Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால்… - சீமான்

புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால்… – சீமான்

  • by Editor

மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி… Read More »புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால்… – சீமான்

விடுமுறை… 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்.. அரசு அறிவிப்பு

விடுமுறை… 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்.. அரசு அறிவிப்பு

  • by Editor

முஹர்ரம், வார இறுதி நாள்களை முன்னிட்டு ஜூன் 25-28 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, பெங்களூருவுக்கு ஜூன் 25-ல் 85, 26,27-ல் 75 பஸ்களும், பெங்களூரு, திருப்பூர்,… Read More »விடுமுறை… 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்.. அரசு அறிவிப்பு

CUET தேர்வு முடிவு வெளியானது

CUET தேர்வு முடிவு வெளியானது

  • by Editor

இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த மே 11 முதல் 31-ம் தேதி வரை நடந்த இத்தேர்வில் சுமார் 11.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள… Read More »CUET தேர்வு முடிவு வெளியானது

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு (Vetri Thamizhagan vision document) தமிழநாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”. அரசு மருத்துவமனைகளில்… Read More »தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

நாங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவா்கள் இல்லை"- சிவசங்கர் காட்டம்

நாங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவா்கள் இல்லை”- சிவசங்கர் காட்டம்

  • by Editor

கள எதாா்த்தம் தொியாமல் எழுதிக்கொடுத்த ஸ்கிாிப்டை பேசி முதலமைச்சர் விஜய் இன்றும் நடிகராகவே செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர், “கள எதாா்த்தம் தொியாமல் எழுதிக்கொடுத்த ஸ்கிாிப்டை… Read More »நாங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவா்கள் இல்லை”- சிவசங்கர் காட்டம்

முதல்வர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி

முதல்வர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி

  • by Editor

மக்களின் ஆதரவுடன் தவெக ஆட்சி நடப்பதாக பேசிய முதலமைச்சர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவெக… Read More »முதல்வர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி

அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- கண்டக்டர் கைது

அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- கண்டக்டர் கைது

  • by Editor

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட அரசுப்… Read More »அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- கண்டக்டர் கைது

ஓசூர் அருகே பயங்கரம்… மூதாட்டிக்கு மயக்க மருந்து -10 சவரன் நகை-பணம் கொள்ளை

  • by Editor

ஓசூர் அருகே பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு ஆஸ்துமா மருந்து என மயக்க மருந்து கொடுத்து 10 சவரன் நகை, ரூ.50,000 கொள்ளை! கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் முதியவர்களைக்… Read More »ஓசூர் அருகே பயங்கரம்… மூதாட்டிக்கு மயக்க மருந்து -10 சவரன் நகை-பணம் கொள்ளை

பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 34C ரத்து-ஐகோர்ட் மதுரைக்கிளை

பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 34C ரத்து:

  • by Editor

பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 34C ரத்து: மூலப் பத்திரம் இல்லாவிட்டாலும் ஆவணப் பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டில் சொத்து பரிமாற்றம் மற்றும் ஆவணப் பதிவுகளின் போது நிலவி… Read More »பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 34C ரத்து:

குடும்ப தகராறில் விபரீதம்-வானத்தை நோக்கி சுட்ட நபர்-பரபரப்பு

குடும்ப தகராறில் விபரீதம்- வானத்தை நோக்கி ஏர்கன்னால் சுட்ட நபரால் பரபரப்பு

  • by Editor

சென்னையில், அமைந்தகரை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது ஏர்கன்னை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »குடும்ப தகராறில் விபரீதம்- வானத்தை நோக்கி ஏர்கன்னால் சுட்ட நபரால் பரபரப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

ஆணாக மாற விரும்பிய பட்டாதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி சோமரசம்பேட்டை அருகே சோகம் ; ஆணாக மாற விரும்பிய பட்டதாரி இளம் பெண் தற்கொலை பெற்றோர் கண்டித்ததால் சோகம் திருச்சி ஜூன் 22 – திருச்சி சோமரசம்பேட்டை வாசன் வேலி 11 -வது… Read More »ஆணாக மாற விரும்பிய பட்டாதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் எடுத்துக் கொண்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ… Read More »நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

கத்தாரில் பலியான தமிழர்கள்… ரூ.10 லட்சம் நிவாரணம்

கத்தாரில் பலியான தமிழர்கள்… ரூ.10 லட்சம் நிவாரணம்

  • by Editor

கத்தாரில் LNG கேஸ் ஆலை வெடிவிபத்தில் பலியான 3 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர்களின் உடல்களை… Read More »கத்தாரில் பலியான தமிழர்கள்… ரூ.10 லட்சம் நிவாரணம்

தமிழ்நாடு அரசின் குரூப் 1 - தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு அரசின் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; குரூப்-1 நிலையிலான துணை ஆட்சியர் உள்ளிட்ட 26 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 8 மாவட்டப்… Read More »தமிழ்நாடு அரசின் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

கரூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம்… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கட்டித்தரக் கோரிக்கை

பட்டுக்கோட்டை- மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கேட்டு-கோரிக்கை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மாளியக்காடு கிராமத்தில் உள்ள மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை பட்டுக்கோட்டை அருகே மாளியக்காடு கிராமத்தில் ஓடும் மகாராஜ சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கட்டு… Read More »பட்டுக்கோட்டை- மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கேட்டு-கோரிக்கை

திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. வாயுக் கசிவு தொடர்பாக விசாரணை நடத்த குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு அமைத்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலரும் இடம்பெற்றிருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அம்மோனியா கசிவு விவகாரம்- முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

  • by Editor

 திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழு, வாயு கசிவுக்கான காரணங்கள்… Read More »அம்மோனியா கசிவு விவகாரம்- முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார்.அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும்

விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி விமர்சனம்

  • by Editor

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஊடகத்திற்கும் பதில் சொல்வதில்லை, பேரவையிலும் பதில் சொல்வதில்லை..பழி போடுவதை வழக்கமாக அரசு வைத்துள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சி… Read More »விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி விமர்சனம்

வறுமையில் தவித்த காமெடி நடிகர் - ரூ. 2லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட்

வறுமையில் தவித்த காமெடி நடிகர் – ரூ. 2லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட்

  • by Editor

வறுமையில் தவித்த காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன்: நேரில் உதவியாளர்களை அனுப்பி ரூ.2 லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட் சரவணன்! தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த பாவா லக்ஷ்மணன், தற்போது… Read More »வறுமையில் தவித்த காமெடி நடிகர் – ரூ. 2லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட்

புதிய நடுவர் மன்றம் கோரி… மதிமுக வைகோ அறிக்கை

  • by Editor

மேகதாட்டு அணை பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய… Read More »புதிய நடுவர் மன்றம் கோரி… மதிமுக வைகோ அறிக்கை

பரங்கிப்பேட்டை கடலில் 3 மீனவர்கள் மாயம்- மீட்க கோரி குடும்பத்தினர் முற்றுகை

  • by Editor

கடலுார்: பரங்கிப்பேட்டை கடலில் மாயமான 3 மீனவர்களை மீட்க கோரி, குடும்பத்தினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட… Read More »பரங்கிப்பேட்டை கடலில் 3 மீனவர்கள் மாயம்- மீட்க கோரி குடும்பத்தினர் முற்றுகை

CITU ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்-கரூரில் ஆர்ப்பாட்டம்

CITU ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்- கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

சிஐடியூ மாநில துணைப் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பணியிடை நீக்கம்: கரூரில் டாஸ்மார்க் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தொழில் பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மார்க் மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் சங்கம்… Read More »CITU ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்- கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம்

திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம்

  • by Editor

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதை கண்டித்து, திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைக் கண்டித்தும், அதைத் தடுக்க மத்திய அரசு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம்

தமிழகத்தில் 18 இடங்களில் ED சோதனை

தமிழகத்தில் 18 இடங்களில் ED சோதனை

  • by Editor

2017ல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியதில் குளறுபடி நடந்ததாக எழுந்த புகாரில் 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக… Read More »தமிழகத்தில் 18 இடங்களில் ED சோதனை

A close-up shot of heavy gold jewelry and silver bars displayed inside a retail showroom in Chennai during the sudden price hike on June 12 2026.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

  • by Editor

தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.1,08,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போர் உடனே… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

முதன்முறையாக மனம் திறந்த முதல்வர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர்!

முதன்முறையாக மனம் திறந்த முதல்வர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர்!

  • by Editor

முதலமைச்சர் விஜய் முழுநேர அரசியலில் களமிறங்கியதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பாரா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்து வந்தது. இந்நிலையில், சினிமாவில் இருந்து விஜய் விலகியது குறித்தும், அவரது எதிர்காலத்… Read More »முதன்முறையாக மனம் திறந்த முதல்வர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர்!

சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போல ஆக்கிட்டாங்க… உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

பேரவையில் இருந்து வௌிநடப்பு செய்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…. ஒரு புரோட்டாகால் கூட முதலமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கு தனி புரோட்டாகால்… Read More »சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போல ஆக்கிட்டாங்க… உதயநிதி ஸ்டாலின்

ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர வாய்ப்பில்லை- மின்வாரியம் தகவல்

  • by Editor

தலைவர், உறுப்பினர்கள் இல்லாமல், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடங்கியுள்ளதால், வரும், 1ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படாது. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் இடையேயான… Read More »ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர வாய்ப்பில்லை- மின்வாரியம் தகவல்

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்வு

  • by Editor

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2 மற்றும் 4 சக்கர… Read More »தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. அவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்றக் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் (Sine die) ஒத்திவைப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தனியார் பஸ் டிரைவரை தாக்கிய கும்பல்-பரபரப்பு

தனியார் பஸ் டிரைவரை தாக்கிய கும்பல்-பரபரப்பு

  • by Editor

விழுப்புரம், அரசூர் பகுதியில் காருக்கு வழி கொடுக்கவில்லை என கூறி தனியார் ஆம்னி பேருந்தை கல்லால் தாக்கி, பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கிய போதைக் கும்பல். மேம்பால பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் பேருந்து… Read More »தனியார் பஸ் டிரைவரை தாக்கிய கும்பல்-பரபரப்பு

முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

  • by Editor

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட சில கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய எதிர்க்கட்சியான… Read More »முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி ஆகிய 3 பேர் சம்பவ… Read More »தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தருவதே எங்கள் இலக்கு-முதல்வர் விஜய்

பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தருவதே எங்கள் இலக்கு-முதல்வர் விஜய்

  • by Editor

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது பேசிய முதல்வர் விஜய் கொள்கை ரீதியாகவும், நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பணியே நம் அனைவருக்கும்… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தருவதே எங்கள் இலக்கு-முதல்வர் விஜய்

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - முதலமைச்சர் விஜய்..!

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – முதலமைச்சர் விஜய்..!

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்வுகள் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றோடு நிறைவடைகிறது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. பதிலுரையின் போது முதலமைச்சர் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார். மக்கள்… Read More »தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – முதலமைச்சர் விஜய்..!

