்ட வந்த இரண்டு பேரை மாவட்ட குற்றவியல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி விவகாரத்தில் 15க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ள… Read More »FQL ஆன்லைன் மோசடி- ஏஜென்டுகள் 2 பேர் கைது

ரூ.60 லட்சம்+50சவரன்+கார்-திமுக பிரதிநிதியின் பிரம்மாண்டவிழா

ரூ.60 லட்சம் + 50 சவரன் + கார்… திமுக பிரதிநிதியின் பிரம்மாண்ட விழா!

  • by Editor

திமுக மாவட்டப் பிரதிநிதி கோகுல், தனது சகோதரியின் 10 வயது மகளின் காதுகுத்து விழாவிற்காக ரூ.60 லட்சம் ரொக்கப் பணம், 50 சவரன் தங்க நகைகள், சொகுசு கார் மற்றும் பல லாரிகளில் சீர்வரிசைப்… Read More »ரூ.60 லட்சம் + 50 சவரன் + கார்… திமுக பிரதிநிதியின் பிரம்மாண்ட விழா!

திருச்சி கோவில்களில் மொபைல் பயன்பாட்டுக்கு அதிரடி தடை

  • by Editor

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என இந்து சமய அறநிலைய துறை அறிவித்திருந்தது. குறிப்பாக… Read More »திருச்சி கோவில்களில் மொபைல் பயன்பாட்டுக்கு அதிரடி தடை

1000புதிய தொழில் முனைவோர் உருவாக்கம்–அமைச்சர் மதன்ராஜா உறுதி

1000புதிய தொழில் முனைவோர் உருவாக்கம்–அமைச்சர் மதன்ராஜா உறுதி

  • by Editor

அதிக வாய்ப்புள்ள துறைகளில் 1,000 புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் ரூ.9.19 கோடி நிதியமைப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மதன் ராஜா சட்டப்பேரவையில் இன்று (செப்.1) அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 6… Read More »1000புதிய தொழில் முனைவோர் உருவாக்கம்–அமைச்சர் மதன்ராஜா உறுதி

முதல்வர் விஜய் கையை பிடித்து அழைத்துச்சென்ற மூதாட்டி

  • by Editor

மேட்டூர் அணையில் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்ட பிறகு, முதலமைச்சர் விஜய் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே விவசாயி ஒருவரின் வீட்டிற்கு திடீரென சென்று முதலமைச்சர் விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அங்குள்ள மூதாட்டி முதல்வரின்… Read More »முதல்வர் விஜய் கையை பிடித்து அழைத்துச்சென்ற மூதாட்டி

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

மருத்துவ கல்லூரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கடும் வார்னிங்!

மருத்துவ கல்லூரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கடும் வார்னிங்!

  • by Editor

மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்பிற்காக நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் இன்று (செப்.1) தெரிவித்துள்ளார். சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கு… Read More »மருத்துவ கல்லூரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கடும் வார்னிங்!

காலம் கடந்த நீர் திறப்பு பயனற்றது – பிரேமலதா!

  • by Editor

கால தாமதமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் அளிக்காது அதனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் தூத்துக்குடியில் கப்பல் தளம் கட்டுவதால் உப்பளம் தொழில் மிகவும் பாதிப்பு அடையும் அதனால்… Read More »காலம் கடந்த நீர் திறப்பு பயனற்றது – பிரேமலதா!

பிரபல இசையமைப்பாளர் கோழிக்கோடு அபூபக்கர் காலமானார்

பிரபல இசையமைப்பாளர் கோழிக்கோடு அபூபக்கர் காலமானார்

  • by Editor

கோழிக்கோடு அபூபக்கர் தனது 80வது வயதில் பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 1, 2026 இன்று காலமானார். அபுபக்கர் சுமார் 3,000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.படுக்கையில் விழுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு… Read More »பிரபல இசையமைப்பாளர் கோழிக்கோடு அபூபக்கர் காலமானார்

பகத் பாசில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பகத் பாசில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • by Editor

நடிகர் பகத் பாசில் நடித்துள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் மாற்றியமைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இந்த பேன்டசி திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும்… Read More »பகத் பாசில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சௌமியா அன்புமணியின் பேரவை செயல்பாட்டிற்கு "Excellent" பாராட்டு

பேரவை செயல்பாட்டில் அசத்திய சௌமியா அன்புமணி – கமல் புகழாரம்

  • by Editor

சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பாக சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. பேசுகையில், குடும்பங்களின் பொருளாதாரத்தை டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிப்பதாக குற்றம் சாட்டி அவர் கூறியதாவது:- பெண்களின் சுதந்திரத்தையும், குடும்பங்களின் பொருளாதார நிலையையும் டாஸ்மாக் பாதிக்கிறது. 2025-ம்… Read More »பேரவை செயல்பாட்டில் அசத்திய சௌமியா அன்புமணி – கமல் புகழாரம்

டாஸ்மாக் புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

டாஸ்மாக் புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

  • by Editor

டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை உள்ளிட்ட புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் 7397720230 அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மதுபானம் மற்றும் பிற புகார்கள், கட்டணம் தொடர்பாக 1800 889 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும்… Read More »டாஸ்மாக் புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

காரைக்குடியில் 2 பைக்குகள் மோதி விபத்து – ஒருவர் பலி!

காரைக்குடியில் 2 பைக்குகள் மோதி விபத்து – ஒருவர் பலி!

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முக்கிய வணிகப் பகுதியான கண்ணன் பஜார் பகுதியில் நள்ளிரவில் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சித்திக் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில்… Read More »காரைக்குடியில் 2 பைக்குகள் மோதி விபத்து – ஒருவர் பலி!

நேபாள வௌ்ளம்- 60 மணி நேரத்திற்கு பின் உயிருடன் சிறுமி மீட்பு

நேபாள வௌ்ளம்- 60 மணி நேரத்திற்கு பின் உயிருடன் சிறுமி மீட்பு

  • by Editor

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளத்தில் சிக்கிய 6 வயது சிறுமி ஒருவர் சுமார் 60 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வெள்ள நீரில் நீண்ட நேரம்… Read More »நேபாள வௌ்ளம்- 60 மணி நேரத்திற்கு பின் உயிருடன் சிறுமி மீட்பு

இனி ரேஷனில் ரூ.15-க்கு கோதுமை மாவு!- தமிழக அரசு முடிவு

இனி ரேஷனில் ரூ.15-க்கு கோதுமை மாவு!- தமிழக அரசு முடிவு

  • by Editor

ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, கிலோ ரூ.15-க்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »இனி ரேஷனில் ரூ.15-க்கு கோதுமை மாவு!- தமிழக அரசு முடிவு

அமைச்சர் வெங்கட்ராமன் முக்கிய அறிவிப்பு – ரேஷனில் வெங்காயம்!

அமைச்சர் வெங்கட்ராமன் முக்கிய அறிவிப்பு – ரேஷனில் வெங்காயம்!

  • by Editor

காலநிலை மாற்றம், வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதை தொடர்ந்து, கூட்டுறவு துறை சார்பில் 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று… Read More »அமைச்சர் வெங்கட்ராமன் முக்கிய அறிவிப்பு – ரேஷனில் வெங்காயம்!

கோவை- வீட்டின் முன் நின்ற பைக்கைச் சாய்ச்சுப் போட்ட யானை!

கோவை- வீட்டின் முன் நின்ற பைக்கைச் சாய்ச்சுப் போட்ட யானை!

  • by Editor

எங்கடா சாப்பாட காணோம்” ; கோவை கணுவாயில் வீட்டின் முன் நின்ற பைக்கைச் சாய்ச்சுப் போட்ட யானை! உணவுத் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை: சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரல்! ​… Read More »கோவை- வீட்டின் முன் நின்ற பைக்கைச் சாய்ச்சுப் போட்ட யானை!

7 ரூபாய் டிக்கெட்… 10 ரூபாய் வசூலா?- கோவையில் பெண் ஆவேசம்!

  • by Editor

“7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாயா ?” – கோவை உக்கடத்தில் தனியார் பஸ்ஸை மறித்துக் கேள்வி கேட்ட தைரிய பெண்! “RTO-விடம் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ” என நடத்துநர் அடாவடி: நடுரோட்டில் பஸ்ஸை மறித்ததால்… Read More »7 ரூபாய் டிக்கெட்… 10 ரூபாய் வசூலா?- கோவையில் பெண் ஆவேசம்!

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

  • by Editor

காவிரி டெல்டா பாசனத்திற்காகச் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று மதகுகளைத் திறந்து வைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வழக்கமான… Read More »மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

பல ஆண்டுகளாக வாழும் மக்களை வெளியேற்ற வேண்டாம்”– கவன ஈர்ப்பு!

பல ஆண்டுகளாக வாழும் மக்களை வெளியேற்ற வேண்டாம்” – கவன ஈர்ப்பு!

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்றுவது பற்றி சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி திருவண்ணாமலையில் மலை அடிவாரத்தில்… Read More »பல ஆண்டுகளாக வாழும் மக்களை வெளியேற்ற வேண்டாம்” – கவன ஈர்ப்பு!

அனிதா நினைவேந்தல்: அரசுக்கு உதயநிதி நேரடி கோரிக்கை!

அனிதா நினைவேந்தல்: அரசுக்கு உதயநிதி நேரடி கோரிக்கை!

  • by Editor

ஜனநாயகத்தில் அமைதியாக நடக்க இருந்த அனிதாவின் 9ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்துக்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது. அனிதா நினைவேந்தல் கூட்டத்துக்கு அரசு அனுமதி தர வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி… Read More »அனிதா நினைவேந்தல்: அரசுக்கு உதயநிதி நேரடி கோரிக்கை!

உ.பியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து- 20 பேர் காயம்-

உ.பியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து- 20 பேர் காயம்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பியில் உள்ள பிப்ரி பகுதியில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துயர சம்பவத்தை… Read More »உ.பியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து- 20 பேர் காயம்

அனிதாவை நினைவுகூர்ந்து NEET எதிர்ப்பு டி-ஷர்ட்டில் வந்த அன்சாரி!

அனிதாவை நினைவுகூர்ந்து NEET எதிர்ப்பு டி-ஷர்ட்டில் வந்த அன்சாரி!

  • by Editor

மாணவி அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி ‘Ban Neet’ வாசகம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்த தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி ‘BAN… Read More »அனிதாவை நினைவுகூர்ந்து NEET எதிர்ப்பு டி-ஷர்ட்டில் வந்த அன்சாரி!

இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய 2 பேர் தாமாக சரண்!

  • by Editor

திண்டுக்கல்லில் இளைஞரின் கை, கால்களைக் கட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள மாமூக்கோவிலூர் பகுதியில், குளிப்பட்டி அருகே நேற்று… Read More »இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய 2 பேர் தாமாக சரண்!

ராகுல் வழக்குப்பதிவுக்கு எதிராக திருச்சியில் போராட்டம்!

ராகுல் வழக்குப்பதிவுக்கு எதிராக திருச்சியில் போராட்டம்!

  • by Editor

ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் – கிறிஸ்டோபர் திலக் எம்பி பங்கேற்பு. உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின்… Read More »ராகுல் வழக்குப்பதிவுக்கு எதிராக திருச்சியில் போராட்டம்!

அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

புகழ்பெற்ற சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, நேற்று மும்பை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். 87 வயதான ஹசாரே, வைரஸ் தொற்று, நீரிழப்பு மற்றும் சிறுநீரகச் சிக்கல்களால்… Read More »அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் புகழாரம்!

  • by Editor

சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டுயுள்ளார். தன்னலத்தை விடுத்து தமிழ்நிலத்தின் தன்மானமே பெரிதெனக் கருதி ஏகாதிபத்திய… Read More »தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் புகழாரம்!

26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்...

26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்…

  • by Editor

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 77… Read More »26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்…

நேபாள வௌ்ளம்- வங்கி லாக்கர் மீட்பு – ரூ.50 கோடி தங்கம் பத்திரம்!

  • by Editor

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய வங்கி லாக்கர், சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது. லாக்கரில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய… Read More »நேபாள வௌ்ளம்- வங்கி லாக்கர் மீட்பு – ரூ.50 கோடி தங்கம் பத்திரம்!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழகத்தில் இன்றைய தங்கம்-வௌ்ளி விலை நிலவரம்…

  • by Editor

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 1) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,15,080-க்கு விற்பனையாகிறது. ஒரு… Read More »தமிழகத்தில் இன்றைய தங்கம்-வௌ்ளி விலை நிலவரம்…

52 கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடு –செல்போனுக்கு நோ என்ட்ரி!

52 கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடு – செல்போனுக்கு நோ என்ட்ரி!

  • by Editor

கோயில்களுக்குள் செல்போன்களைப் பயன்படுத்திப் புகைப்படங்கள், வீடியோக்கள், செல்பிக்கள் எடுப்பதுடன், ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக இந்து சமய அறநிலையத் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், பக்தர்களின் ஆன்மிக… Read More »52 கோயில்களுக்கு புதிய கட்டுப்பாடு – செல்போனுக்கு நோ என்ட்ரி!

ரூ.44 போதாது… தனியாருக்கு பால் ஊற்றும் நிலை வரும்!”

ரூ.44 போதாது… தனியாருக்கு பால் ஊற்றும் நிலை வரும்!”

  • by Editor

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது: ஆவின் பால் கொள்முதல் விலையை, 35 ரூபாயில் இருந்து, 45 ரூபாயாக கொள்முதல் செய்யவும், ஊக்கத்தொகை மூன்று ரூபாயில் இருந்து, 10… Read More »ரூ.44 போதாது… தனியாருக்கு பால் ஊற்றும் நிலை வரும்!”

இன்று முதல் பால்கோவா விலை உயர்வு அமல்..!!

  • by Editor

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல்… Read More »இன்று முதல் பால்கோவா விலை உயர்வு அமல்..!!

சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மீது தமிழக அரசு காரசார குற்றச்சாட்டு!

சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மீது தமிழக அரசு காரசார குற்றச்சாட்டு!

  • by Editor

 காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், திறக்கப்படும் தண்ணீரை கர்நாடகாவே முறைகேடாக பாசனத்திற்கு பயன்படுத்துவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காரசாரமாக குற்றம்சாட்டியுள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட… Read More »சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மீது தமிழக அரசு காரசார குற்றச்சாட்டு!

உஸ்பெக் மொழிபெயர்ப்பில் திருக்குறள் – நயினார் வரவேற்பு!

உஸ்பெக் மொழிபெயர்ப்பில் திருக்குறள் – நயினார் வரவேற்பு!

  • by Editor

கடல் கடந்து செல்லும் தமிழின் நறுமணமாய், திசை எட்டும் பரவும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழை, உஸ்பெகிஸ்தான் மண்ணில் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார் பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று பாஜக மாநில செயலாளர் நயினார்… Read More »உஸ்பெக் மொழிபெயர்ப்பில் திருக்குறள் – நயினார் வரவேற்பு!

எதிர் கட்சி தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் வன்னி அரசு நன்றி!

  • by Editor

 சட்டப்பேரவையில் தனது அரசியல் ஆசான் திருமாவளவன் என எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் வன்னி அரசு நன்றி தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான விசிக தொண்டர்கள் சார்பில் உதயநிதிக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும்… Read More »எதிர் கட்சி தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் வன்னி அரசு நன்றி!

ஒரேநாளில் மதுவிலக்கை கொண்டுவர முடியும்... - ஆதவ் அர்ஜுனா

ஒரேநாளில் மதுவிலக்கை கொண்டுவர முடியும்… ஆதவ் அர்ஜுனா

  • by Editor

தமிழகத்தில் ஒரே நாளில் கையெழுத்திட்டு மதுவிலக்கு கொண்டுவர முடிந்தாலும் அதில் பல சிக்கல்கள் உள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான குடி நோயாளிகளை உருவாக்கி வைத்துள்ளோம்;… Read More »ஒரேநாளில் மதுவிலக்கை கொண்டுவர முடியும்… ஆதவ் அர்ஜுனா

“ஜனநாயகத்தை காப்பற்றவே தவெக உடன் கூட்டணி”.. காங்.,MLA பேச்சு

  • by Editor

தவெகவுடன் கூட்டணி வைத்தது குறித்து சட்டப்பேரவையில் இன்று (ஆக.31) காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் விளக்கம் அளித்தார். “முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் நான் வெற்றி பெற வேண்டும் என உதயநிதி ஸ்டாலினை என் தொகுதிக்கு… Read More »“ஜனநாயகத்தை காப்பற்றவே தவெக உடன் கூட்டணி”.. காங்.,MLA பேச்சு

சௌமியா அன்புமணி குறித்து அவையில் பாராட்டு மழை!

சௌமியா அன்புமணி குறித்து அவையில் பாராட்டு மழை!

  • by Editor

சட்டப்பேரவை விவாதத்தின்போது சௌமியா அன்புமணியின் செயல்பாடுகளை துணை சபாநாயகர் பாராட்டினார். “சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும்?, தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை எப்படி எடுத்துச் சொல்வது? என்பதை உறுப்பினர் சௌமியா அன்புமணியை பார்த்து… Read More »சௌமியா அன்புமணி குறித்து அவையில் பாராட்டு மழை!

குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது – உறவினர்கள் சாலை மறியல்

குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது – உறவினர்கள் சாலை மறியல்

  • by Editor

திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக சீனுவாசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுவரை 3 பேர் கிராமிய காவல் நிலையத்தில்… Read More »குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது – உறவினர்கள் சாலை மறியல்

டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை –செந்தில் பாலாஜி!

டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை – செந்தில் பாலாஜி!

  • by Editor

திமுக ஆட்சியில் இலக்கு நிர்ணயம் செய்து டாஸ்மாக் நிறுவனம் செயல்படவில்லை. எந்த துறையும் இலக்கு நிர்ணயித்து செயல்படுவதில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 603 டாஸ்மாக் கடைகள்… Read More »டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை – செந்தில் பாலாஜி!

இலவச பஸ் பயண திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

  • by Editor

அரசு புறநகர் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்- திட்டத்தை மறுபரிசீலனை செய்ய சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை! தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அரசு புறநகர் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக… Read More »இலவச பஸ் பயண திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

10 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் மீட்பு!

10 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் மீட்பு!

  • by Editor

துருக்கியில் இருந்து ஆயுதங்களை ஏற்றி சென்ற கமரூன் நாட்டின் சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் வைத்து அண்மையில் மாலுமிகளுடன் கடத்தி சென்றனர். இந்த தகவலறிந்த சோமாலிய மற்றும் துருக்கிய கடற்படையினர் இணைந்து… Read More »10 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் மீட்பு!

கம்பம் அருகே மரத்தின் மீது கார் மோதி 2 பேர் பலி

கம்பம் அருகே மரத்தின் மீது கார் மோதி 2 பேர் பலி

  • by Editor

தேனி: கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் புளிய மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சண்முகா நதி அணை சாலையின் வளைவில் திரும்பிய போது மரத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.… Read More »கம்பம் அருகே மரத்தின் மீது கார் மோதி 2 பேர் பலி

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் செப்.3ம் தேதி 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

செப். 3ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழைக்கு… Read More »தமிழகத்தில் செப்.3ம் தேதி 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

குடிநீர் தட்டுப்பாடு-கலெக்டர் அலுவலகத்தில் காலிகுடங்களுடன் மனு

குடிநீர் தட்டுப்பாடு… கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு

  • by Editor

கரூர் மாவட்டம், மோளக்கவுண்டனூர் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான குடிநீர் கட்டுப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு அளித்தனர். மோளக்கவுண்டனூர் பகுதியில் குடிநீர் வழங்கி… Read More »குடிநீர் தட்டுப்பாடு… கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு

ராகுல் தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்..வைகோ கருத்து

ராகுல் தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்…வைகோ கருத்து

  • by Editor

தமிழக முதல்வராக இருக்கும் விஜய்க்கு, நாட்டின் பிரதமராகும் எண்ணம் துளியும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என்றார்.… Read More »ராகுல் தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்…வைகோ கருத்து

தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்: அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட மின்னணு வருகைப் பதிவு முறை நீக்கப்பட்டு, இனி பழையபடி வருகை பதிவேடு முறை கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஆக.31) சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.… Read More »தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்: அமைச்சர் ராஜ்மோகன்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ்

  • by Editor

டாஸ்மாக் கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நாளை முதல் ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் இன்று (ஆக.31) அறிவித்துள்ளார். இதன்படி மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,000, விற்பனையாளர்களுக்கு ரூ.30,000 மற்றும் உதவி… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ்

ரூ.1,000 கோடிஆன்லைன் வர்த்தக மோசடி-நத்தம் அருகே போலீஸ் சோதனை

ரூ.1,000 கோடி ஆன்லைன் வர்த்தக மோசடி- நத்தம் அருகே போலீஸ் சோதனை

  • by Editor

ரூ.1,000 கோடி ஆன்லைன் வர்த்தக மோசடி தொடர்பாக, நத்தம் அருகே காசம்பட்டியில் முகவர் விஜய் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,… Read More »ரூ.1,000 கோடி ஆன்லைன் வர்த்தக மோசடி- நத்தம் அருகே போலீஸ் சோதனை

ஓசூரில் ரூ.6 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல்!