அம்மோனியா வாயு கசிவு விவகாரம்- ஆலை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு நீதிமன்ற காவல்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கண்ணிகைபேர் கிராமத்தில், ‘செயின்ட் பீட்டர் அண்டு பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் இறால் ஏற்றுமதி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அந்த… Read More »அம்மோனியா வாயு கசிவு விவகாரம்- ஆலை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு நீதிமன்ற காவல்

லக்னோ கேமிங் சென்டரில் பயங்கர தீ-15 பேர் உடல் கருகி பலி

  • by Editor

லக்னோ நகரில் அலிகஞ்ச் பகுதியில் உள்ள அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் மென்பொருள் நிறுவனம், ஆன்லைன் விளையாட்டு மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.நேற்று மதியம் மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.… Read More »லக்னோ கேமிங் சென்டரில் பயங்கர தீ-15 பேர் உடல் கருகி பலி

ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்யப் புதிய குழு: எதிர்கால விபத்துகளைத் தடுக்கத் தமிழக அரசு அதிரடி முடிவு

  • by Editor

‘‘இனிவரும் காலங்களில் விபத்துகளை தடுக்க, ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்’’ என சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அமைச்சர் முகமது பர்வேஸ் கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள… Read More »ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்யப் புதிய குழு: எதிர்கால விபத்துகளைத் தடுக்கத் தமிழக அரசு அதிரடி முடிவு

தமிழகத்தில்14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ்மணி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக… Read More »தமிழகத்தில்14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

அமோனியா வாயுக்கசிவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

  • by Editor

பெரியபாளையம் அருகே நேற்று ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்தில் சிக்கி 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாய், மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில்,… Read More »அமோனியா வாயுக்கசிவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

சிறுமியிடம் அத்துமீறல்… தஞ்சையில் ஓட்டல் தொழிலாளி போக்சோவில் கைது

  • by Editor

தஞ்சாவூர்: திருவையாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் உள்ள அடர்ந்த கருவேலமரம் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கும்… Read More »சிறுமியிடம் அத்துமீறல்… தஞ்சையில் ஓட்டல் தொழிலாளி போக்சோவில் கைது

வேளாண் அமைச்சருடன் முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

தமிழ்நாடு அரசின் புதிய வேளாண் தனி நிதிநிலை அறிக்கை (Agriculture Budget) தயாரிப்புப் பணிகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண் அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தமிழக… Read More »வேளாண் அமைச்சருடன் முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட 52 அடி கேக் வெட்டி கொண்டாட்டம்..!

முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட 52 அடி கேக் வெட்டி கொண்டாட்டம்..!

  • by Editor

நமது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரியில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 250 கிலோ எடையும் 52… Read More »முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட 52 அடி கேக் வெட்டி கொண்டாட்டம்..!

அம்மோனியா கேஸ் கசிந்தது எப்படி? - விசாரணையில் அம்பலம்

அம்மோனியா கேஸ் கசிந்தது எப்படி? – விசாரணையில் அம்பலம்

  • by Editor

இறால் தொழிற்சாலையில் அமோனியா கேஸ் கசிந்த‌து எப்படி என்பது தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு… Read More »அம்மோனியா கேஸ் கசிந்தது எப்படி? – விசாரணையில் அம்பலம்

கேலி செய்யும் முகபாவனைகள் வைரல்! - சபாநாயகர் எச்சரிக்கை

கேலி செய்யும் முகபாவனைகள் வைரல்! – சபாநாயகர் எச்சரிக்கை

  • by Editor

கண்ணியக்குறைவாக நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுப்பினர்களுக்கு பேரவையின் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேரவையில் பேசிய ஜேசிடி பிரபாகர், “சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டு வருகின்றன, இதனால்… Read More »கேலி செய்யும் முகபாவனைகள் வைரல்! – சபாநாயகர் எச்சரிக்கை

ஒரே மாசத்துல சட்டம் ஒழுங்க மாத்த முடியாது-எம்.எல்.ஏ காமராஜ் பேச்சு!

ஒரே மாசத்துல சட்டம் ஒழுங்க மாத்த முடியாது-மாற்றம் நிச்சயம்- எம்.எல்.ஏ காமராஜ் பேச்சு!

  • by Editor

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதாத விவாதத்தில் பேசிய எம்.எல்.ஏ காமராஜ், “முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே இருந்த பிளவு நீங்கி, நட்பும் புரிந்துணர்வும் நிலவும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசுக்கும்… Read More »ஒரே மாசத்துல சட்டம் ஒழுங்க மாத்த முடியாது-மாற்றம் நிச்சயம்- எம்.எல்.ஏ காமராஜ் பேச்சு!

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

  • by Editor

திருச்சி, காந்தி மார்க்கெட் – தஞ்சை சாலையில் பால்பண்ணை அருகே உள்ள மனமகிழ் மன்றம் அரசு நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதலாக செயல்படுவதுடன், மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மனமகிழ்… Read More »மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

மழையில் செல்ல நாய் ‘பவுன்சர்’ உடன் சச்சின் ஜாலி விளையாட்டு

மழையில் செல்ல நாய் ‘பவுன்சர்’ உடன் சச்சின் ஜாலி விளையாட்டு

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் வளர்த்து வரும் பவுன்சர் (Bouncer) என்ற செல்ல நாயுடன் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியாக விளையாடும் சுவாரசியமான வீடியோ இணையதளங்களில் வெளியாகி தற்போது மிகவும்… Read More »மழையில் செல்ல நாய் ‘பவுன்சர்’ உடன் சச்சின் ஜாலி விளையாட்டு

எஸ்டி.பி.ஐ கட்சியின் 18வது ஆண்டு விழா..கொடியேற்றம்

  • by Editor

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 18 வது ஆண்டு விழாவை முன்னிட்டுதிருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார்மாவட்ட செயலாளர் ஜமால் முகமது,மாவட்ட பொருளாளர்… Read More »எஸ்டி.பி.ஐ கட்சியின் 18வது ஆண்டு விழா..கொடியேற்றம்