ஓசூரில் ரூ.6 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல்!

  • by Editor

ஓசூர் அருகே தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான 6 கிலோ மெத்தம்பெட்டமைனை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் இருந்து பழனி சென்ற பேருந்தில் சோதனை நடத்தியபோது போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக… Read More »ஓசூரில் ரூ.6 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்-அமைச்சர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்- அமைச்சர் அறிவிப்பு

  • by Editor

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின் கலங்களால் இயங்கும் உபகரணங்கள் ரூபாய் 4கோடியில் வழங்கப்படும். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்சாரத்தால் இயங்கும் வாகனம் வழங்கப்படும் என மகளிர் நலன் மற்றும்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்- அமைச்சர் அறிவிப்பு

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

  • by Editor

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து தவெக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.… Read More »கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

திருச்சியில் குறைதீர் மக்கள் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற மேயர்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று 31.08.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.… Read More »திருச்சியில் குறைதீர் மக்கள் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற மேயர்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி – மேட்டூர் அணை நாளை திறப்பு!

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி – மேட்டூர் அணை நாளை திறப்பு!

  • by Editor

மேட்டூர் அணையை நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை சேலம் செல்கிறார்.டெல்டா பாசனத்திற்காக 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு முடிவு.… Read More »விவசாயிகளுக்கு மகிழ்ச்சி – மேட்டூர் அணை நாளை திறப்பு!

196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்-முதல்வர் விஜய்

196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்-முதல்வர் விஜய்

  • by Editor

196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்… Read More »196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்-முதல்வர் விஜய்

இளம்பெண் தற்கொலை...3 குழந்தைகள் தவிப்பு... திருச்சி க்ரைம்

குடும்ப தகராறு… மகன் பேசததால்… தாய் தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி முத்தையாபுரம் ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி ஜெயலட்சுமி (52). இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஜெயலட்சுமி குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரை பிரிந்து வசித்து வருகிறார். ஜெயலட்சுமியின்… Read More »குடும்ப தகராறு… மகன் பேசததால்… தாய் தற்கொலை

போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் அதிரடி கைது!...

போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் அதிரடி கைது!

  • by Editor

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 4 பேரை மயிலாப்பூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம்… Read More »போதை மாத்திரைகள் விற்ற 4 பேர் அதிரடி கைது!

கோவையில் வீடுகளுக்குள் புகும் மர்ம விலங்கு?-மக்கள் அச்சம்!

  • by Editor

​கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூர் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக நள்ளிரவில் உலா வரும் மர்ம விலங்கு ஒன்று பூனைகள் மற்றும் கோழிகளைக் கடித்துக் கொன்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள்… Read More »கோவையில் வீடுகளுக்குள் புகும் மர்ம விலங்கு?-மக்கள் அச்சம்!

20 நிமிடத்தில் பைக் மாயம்-சிசிடிவி இருந்தும் சிக்காத திருடன்

20 நிமிடத்தில் பைக் மாயம்… சிசிடிவி இருந்தும் சிக்காத திருடன்!

  • by Editor

கடைக்குச் சென்று திரும்பிய இடைவெளியில் கொள்ளை : ஒரு வாரமாகக் திணறும் வெரைட்டி ஹால் போலிஸார்! ​ கோவை, ஒப்பனக்கார வீதியில் கடை முன்பாக சாவியுடன் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைச் மர்ம நபர்… Read More »20 நிமிடத்தில் பைக் மாயம்… சிசிடிவி இருந்தும் சிக்காத திருடன்!

தங்கம் விலை கிடு கிடு உயர்வு... அதிர்ச்சி

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 குறைவு-

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 குறைவு-

ரயிலில் பாய்ந்து பெண் உட்பட 2 குழந்தைகள் பலி – பெரும் சோகம்!

  • by Editor

அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோட்டையா (30). அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி வள்ளி (23). இந்த தம்பதிக்கு பரத்… Read More »ரயிலில் பாய்ந்து பெண் உட்பட 2 குழந்தைகள் பலி – பெரும் சோகம்!

திமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் அறிவிப்பு

  • by Editor

திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் தோப்பு வெங்கடாச்சலம் இன்று (ஆக.31) அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு… Read More »திமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் அறிவிப்பு

நடிகை வினுஷா தேவி- நீண்டநாள் காதலரை கரம்பிடித்தார்

நடிகை வினுஷா தேவி- நீண்டநாள் காதலரை கரம்பிடித்தார்

  • by Editor

பாரதி கண்ணம்மா’ புகழ் நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரும் மாடலுமான லிங்கேஸ்வரனை நேற்று திருமணம் செய்துகொண்டார். ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள்… Read More »நடிகை வினுஷா தேவி- நீண்டநாள் காதலரை கரம்பிடித்தார்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து...விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,035 கனஅடியில் இருந்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தானது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை… Read More »மேட்டூர் அணை நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு

ஆந்திர பெண் கொலையில் சிக்கிய வாலிபர்.. பரபரப்பு தகவல்

  • by Authour

ஆந்திராவைச் சேர்ந்த அருணா (43) என்பவர் திருவள்ளூர் பெரியபாளையம் அருகே விசேஷத்திற்கு வந்துவிட்டுத் திரும்பியபோது, தொட்டாரெட்டி குப்பம் வயல்வெளியில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அடையாளம் தெரியாமல் இருக்க அவரது முகத்தில் ஆசிட்… Read More »ஆந்திர பெண் கொலையில் சிக்கிய வாலிபர்.. பரபரப்பு தகவல்

நடிகர் கில்லி சிவா மரணம்.. CM விஜய்க்கு அவரது மனைவி கோரிக்கை

  • by Authour

கில்லி’, ‘குருவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துக் கடந்த ஜூலை 28 அன்று காலமான நடிகர் சிவாவின் குடும்பம், சென்னை முகப்பேரில் வறுமையில் தவித்து வருவது தெரியவந்துள்ளது. தற்போது சிவாவின் நண்பர்கள் சிலர் உதவி வரும்… Read More »நடிகர் கில்லி சிவா மரணம்.. CM விஜய்க்கு அவரது மனைவி கோரிக்கை

லெனின் பாண்டியன்” படத்தின் 3வது பாடல் அப்டேட்

  • by Authour

டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிக்கும் படம் ‘லெனின் பாண்டியன்’. ரோஜா ரீ-என்ட்ரி தரும் இப்படத்திற்கு 32 ஆண்டுகளுக்குப் பின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் உடன் இணைந்து இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின்… Read More »லெனின் பாண்டியன்” படத்தின் 3வது பாடல் அப்டேட்

தென்காசியில் 2,500 ஆண்டுகள் பழமையான படிகள் கண்டுபிடிப்பு

  • by Authour

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் மேலும் 3 படிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு ஏற்கனவே பழங்காலச்… Read More »தென்காசியில் 2,500 ஆண்டுகள் பழமையான படிகள் கண்டுபிடிப்பு

ஸ்கூட்டரில் சென்றபோதே மாரடைப்பு ஏற்பட்டு பிரிந்த உயிர்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதான வழக்கறிஞரும், மாணவர் சங்கத் தலைவருமான நிதின் ஸ்ரீபத் தாம்பே, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நடுரோட்டிலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.… Read More »ஸ்கூட்டரில் சென்றபோதே மாரடைப்பு ஏற்பட்டு பிரிந்த உயிர்

பாக்கெட் உணவுகளுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ லேபிள்: FSSAI திட்டம்

  • by Authour

பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் ‘அதிக அளவு சர்க்கரை’, ‘உப்பு’, ‘செறிவூட்டப்பட்ட கொழுப்பு’ என்ற சிவப்பு நிற எச்சரிக்கை லேபிளை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது. குழந்தைகளிடையே… Read More »பாக்கெட் உணவுகளுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ லேபிள்: FSSAI திட்டம்

கர்ப்பிணி பெண்ணை கொன்ற தம்பதி.. அதிர்ச்சி வாக்குமூலம்

கர்ப்பிணி பெண்ணை கொன்ற தம்பதி.. அதிர்ச்சி வாக்குமூலம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல் கண்டெடுத்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கைதான மாணிக் உத்தீன் கொலையான நிஷா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்து அவரை… Read More »கர்ப்பிணி பெண்ணை கொன்ற தம்பதி.. அதிர்ச்சி வாக்குமூலம்

ஆன்லைன் மோசடி-ஒரே நேரத்தில் 9,600புகார்–அதிகாரிகள் அதிர்ச்சி

ஆன்லைன் மோசடி… ஒரே நேரத்தில் 9,600 புகார்–அதிகாரிகள் அதிர்ச்சி!

  • by Editor

மேலூரில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட 9,600 பேர் ஒரே நேரத்தில் புகார் அளிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. FQL, VG என்ற பெயரில் இயங்கிய நிறுவனங்களில் தலா ரூ.1 லட்சம் முதலீடு செய்து ஏமாந்ததாக… Read More »ஆன்லைன் மோசடி… ஒரே நேரத்தில் 9,600 புகார்–அதிகாரிகள் அதிர்ச்சி!

சமூக வலைதள பதிவு சர்ச்சை – எஸ்.ஐ. இடைநீக்கம்!

சமூக வலைதள பதிவு சர்ச்சை – எஸ்.ஐ. இடைநீக்கம்!

  • by Editor

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் விஜேஷ். கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக வெளியான ஒரு பதிவை பகிர்ந்தார்.… Read More »சமூக வலைதள பதிவு சர்ச்சை – எஸ்.ஐ. இடைநீக்கம்!

அதிமுகவை அழித்ததில் 100% பங்கு ஆர்பி உதயகுமாருக்கு”.. அமைச்சர் நிர்மல்குமார்

அதிமுகவை அழித்ததில் 100% பங்கு ஆர்பி உதயகுமாருக்கு”.. அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

அதிமுகவை அழிவின் பாதைக்கு கொண்டு சென்றது மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார்” என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கான பணிகளை ஆர்பி உதயகுமார் செய்து வருவதாகவும்… Read More »அதிமுகவை அழித்ததில் 100% பங்கு ஆர்பி உதயகுமாருக்கு”.. அமைச்சர் நிர்மல்குமார்

2003- 2025 வரை அரசு பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

  • by Editor

தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று தலைவர் ஜோசப் ஜான் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் துணைத் தலைவர் யூனஸ்,துணைத் தலைவர் (மகளிர்) சுப்புரத்தினம்,செயலாளர் ரவி,இணைச்செயலாளர்கள்… Read More »2003- 2025 வரை அரசு பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

விலைவாசி உயர்வு.. மார்க்.,கம்யூ சார்பில் பிரச்சார இயக்கம்

விலைவாசி உயர்வு.. மார்க்.,கம்யூ சார்பில் பிரச்சார இயக்கம்

  • by Editor

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், வேலை வாய்ப்பு உருவாக்கிட வேண்டும் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தழுவிய பிரச்சார இயக்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில்… Read More »விலைவாசி உயர்வு.. மார்க்.,கம்யூ சார்பில் பிரச்சார இயக்கம்

டிரைவரை தாக்கி பணம் கொள்ளை… 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

பால் வேன் டிரைவரை தாக்கி பணம் கொள்ளை… 3 பேர் கைது; ஒருவர் தப்பி ஓட்டம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 38). இவர் பழைய குட்ஷெட்ரோடு பகுதியில் உள்ள… Read More »டிரைவரை தாக்கி பணம் கொள்ளை… 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்த தவெக MLA ஜெகநாத் மிஸ்ரா

சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்த தவெக MLA ஜெகநாத் மிஸ்ரா

  • by Editor

தேனி மாவட்டம் , கம்பம் தொகுதி MLA ஜெகநாத் மிஸ்ரா, ‘Green Cumbum, Clean Cumbum’ என்ற பெயரில் தூய்மை பணிகளை செய்து வருகிறார். அந்த வகையில் இன்று (ஆக.29) தொகுதியில் தேங்கியிருந்த குப்பைகள்,… Read More »சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்த தவெக MLA ஜெகநாத் மிஸ்ரா

சுபமுகூர்த்த நாளையொட்டி மல்லிகை பூ கிலோ ரூ.1,500

சுபமுகூர்த்த நாளையொட்டி மல்லிகை பூ கிலோ ரூ.1,500!

  • by Editor

சுபமுகூர்த்த நாளையொட்டி திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கும், கனகாம்பரம், முல்லை, பிச்சிப்பூ, சம்பங்கி உள்ளிட்ட பூக்களும் உயர்ந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

கோசி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தீவிரமடைய வாய்ப்பு

நேபாள பெருவௌ்ளம்…திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்

  • by Editor

நேபாள பெருவெள்ளத்தின் போது திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத்தில் இருந்து நாளை (ஆக.30) மாலை நேபாள காத்மாண்டு அழைத்து வரப்படுவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர். டில்லியில் இருந்து… Read More »நேபாள பெருவௌ்ளம்…திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்

விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு – பிரேமலதா கவலை!

  • by Editor

அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், “விலைவாசி உயர்வால் சாமானிய… Read More »விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு – பிரேமலதா கவலை!

"காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை"- நள்ளிரவில் பரபரப்பு

“காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை”- நள்ளிரவில் பரப

  • by Editor

கோவை, துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டின் காம்பவுண்ட் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே… Read More »“காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை”- நள்ளிரவில் பரப

கோவையில் தேசிய அளவில் குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்

கோவையில் தேசிய அளவில் குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்

  • by Editor

கோவை, ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில், இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில் தொடங்கியது. இப்போட்டி, கோவை வெள்ளானைப்பட்டி… Read More »கோவையில் தேசிய அளவில் குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்

நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

  • by Editor

40 ஆண்டு நட்பில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு சந்தேகம்” ; நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது! கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் கொடூரக் கொலை: நரசீபுரத்தில் பெரும் பரபரப்பு! ​… Read More »நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு சீமான் கடும் எதிர்ப்பு!

தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு சீமான் கடும் எதிர்ப்பு!

  • by Editor

தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா? சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.… Read More »தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு சீமான் கடும் எதிர்ப்பு!

விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் தேவை – பெ. சண்முகம்!

விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் தேவை – பெ. சண்முகம்!

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என பெ. சண்முகம் வலியுறுத்தினார். 45 நாட்களுக்கு மட்டுமே நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், திருவாரூர்… Read More »விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் தேவை – பெ. சண்முகம்!

நெய் டப்பாக்கள் பதுக்கல் புகார் – ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்!

  • by Editor

நெய் டப்பாக்களை மறைத்து வைத்த விவகாரத்தில் சேலம் ஆவின் துணை பொது மேலாளர் சாரதா சஸ்பெண்ட் செய்தனர். சேலம் ஆவினில் 40 லிட்டர் நெய் டப்பாக்களை தனது மேஜை டிராயரில் துணைப் பொது மேலாளர்… Read More »நெய் டப்பாக்கள் பதுக்கல் புகார் – ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்!

ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு தடை!

ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு தடை!

  • by Editor

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பாலை வினியோகிக்க பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு பதிலாக மாற்று வழியை கண்டறிய உத்தரவிட்டிருந்தது.… Read More »ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு தடை!

சென்னைக்கு 840 டன் வெங்காயத்தை அனுப்பும் மத்திய அரசு

  • by Editor

பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது. டில்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. வெங்காயத்தின்… Read More »சென்னைக்கு 840 டன் வெங்காயத்தை அனுப்பும் மத்திய அரசு

250 நாய்கள்,80 பூனைகளுக்காக நிலம் வழங்கும் ஓய்வு IAS அதிகாரி

250 நாய்கள், 80 பூனைகளுக்காக நிலம் வழங்கும் ஓய்வு IAS அதிகாரி

  • by Editor

செங்கல்பட்டு தாலுகா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், நெம்மேலி கிராமத்தில், கடந்த 2009ம் ஆண்டு முதல், 7,709 சதுர அடி நிலத்தில் செயல்பட்டு வரும் இந்த காப்பகம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜிவ்காந்தி சாலை… Read More »250 நாய்கள், 80 பூனைகளுக்காக நிலம் வழங்கும் ஓய்வு IAS அதிகாரி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,040க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைவு

டயர் வெடித்து கார் விபத்து- கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

டயர் வெடித்து கார் விபத்து- தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

  • by Editor

மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரின் பின்புற டயர் வெடித்து நிகழ்ந்த பயங்கர விபத்தில் தனியார் கல்லூரி… Read More »டயர் வெடித்து கார் விபத்து- தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

ரயில்களில் குப்பை போட்டால் இனி ரூ.1,000 அபராதம்

  • by Authour

ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை போடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரயில்வே அமைச்சகம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தியுள்ளது. ரயில்கள் மற்றும் நிலையங்களில் தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை… Read More »ரயில்களில் குப்பை போட்டால் இனி ரூ.1,000 அபராதம்

100 நாள் தானே ஆகுது.. எல்லாத்தையும் செஞ்சிடுவோம்”

100 நாள் தானே ஆகுது.. எல்லாத்தையும் செஞ்சிடுவோம்”.. அமைச்சர் என்.ஆனந்த்

  • by Editor

“தமிழக அரசு அறிவித்த மாதம் ரூ.2,500 உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றவில்லை” என சட்டப்பேரவையில் இன்று (ஆக.28) திமுக குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “100 நாள் தானே ஆகுது. இப்படி தான்… Read More »100 நாள் தானே ஆகுது.. எல்லாத்தையும் செஞ்சிடுவோம்”.. அமைச்சர் என்.ஆனந்த்

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்து ஒரு சவரன் 1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 150 உயர்ந்து ரூ.14890 க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

AI அவதூறு: தமிழக போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

AI அவதூறு: தமிழக போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

  • by Editor

சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவோர் மீதான புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. திமுகவினர் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை… Read More »AI அவதூறு: தமிழக போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ரூ.40 கோடி வசூலித்த ‘கலிபா’ படத்தின் சக்சஸ் டீசர் வெளியீடு

ரூ.40 கோடி வசூலித்த ‘கலிபா’ படத்தின் சக்சஸ் டீசர் வெளியீடு

  • by Editor

வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ், அர்ஜுன் தாஸ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘கலிபா’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆக.20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தங்க கடத்தலை பின்னணியாக கொண்ட இந்த… Read More »ரூ.40 கோடி வசூலித்த ‘கலிபா’ படத்தின் சக்சஸ் டீசர் வெளியீடு

திருச்செந்தூர் 200 ஆண்டு பழமையான மணி மீண்டும் முழக்கம்!

திருச்செந்தூர் 200 ஆண்டு பழமையான மணி மீண்டும் முழக்கம்!

  • by Editor

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணி, கடந்த திமுக ஆட்சி காலத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் மணி… Read More »திருச்செந்தூர் 200 ஆண்டு பழமையான மணி மீண்டும் முழக்கம்!

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

கஞ்சா போதையில் மோதல் – தவெக இளைஞர் பலி!- 3 பேர் கைது

  • by Editor

திருவள்ளூர் அருகே இறுதி ஊர்வலத்தில் நடனமாடியபோது கஞ்சா போதையில் தவெக வாலிபர் வெட்டி கொ* செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கொ*யில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரி… Read More »கஞ்சா போதையில் மோதல் – தவெக இளைஞர் பலி!- 3 பேர் கைது

என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன்... உதயநிதி ஸ்டாலின்

என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன்… உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

என்னுடைய அரசியல் ஆசான் அண்ணன் தொல். திருமாவளவன்’ என்று எப்போதும் பெருமையாகச் சொல்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சட்டசபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “திமுக தலைவர் மு.க.… Read More »என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன்… உதயநிதி ஸ்டாலின்

இனி எப்போதும் சீமானுக்கு ஆதரவாகவே நிற்பேன்-நடிகை விஜயலக்ஷ்மி

இனி எப்போதும் சீமானுக்கு ஆதரவாகவே நிற்பேன்-நடிகை விஜயலக்ஷ்மி

  • by Editor

சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே நிலவி வந்த சட்ட ரீதியான மோதல்கள் மற்றும் காவல் துறை வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்று விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், தன்… Read More »இனி எப்போதும் சீமானுக்கு ஆதரவாகவே நிற்பேன்-நடிகை விஜயலக்ஷ்மி