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

  • by Editor

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். உட்கட்சி அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர்… Read More »பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

மேகதாது விவகாரம்- புதிய நடுவர் மன்றம்- யோசனைக்கு அன்புமணி எதிர்ப்பு

  • by Editor

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான தேவையையே நாம் ஏற்காதபோது, அந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவ்வாறு ஏற்க முடியும்? என்று அன்புமணி கேள்வி… Read More »மேகதாது விவகாரம்- புதிய நடுவர் மன்றம்- யோசனைக்கு அன்புமணி எதிர்ப்பு

சென்னையில் குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு

  • by Editor

சென்னை மணலியில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது குழாயில் விரிசல் ஏற்பட்டு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை இரசாயன நீரை அடித்து வாயு வெளியேறியதை கட்டுப்படுத்தினார்கள். சென்னை மணலி… Read More »சென்னையில் குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு

முன்னலாம் மழைக்குதான் ஸ்கூல் லீவ்.. இப்ப கரண்ட்டுக்கு லீவு விடுறாங்க”- உதயநிதி

முன்னலாம் மழைக்குதான் ஸ்கூல் லீவ்.. இப்ப கரண்ட்டுக்கு லீவு விடுறாங்க”- உதயநிதி

  • by Editor

முன்னர் புயல், மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தவெக ஆட்சியில் கரண்ட் இல்லை என லீவு விடுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,… Read More »முன்னலாம் மழைக்குதான் ஸ்கூல் லீவ்.. இப்ப கரண்ட்டுக்கு லீவு விடுறாங்க”- உதயநிதி

கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு.. பணம் தர மறுப்பு.. தாக்குதல்

கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு.. பணம் தர மறுப்பு.. தாக்குதல்

  • by Editor

கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தர மறுப்பு பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகள் மற்றும் ஊழியர் மீது தாக்குதல், வைரலாகும் வீடியோ. கரூர் மாவட்டம், நெரூர் செல்லும் சாலையில் நடேசன் என்பவருக்கு சொந்தமான தனியார்பெட்ரோல்… Read More »கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு.. பணம் தர மறுப்பு.. தாக்குதல்

தொடர் மின்வெட்டு… தவெகவுக்கு VSB அடுக்கடுக்கான கேள்விகள்

  • by Editor

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசை மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,… Read More »தொடர் மின்வெட்டு… தவெகவுக்கு VSB அடுக்கடுக்கான கேள்விகள்

மகளிர் உரிமைத்தொகை… முதல்வருக்கு நன்றி… உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

உதயநிதி பாராட்டு எங்கள் வேண்டுகோளை ஏற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை சரியாக 15ம் தேதி மகளிர் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கு நன்றிஎங்களுடைய காலை உணவுத்திட்டத்தை 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய உள்ளதாக… Read More »மகளிர் உரிமைத்தொகை… முதல்வருக்கு நன்றி… உதயநிதி ஸ்டாலின்

குத்துச்சண்டை போட்டி… தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

  • by Editor

சீனாவின் குயாங் நகரில் நடந்த உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப்பதக்கம் வென்று அசத்தல். மீனாட்சி (51 கிலோ), பிராச்சி (57 கிலோ), தீபக் (70… Read More »குத்துச்சண்டை போட்டி… தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் நம்பர் 1- உதயநிதி பேச்சு

பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் நம்பர் 1- உதயநிதி பேச்சு

  • by Editor

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசை மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,… Read More »பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் நம்பர் 1- உதயநிதி பேச்சு

கோவையில் 6 வயது சிறுவனை கொன்ற தாய்- ஆண் நண்பருக்கு இரட்டை ஆயுள்

  • by Editor

கோவையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 6 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அச்சிறுவனின் தாய் திவ்யா மற்றும் அவரது ஆண் நண்பர் ராஜதுரை ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து… Read More »கோவையில் 6 வயது சிறுவனை கொன்ற தாய்- ஆண் நண்பருக்கு இரட்டை ஆயுள்

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

  • by Editor

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். “கடன் பிரச்சினை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் தினமும் 2 விவசாயிகள் தற்கொலை செய்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது.… Read More »விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு- 3 மாணவர்கள் பலி

  • by Editor

பிலிப்பைன்ஸில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தக்லோபன் நகரில் உள்ள சான் ஜோஸ் நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் இன்று… Read More »பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு- 3 மாணவர்கள் பலி

ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?.. உதயநிதி

தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?.. உதயநிதி

  • by Editor

“40 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் பாடப்பட்டது மரபு மீறல். சட்டப்பேரவையில் தேசிய கீதம்போல் தமிழ்த்தாய் வாழ்த்தும் 2 முறை… Read More »தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?.. உதயநிதி

மேம்பாலத்தில் அதிவேக பைக் விபத்து- வாலிபர் பரிதாப பலி

அதிவேக பைக் பயணம்.. மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி

  • by Editor

சென்னை எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விபத்தில் மேக சுந்தர் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த… Read More »அதிவேக பைக் பயணம்.. மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி

ரத்து செய்த பட்டாவை திரும்ப வழங்க திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை

ரத்து செய்த பட்டாவை திரும்ப வழங்க திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை

  • by Editor

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் 30 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்; ரத்து செய்த பட்டாவை திரும்ப வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை ஊராட்சிப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக அடிப்படை… Read More »ரத்து செய்த பட்டாவை திரும்ப வழங்க திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு-1098 தொடர்பு கொள்ளலாம்

குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு உதவி மையம்… 1098 தொடர்பு கொள்ளலாம்.. அரியலூர் கலெக்டர்