 இனி 30 நிமிடத்தில் திருச்செந்தூர், 40 நிமிடத்தில் கொடைக்கானல் செல்லலாம்

 இனி 30 நிமிடத்தில் திருச்செந்தூர், 40 நிமிடத்தில் கொடைக்கானல் செல்லலாம்

  • by Editor

மதுரையை மையமாக கொண்டு ராமேசுவரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கான தனியார் ஹெலிகாப்டர் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான ஹெலிகாப்டர் இறங்கு தளம் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள… Read More » இனி 30 நிமிடத்தில் திருச்செந்தூர், 40 நிமிடத்தில் கொடைக்கானல் செல்லலாம்

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.28) 9 மாவட்டஙக்ளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி,… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்ககோரி-ஆர்ப்பாட்டம்

டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்ககோரி- திருச்சியில் சிபிஐ ஆர்ப்பாட்டம்

  • by Editor

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30000 நிவாரணம் வழங்கிட வேண்டும், வறட்சியால் வேலை இல்லாமல் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவரணமாக ரூ. 15000 வழங்கிட வேண்டும்,விவசாயிகளின்… Read More »டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்ககோரி- திருச்சியில் சிபிஐ ஆர்ப்பாட்டம்

சட்டப்பேரவையில் கண்கலங்கி நெகிழ்ந்த அமைச்சர் வன்னி அரசு

சட்டப்பேரவையில் கண்கலங்கி நெகிழ்ந்த அமைச்சர் வன்னி அரசு

  • by Editor

சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது இன்று (ஆக.28) பதிலுரையாற்றி பேசிய அமைச்சர் வன்னி அரசு, கம்யூனிஸ்ட் தலைவர்களை அறிமுகப்படுத்தியவர் தனது தந்தை மல்லப்பன் ரத்தினசாமி என்று குறிப்பிட்டபோது உணர்ச்சிவசப்பட்டு… Read More »சட்டப்பேரவையில் கண்கலங்கி நெகிழ்ந்த அமைச்சர் வன்னி அரசு

மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல? .. உயர்நீதிமன்றம்

மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல? .. உயர்நீதிமன்றம்

  • by Editor

அமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல; அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சகோதரரை தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய அமைச்சர்… Read More »மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல? .. உயர்நீதிமன்றம்

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு!

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு!

  • by Editor

தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவதற்கான கால இடைவெளி, நடிகர்களின் சம்பள விகிதம், தயாரிப்புச் செலவுகள் கட்டுப்பாடு மற்றும் திரையரங்கக் கட்டணப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம்… Read More »தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு!

புழல் மத்திய சிறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

புழல் மத்திய சிறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

  • by Editor

சென்னை புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை, வசதிகள் தொடர்பாக நேரில் சென்று முதலமைச்சர் திடீர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழக உயர்… Read More »புழல் மத்திய சிறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு

கர்ப்பிணி காவலர் மீது இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்குதல்

  • by Editor

ஆகஸ்ட் 26-ம் தேதி அதிகாலை 4 மணியளவில், கஜேந்திரா என்ற இளைஞர் தனது செல்போன் காணாமல் போனதாக புகார் அளிப்பதற்காக மெஜஸ்டிக் ரெயில்வே காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது காவல் நிலையத்தில் வேறு காவலர்கள்… Read More »கர்ப்பிணி காவலர் மீது இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்குதல்

சடலத்தில் இருந்து கம்மலை திருடிய இளைஞர்கள் கைது

சடலத்தில் இருந்து கம்மலை திருடிய இளைஞர்கள் கைது

  • by Editor

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் காதில் இருந்த கம்மலை இருவர் திருடும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து, மதன் (25) மற்றும் உமேஷ் (38) ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.… Read More »சடலத்தில் இருந்து கம்மலை திருடிய இளைஞர்கள் கைது

திமுகவில் புதியதாக அறிவிக்கப்பட்ட 110 மாவட்டங்கள் …. முழு விபரம்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வௌியிட்டுள்ளார்…அவர் கூறியதாவது.. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம், கொள்கை – அமைப்புமுறை செயல்பாடுகள் உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். இந்நான்கையும் காலங்கள் தோறும்… Read More »திமுகவில் புதியதாக அறிவிக்கப்பட்ட 110 மாவட்டங்கள் …. முழு விபரம்

வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு முதல்வர் அமெரிக்க அதிபராக கூட ஆகட்டும்

வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு முதல்வர் அமெரிக்க அதிபராக கூட ஆகட்டும்

  • by Editor

சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கேள்விகளை திசைதிருப்பும் களமாக இருக்க கூடாது என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு… Read More »வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு முதல்வர் அமெரிக்க அதிபராக கூட ஆகட்டும்

ரேசன் கடையில் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும்

ரேசன் கடையில் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும்

  • by Editor

தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில், அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையின் போது… Read More »ரேசன் கடையில் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும்

108 ஆம்புலன்ஸ் போல MLA-க்களை மக்கள் வழங்கியுள்ளனர்

108 ஆம்புலன்ஸ் போல MLA-க்களை மக்கள் வழங்கியுள்ளனர்

  • by Editor

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், ஆபத்து காலங்களில் மக்கள் 108 ஆம்புலன்ஸை அழைப்பது போல தங்கள் அச்சத்தை போக்க தமிழக மக்கள் 108 எம்.எல்.ஏக்களை… Read More »108 ஆம்புலன்ஸ் போல MLA-க்களை மக்கள் வழங்கியுள்ளனர்

இஸ்லாமிய சமூகத்துக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர்-

இஸ்லாமிய சமூகத்துக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர்

  • by Editor

இஸ்லாமிய சமூகத்துக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர் என்று திமுக முன்னாள் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வெறும் 30 நாட்களில் பள்ளி வாசல், தேவாலயம் கட்ட அனுமதி… Read More »இஸ்லாமிய சமூகத்துக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர்

அதிமுக கவுன்சிலர் மீதுபோதை ஆசாமிகள் தாக்குதல்!- தாம்பரத்தில் பரபரப்பு!

  • by Editor

சென்னை சேலையூரை அடுத்த பதுவஞ்சேரியை சேர்ந்தவர் வாட்டர் ராஜ்‌வயது 58. தாம்பரம் மாநகராட்சி, 69வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர். இந்த நிலையில், நேற்று இரவு, 7:00 மணிக்கு, பதுவஞ்சேரி சமுதாய நலக்கூடத்தில் தண்ணீர் தொட்டி… Read More »அதிமுக கவுன்சிலர் மீதுபோதை ஆசாமிகள் தாக்குதல்!- தாம்பரத்தில் பரபரப்பு!

85 வயது மூதாட்டியிடம் நகை மோசடி! போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு!

85 வயது மூதாட்டியிடம் நகை மோசடி! போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு!

  • by Editor

85 வயது மூதாட்டியிடம் 5 பவுன் நகை மோசடி புகார் – மூதாட்டியை போலீசார் அலைகழிப்பதாக குற்றச்சாட்டு திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி இவரது மனைவி பாக்கியம். கணவர் இறந்துவிட்ட நிலையில்… Read More »85 வயது மூதாட்டியிடம் நகை மோசடி! போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு!