  • by Editor

அரியலூர்… குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு எதிரான பிரச்சனைகளுக்கு உதவி மையம் எண்.1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் … மாவட்ட ஆட்சித்தலைவர்ந.மிருணாளினி தகவல்… அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில், சமூக… Read More »குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு உதவி மையம்… 1098 தொடர்பு கொள்ளலாம்.. அரியலூர் கலெக்டர்

சட்டசபையில் சிரிப்பலை-தண்ணீர் பாட்டில் கொடுத்தால்- பிரேமலதா

சட்டசபையில் சிரிப்பலை-தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள் – பிரேமலதா

  • by Editor

தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசுகையில் பிறந்தநாள் தினத்தன்று முதல்வர் விஜய்க்கு ஒரு கோரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது: உங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டசபையில் எம்எல்ஏ.,க்களுக்கு டம்ளரில்… Read More »சட்டசபையில் சிரிப்பலை-தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள் – பிரேமலதா

தெருநாய்களை அப்புறப்படுத்தக்கோரி-2 மாநில அரசுகளுக்கு உத்தரவு

தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

கல்வி, பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து அறிக்கை தர தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிலையங்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை… Read More »தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி- போராட்டம்

விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி.. தஞ்சையில் போராட்டம்

  • by Editor

தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தஞ்சை தபால் நிலையம் எதிரே தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பின்னர் சங்கத்தின்… Read More »விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி.. தஞ்சையில் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் போராட்டம்

  • by Editor

ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு… Read More »தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் போராட்டம்

மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன்

மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன்-தங்கம் தென்னரசு விளக்கம்

  • by Editor

சென்னை: மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன் என்பது குறித்து தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். திமுக கொண்டு வந்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தனித் தீர்மானம் நிறைவேற்றம். கர்நாடகத்தில் பாஜகவோ,… Read More »மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன்-தங்கம் தென்னரசு விளக்கம்

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் , ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆலை உரிமையாளர்… Read More »இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது

ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் தபால்களை பறித்து வீசிய...2 பேர் கைது

ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் தபால்களை பறித்து வீசிய… 2 பேர் கைது

  • by Editor

ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் இருந்து தபால்களை பறித்து சாக்கடையில் வீசிய போதை வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு திருநகர் காலனி தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக வேலை செய்பவர் சுரேஷ்… Read More »ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் தபால்களை பறித்து வீசிய… 2 பேர் கைது

காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை-அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்

காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை-அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்

  • by Editor

காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் இந்த அரசு எந்தவித சமரசமும் செய்யாது என சட்டப்பேரவையில் அ மைச்சர் ஆனந்த் பேசியுள்ளார்.மேகதாது அணை திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு… Read More »காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை-அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்

விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா

விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா வேண்டுகோள்

  • by Editor

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். என்று சட்டமன்றத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜய்காந்த் கோரிக்கை விடுத்துள்ளார். விருத்தாசலம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்டுக் குடிநீர்… Read More »விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா வேண்டுகோள்

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட நிறைவான வாழ்விற்காக பிரார்த்திக்கிறேன்; தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யவும், மாநிலத்தை முன்னேற்றவும் வலிமை, ஆற்றல் கிடைக்கட்டும் ஜூன் 22-ல் பிறந்தநாள் கானும் தமிழகத்தின் வரலாற்று முதல்வர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் என்று ஆளுநர் அர்லேகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்க்கு இதயம் கனித்த பிறந்தநாள் வாழ்த்து.. கவர்னர் அர்லேகர்

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட நிறைவான வாழ்விற்காக பிரார்த்திக்கிறேன்; தமிழ்நாட்டுமக்களுக்கு சேவை செய்யவும், மாநிலத்தை முன்னேற்றவும் வலிமை, ஆற்றல் கிடைக்கட்டும்ஜூன் 22-ல்… Read More »முதல்வர் விஜய்க்கு இதயம் கனித்த பிறந்தநாள் வாழ்த்து.. கவர்னர் அர்லேகர்

அரசியல் பணி சிறக்கட்டும்-முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து

அரசியல் பணி சிறக்கட்டும்… முதல்வர் விஜய்க்கு சீமான பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

அரசியல் பணி சிறக்கட்டும் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்களுடைய பொதுவாழக்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து… Read More »அரசியல் பணி சிறக்கட்டும்… முதல்வர் விஜய்க்கு சீமான பிறந்தநாள் வாழ்த்து

மேகதாது தனித் தீர்மானம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

மேகதாது தனித் தீர்மானம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

  • by Editor

சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. மேகதாது விவகாரத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது. மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.  மேகதாது அணை கட்டுவது… Read More »மேகதாது தனித் தீர்மானம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..

சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..

  • by Editor

புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை. போக்குவரத்து பாதிப்பு. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் மீனம்பாக்கம் வண்டலூர் முடிச்சூர் மேடவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் திடீறென சூரை காற்றுடன்… Read More »சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..

முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்-க்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசியில் நேற்று… Read More »முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

  • by Editor

மேகதாது விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததை தொடர்ந்து மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்,… Read More »அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

கரூரில் தூய்மை பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

  • by Editor

தூய்மை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்: புகலூர் நகராட்சியில் குப்பை சேகரிப்பு பணி பாதிப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகலூர் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்… Read More »கரூரில் தூய்மை பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

தென்காசியில் ஆட்டோ மீது கார்- மினி பஸ் மோதி- 2 பேர் பலி

  • by Editor

தென்காசி சுரண்டை சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் மினி பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணித்த சீவநல்லூரைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் ஓட்டுநர் மாதவன் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

  • by Editor

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மோட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொட ஜூலை 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடர்பான இந்திய… Read More »ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

அமோனியா வாயுக்கசிவு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – முதல்வர் விஜய் அறிவிப்பு

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று (21.06.2026) ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் மொத்தம்… Read More »அமோனியா வாயுக்கசிவு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – முதல்வர் விஜய் அறிவிப்பு

அமோனியா வாயுக்கசிவு குறித்து விசாரிக்க உயர் மட்டக் குழு அமைப்பு; 3 நாளில் அறிக்கை தர தமிழக அரசு உத்தரவு

  • by Editor

பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்தில், மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சென்னை ஸ்டான்லி… Read More »அமோனியா வாயுக்கசிவு குறித்து விசாரிக்க உயர் மட்டக் குழு அமைப்பு; 3 நாளில் அறிக்கை தர தமிழக அரசு உத்தரவு

இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிந்து 7 பேர் பரிதாப பலி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததால் அங்கிருந்த… Read More »இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிந்து 7 பேர் பரிதாப பலி

சமந்தாவின் எங்கள் தங்கம்’ அதிரடி 2 நாட்களில் ரூ.28 கோடி வசூல்

  • by Authour

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ள திரைப்படம் “எங்கள் தங்கம்”. தெலுங்கில் “மா இன்டி பங்காரம்” என்ற பெயரில் வெளியான இந்த படம், தமிழிலும்… Read More »சமந்தாவின் எங்கள் தங்கம்’ அதிரடி 2 நாட்களில் ரூ.28 கோடி வசூல்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

  • by Authour

நாளை 5 மாவட்டங்களுக்கு அலர்ட். வானிலை மையம் முக்கிய அறிவிப்பு; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 8 மாவட்டங்களிலும் நாளை 5 மாவட்டங்களிலும் கனமழை… Read More »தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை

  • by Authour

சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை… Read More »தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை

குடும்பத் தகராறில் மீனவரை விரட்டி விரட்டிக் குத்திக் கொன்ற மனைவியின் தங்கை கணவர்

  • by Editor

குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர் ராஜன் (51), தனது மனைவி ஜாஸ்மின் லலிதாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரைத் தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு லலிதா, குளச்சல் கொட்டில்பாட்டில் உள்ள தனது சகோதரி மேரிகலா… Read More »குடும்பத் தகராறில் மீனவரை விரட்டி விரட்டிக் குத்திக் கொன்ற மனைவியின் தங்கை கணவர்

நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்

  • by Editor

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மாதம் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மதியம் நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஓசூர் அடுத்த… Read More »நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்

மகனைத் தராத கணவரின் காலை உடைக்க ரூ.3.5 லட்சம் கொடுத்த முன்னாள் மனைவி கைது

  • by Editor

சென்னை தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (42) என்பவரை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி வசந்தா (40) பிரிந்து சென்று வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது 11… Read More »மகனைத் தராத கணவரின் காலை உடைக்க ரூ.3.5 லட்சம் கொடுத்த முன்னாள் மனைவி கைது

சர்ச்சையான தவெக ரீல்ஸ் வீடியோ: கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ஒன்றிய செயலாளர் நீக்கம்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள தளவராம்பூண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்குச் சென்ற தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியினர், வகுப்பறைக்குள் புகுந்து மாணவ, மாணவிகளிடம் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி… Read More »சர்ச்சையான தவெக ரீல்ஸ் வீடியோ: கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ஒன்றிய செயலாளர் நீக்கம்

நண்பர்களுடன் மது அருந்திய வடமாநில வாலிபர் அடித்துக் கொலை

  • by Editor

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் (40) என்ற தொழிலாளி தூத்துக்குடியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோடு பகுதியில், தூத்துக்குடியைச்… Read More »நண்பர்களுடன் மது அருந்திய வடமாநில வாலிபர் அடித்துக் கொலை

தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; தொழிலாளி பரிதாப பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில், இன்று சனிக்கிழமை மாலை எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 60-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட… Read More »தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; தொழிலாளி பரிதாப பலி

விவாகரத்து பெற்ற ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற முன்னாள் கணவர்

  • by Editor

ராசிபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தீபா, தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாக வசித்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி அவர் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு… Read More »விவாகரத்து பெற்ற ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற முன்னாள் கணவர்

கோவையில் நள்ளிரவில் கொடூரம்: மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை

  • by Editor

சேலத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணி (40) என்பவர் கோவை சாய்பாபா காலனி அருகே தனது இரு மனைவிகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார். அவர் கூனிமூக்கு பகுதியில் இருந்து வேலைக்காக அழைத்து வந்த… Read More »கோவையில் நள்ளிரவில் கொடூரம்: மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை

ஜவுளிக்கடை பெண்ணுக்குக் காதல் தொல்லை கொடுத்த வாலிபரைத் தூக்கிய ‘சிங்கப்பெண்’ படை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண், சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது ஊரை சேர்ந்த வினோத்குமார்… Read More »ஜவுளிக்கடை பெண்ணுக்குக் காதல் தொல்லை கொடுத்த வாலிபரைத் தூக்கிய ‘சிங்கப்பெண்’ படை

அமைச்சர் கீர்த்தனா அதிரடி: “முதலீடுகள் ஆந்திரா சென்றதாகக் கூறுவோருக்குச் சட்டசபையில் ஆதாரங்களுடன் பதிலடி

  • by Editor

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமினை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்ததார். அதன்பின் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில்… Read More »அமைச்சர் கீர்த்தனா அதிரடி: “முதலீடுகள் ஆந்திரா சென்றதாகக் கூறுவோருக்குச் சட்டசபையில் ஆதாரங்களுடன் பதிலடி

நெல்லையில் கஞ்சா வியாபாரி அதிரடி கைது

  • by Editor

 நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரி வேம்பையா கைது செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக வெவ்வேறு மாவட்டங்களில் தலைமறைவாக இருந்த வேம்பையாவை மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.… Read More »நெல்லையில் கஞ்சா வியாபாரி அதிரடி கைது

குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி

  • by Editor

 ராசிபுரத்தில் குடும்பத் தகராறில் ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற கணவனால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியார் பள்ளி ஆசிரியை தீபா தனியாக வசித்து வருகிறார். கடந்த 19ம்… Read More »குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி

இப்பதான் பாராட்டு கிடைச்சிருக்கு! - "நூறு சாமி" படம் வெற்றி"

இப்பதான் பாராட்டு கிடைச்சிருக்கு! – “நூறு சாமி” படம் வெற்றி”- விஜய் ஆண்டனி

  • by Editor

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று… Read More »இப்பதான் பாராட்டு கிடைச்சிருக்கு! – “நூறு சாமி” படம் வெற்றி”- விஜய் ஆண்டனி

அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை மனு வழங்கிய MLA சௌமியா அன்புமணி

  • by Editor

கோரிக்கை மனு வழங்கிய MLAதருமபுரி மாவட்டத்தில் வறட்சியை போக்க தருமபுரி-காவிரி இதகம் உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை 2026 – 27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடவேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர்… Read More »அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை மனு வழங்கிய MLA சௌமியா அன்புமணி

ராமேஸ்வரம் கோயிலில் தாக்கிக்கொண்ட பக்தர்கள்…பரபரப்பு

  • by Editor

 ராமேஸ்வரம் கோயிலில் இரு குடும்பத்தைச் சேர்ந்த பக்தர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் ஒருபுறம் அமைச்சர் மதன்ராஜா ஆய்வு செய்தபோது மறுபுறம் பக்தர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு இல்லாததால்… Read More »ராமேஸ்வரம் கோயிலில் தாக்கிக்கொண்ட பக்தர்கள்…பரபரப்பு

திருவள்ளூர் திமுக மாணவரணி ஆலோசனை- ஆவடி சா.மு.நாசர் அழைப்பு

  • by Editor

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு ஆவடி ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத் தலைவர் ம.இராஜி தலைமை வகிக்கிறார்.… Read More »திருவள்ளூர் திமுக மாணவரணி ஆலோசனை- ஆவடி சா.மு.நாசர் அழைப்பு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய… Read More »தமிழகத்தில் நாளை 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

  • by Editor

மத்திய அரசின் முன்னணி கடல்சார் ஆராய்ச்சி நிறுவனமான National Institute of Ocean Technology-ன் (NIOT) சென்னை மையத்தில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. வயது: 21-50… Read More »ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

அறநிலையத்துறை 46 கட்டுமானப் பணிகள் அதிரடி ரத்து

  • by Editor

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு திருக்கோயில்களில் அறிவிக்கப்பட்டிருந்த சுமார் ₹245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளைத் தமிழ்நாடு அரசு தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது. நீதிமன்றத் தடையாணைகள் மற்றும்… Read More »அறநிலையத்துறை 46 கட்டுமானப் பணிகள் அதிரடி ரத்து

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

புகையிலை விற்பனை- பெண் உட்பட 2 பேர் கைது

  • by Editor

தில்லை நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தென்னூர் பகுதியில் ஜமால் மொய்தீன், ரஷ்யா பேகம் ஆகிய இருவரும் புகையிலை பொருள் விற்பனை செய்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து,… Read More »புகையிலை விற்பனை- பெண் உட்பட 2 பேர் கைது

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு... இரத்த தானம் செய்த அமைச்சர்

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு… இரத்த தானம் செய்த அமைச்சர்

  • by Editor

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் நேரில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தார். முதலமைச்சரின் பிறந்தநாளை மக்கள்… Read More »முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு… இரத்த தானம் செய்த அமைச்சர்

நான் முதல்வன் திட்டம்- இதயத்தில் Archive - மு.க. ஸ்டாலின்

நான் முதல்வன் திட்டம்- இதயத்தில் Archive – திமுக தலைவர் ஸ்டாலின்

  • by Editor

இதயத்தில் Archive “நீங்கள், நான் முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை Delete செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்ட சாதனைகளையும்… Read More »நான் முதல்வன் திட்டம்- இதயத்தில் Archive – திமுக தலைவர் ஸ்டாலின்

தவெகவில் என் இறுதி மூச்சு இருக்கும்வரை பயணிப்பேன்... மன்சூர் அலிகான்

தவெகவில் என் இறுதி மூச்சு இருக்கும்வரை பயணிப்பேன்… மன்சூர் அலிகான்

  • by Editor

தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரும், அரசியல் களத்தில் தொடர்ச்சியாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருபவருமான மன்சூர் அலிகான், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த… Read More »தவெகவில் என் இறுதி மூச்சு இருக்கும்வரை பயணிப்பேன்… மன்சூர் அலிகான்

பஸ்க்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு…

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள முக்கியப் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஒருவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் திடீரென செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பஸ்க்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு…

திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐ.யூ.எம்.எல்..!!

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து த.வெ.க. ஆட்சி அமைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததோடு, விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகின்றது. இந்நிலையில் இந்திய யூனியன்… Read More »திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐ.யூ.எம்.எல்..!!

சட்டப்பேரவை நேரலை... சபாநாயகருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

சட்டப்பேரவை நேரலை… சபாநாயகருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

  • by Editor

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை தொடர்பாக சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம் அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். வாக்குறுதிக்கு மாறாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான… Read More »சட்டப்பேரவை நேரலை… சபாநாயகருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தமிழக அரசால் கடுமையான சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து… Read More »ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை..

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை..