ஈரான் போரால் விலைவாசி உயர்வு: உதயநிதி கேள்விக்கு வெங்கடரமணன் பதில்

  • by Editor

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், மூன்று மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் மக்கள்… Read More »ஈரான் போரால் விலைவாசி உயர்வு: உதயநிதி கேள்விக்கு வெங்கடரமணன் பதில்

2 பேரை கொன்ற புலியை பிடிக்க கோரிக்கை!- கடையடைப்பு- போலீஸ் குவிப்பு!

  • by Editor

நீலகிரி மாவட்டம் ,கூடலூர் அருகே இரண்டு பேரை கொன்ற புளியை பிடிக்க வலியுறுத்தி 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கூடலுார் லாரஸ்டன் பகுதியில், ஆகஸ்ட் 9ம் தேதி பாலகிருஷ்ணன், 60, ஆகஸ்ட்… Read More »2 பேரை கொன்ற புலியை பிடிக்க கோரிக்கை!- கடையடைப்பு- போலீஸ் குவிப்பு!

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு- மக்கள் கடும் பாதிப்பு

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு- மக்கள் கடும் பாதிப்பு

  • by Editor

அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார் . தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து… Read More »அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு- மக்கள் கடும் பாதிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு

செல்போன் டவர் வைப்பதற்கு எதிர்ப்பு… அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல்

  • by Editor

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருச்சி மாவட்டம்… Read More »செல்போன் டவர் வைப்பதற்கு எதிர்ப்பு… அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல்

போலீஸ் வண்டிக்கே பாதுகாப்பு இல்லையா..?

போலீஸ் வண்டிக்கே பாதுகாப்பு இல்லையா..?

  • by Editor

போலீஸின் பைக் ஹெல்மெட்டை லாக் செய்ய கைதிகளுக்கு போடும் விலங்கை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வெளியே ஹெல்மெட் திருடுபோகாமால் தடுப்பதற்காக போலீஸ் ஒருவர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். அரசாங்க பொருளை… Read More »போலீஸ் வண்டிக்கே பாதுகாப்பு இல்லையா..?

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகர் காலமானார்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகர் காலமானார்

  • by Editor

ஆர்எஸ்எஸ் (RSS) இயக்கத்தின் மூத்த பிரச்சாரகரான மானனீய ஸ்ரீ கணேசன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக எக்ஸ்… Read More »ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகர் காலமானார்

உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை!பாடையுடன் சாலை மறியல்-திருத்தணியில் பரபரப்பு!

  • by Editor

திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள கிராம மக்கள் சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக, ஆங்காங்கே உயர்மட்ட பாலங்கள்… Read More »உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை!பாடையுடன் சாலை மறியல்-திருத்தணியில் பரபரப்பு!

ஆடை சர்ச்சை- கிருதி சனோனின் ரக்ஷா பந்தன் விளம்பரம் நீக்கம்

ஆடை சர்ச்சை- கிருதி சனோனின் ரக்ஷா பந்தன் விளம்பரம் நீக்கம்

  • by Editor

கிருதி சனோன் அணிந்திருந்த ஆடை குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் நடித்திருந்த ரக்ஷா பந்தன் விளம்பரத்தை GIVA நகை நிறுவனம் நீக்கியுள்ளது. கிருத்தி சனோன் நடித்திருந்த ரக்‌ஷா பந்தன் விளம்பரத்தை… Read More »ஆடை சர்ச்சை- கிருதி சனோனின் ரக்ஷா பந்தன் விளம்பரம் நீக்கம்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... வானிலை மையம் எச்சரிக்கை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்… வானிலை மையம் எச்சரிக்கை

  • by Editor

தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று… Read More »மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்… வானிலை மையம் எச்சரிக்கை

இன்று ஒரேநாளில் தங்கம் விலை ரூ.2280 குறைந்தது

இன்று ஒரேநாளில் தங்கம் விலை ரூ.2,280 குறைந்தது

  • by Editor

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்து விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,17,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம்… Read More »இன்று ஒரேநாளில் தங்கம் விலை ரூ.2,280 குறைந்தது

18 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஓட்டேரி போலீசார் அதிரடி கைது!

18 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஓட்டேரி போலீசார் அதிரடி கைது!

  • by Editor

ஆந்திராவைச் சேர்ந்த உபேந்திரா, தமிழ்நாட்டிற்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஓட்டேரி போலீசார் ஈடுபட்டனர். கஞ்சா விற்பனை தொடர்பான தகவலின் அடிப்படையில் உபேந்திராவை… Read More »18 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஓட்டேரி போலீசார் அதிரடி கைது!

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானியின் 'தி பாரடைஸ்' படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு

  • by Editor

நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் 2-வது பாடல் நாளை (ஆக.28) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி… Read More »நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு

சட்டப்பேரவையில் சண்டை மட்டும் தான் போகுது-பிரேமலதா பேச்சு

சட்டப்பேரவையில் சண்டை மட்டும் தான் போகுது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

  • by Editor

சட்டப்பேரவையில் கடந்த 10 நாட்களாக மானியக் கோரிக்கைகள் குறித்து பேசுவதை தவிர்த்து, ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டு சண்டை மட்டுமே போடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஆக.27)… Read More »சட்டப்பேரவையில் சண்டை மட்டும் தான் போகுது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

பவுர்ணமி-வார இறுதி விடுமுறை நாட்கள்-3,710 சிறப்பு பஸ்கள்

பவுர்ணமி-வார இறுதி விடுமுறை நாட்கள்-3,710 சிறப்பு பஸ்கள்

  • by Editor

வரவிருக்கும் பவுர்ணமி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.… Read More »பவுர்ணமி-வார இறுதி விடுமுறை நாட்கள்-3,710 சிறப்பு பஸ்கள்

திருப்பதி கோயிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4.19 கோடி வசூல்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (ஆக.27) ஒரே நாளில் 77,568 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4.19 கோடி வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அன்று மட்டும் 35,033 பக்தர்கள் முடி… Read More »திருப்பதி கோயிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4.19 கோடி வசூல்

நேபாள சம்பவம்-டில்லி செல்லும் அமைச்சர்கள்.

நேபாள சம்பவம்-டில்லி செல்லும் அமைச்சர்கள்.

  • by Editor

நேபாளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை… Read More »நேபாள சம்பவம்-டில்லி செல்லும் அமைச்சர்கள்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.

  • by Editor

அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. குரோம்பேட்டை டிராவல்ஸ்… Read More »நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.

இறைச்சி கழிவுகளை தினமும் அகற்ற இறைச்சி வியாபாரிகள் கோரிக்கை

இறைச்சி கழிவுகளை தினமும் அகற்ற வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை

  • by Editor

இறைச்சிக் கழிவுகளை தினமும் அகற்ற நீலகிரி கோவை இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை – நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி..! நீலகிரி மாவட்டம் உதகை எட்டின்ஸ் சாலையில் 40 வருடங்களாக “A1” சிக்கன்… Read More »இறைச்சி கழிவுகளை தினமும் அகற்ற வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை

error: Content is protected !!