  • by Editor

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டின் இளந்தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புதிய பிரம்மாண்ட திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இதிட்டத்தின் கீழ், புதிதாக வேலைக்குச் சேர்ந்து வருங்கால வைப்பு நிதி அமைப்பில்… Read More »புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை..

நெல்லை சாலையில் திடீர் பள்ளம்- சிக்கிய பஸ்- பயணிகள் அவதி

நெல்லை சாலையில் திடீர் பள்ளம்- சிக்கிய பஸ்- பயணிகள் அவதி

  • by Editor

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பிரதான சாலையில் இன்று திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளத்தில் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் கொண்டதால், அதிலிருந்த பயணிகள்… Read More »நெல்லை சாலையில் திடீர் பள்ளம்- சிக்கிய பஸ்- பயணிகள் அவதி

10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு

10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு

  • by Editor

தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் ஐ.ஏ.எஸ்… Read More »10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு

“தூய சக்தி முழக்கம் எங்கே போனது?” மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லை..

  • by Editor

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப்… Read More »“தூய சக்தி முழக்கம் எங்கே போனது?” மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லை..

அரசுப் பள்ளியில் விஜய் படம் மாட்டி ரீல்ஸ்: அண்ணாமலை கண்டனம்

  • by Editor

வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திருவிஜய்… Read More »அரசுப் பள்ளியில் விஜய் படம் மாட்டி ரீல்ஸ்: அண்ணாமலை கண்டனம்

காரைக்குடி- ஒப்பந்த பணி முறைகேடு வழக்கு -ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஐகோர்ட் கிளையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி காரைக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.… Read More »காரைக்குடி- ஒப்பந்த பணி முறைகேடு வழக்கு -ஐகோர்ட் உத்தரவு

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அமைச்சர் வினோத் வழிபாடு

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அமைச்சர் வினோத் வழிபாடு

  • by Editor

கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் ரவி பேட்டி முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் வேளாண் துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டார் .அப்போது… Read More »கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அமைச்சர் வினோத் வழிபாடு

வீடு புகுந்து பெண் கொடூரமாக வெட்டிக்கொலை.. பயங்கரம்

  • by Editor

தருமபுரி மாவட்டம் காரன்கொட்டாய் பகுதியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அருகில் உள்ள விவசாய… Read More »வீடு புகுந்து பெண் கொடூரமாக வெட்டிக்கொலை.. பயங்கரம்

கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் பாதிப்பு

கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் பாதிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் கனமழை செய்தது. இந்த கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவிந்த நல்லூரில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட… Read More »கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் பாதிப்பு

திரௌபதி முர்முக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

திரௌபதி முர்முக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

இந்திய குடியரசுத் தவைர் திரௌபதி முர்முவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல்நலத்துடன் இந்திய திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள… Read More »திரௌபதி முர்முக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த உங்கள் பயணம்,… Read More »குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கரூரில் அரசு அதிகாரி உட்பட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை

  • by Editor

கரூரில் அரசு நிதியை முறையீடு செய்த வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி உட்பட மூவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை. கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியில் முறைகேடு… Read More »கரூரில் அரசு அதிகாரி உட்பட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை

தமிழ்நாட்டின் முதல் அரசு பஸ் திருநங்கை ஓட்டுநர்

  • by Editor

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராக பணியில் இணைந்து சாதனை படைத்து வருகிறார் (ஸ்ரீதேவி).புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி வரை பேருந்தை இயக்கி வருகிறார் திருநங்கை ஸ்ரீதேவி.… Read More »தமிழ்நாட்டின் முதல் அரசு பஸ் திருநங்கை ஓட்டுநர்

பிரபல தமிழ் நடிகையின் ஆபாச போட்டோ வெளியிட்ட 3 பேர் கைது

பிரபல தமிழ் நடிகையின் ஆபாச போட்டோ வெளியிட்ட 3 பேர் கைது

  • by Editor

நடிகை ருக்மினி வசந்த் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ உண்மையல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம்… Read More »பிரபல தமிழ் நடிகையின் ஆபாச போட்டோ வெளியிட்ட 3 பேர் கைது

சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் - வானிலை விளக்கம்

சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் – வானிலை விளக்கம்

  • by Editor

சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதியடையும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடனும் அதிக ஈரப்பதத்துடனும் கூடிய வானிலை நிலவி வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த கடல்… Read More »சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் – வானிலை விளக்கம்

கள்ள நோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது- ரூ.9.500 பறிமுதல்

  • by Editor

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கன அள்ளிகிராமத்தை சேர்ந்த அங்கமுத்து (35) தவெக பிரமுகரான இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இன்று மதியம் மாரண்டஅள்ளி ஹோண்டா ஷோரூமில் புதியதாக இரு சக்கர வாகனம்… Read More »கள்ள நோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது- ரூ.9.500 பறிமுதல்

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

10 கிலோ கஞ்சா கடத்தி வந்த திரிபுரா வாலிபர்கள் கைது

  • by Editor

சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் (சென்ட்ரல் ரயில் நிலையம்) ரயில்வே பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தீவிர சோதனையில், கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா மூட்டைகள்… Read More »10 கிலோ கஞ்சா கடத்தி வந்த திரிபுரா வாலிபர்கள் கைது

கோவில் விழாவில் போதை ரகளை: பொதுமக்களிடம் மோதிய 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோவில் திருவிழாவில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 2 போலீசாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.பழனி அருகே அமைந்துள்ள கோரிக்கடவு கருப்பணசாமி கோவில் திருவிழாவில், பாதுகாப்பு பணிக்கு… Read More »கோவில் விழாவில் போதை ரகளை: பொதுமக்களிடம் மோதிய 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

புதுக்கோட்டையில் வரலாற்றுச் சாதனை: TNSTC-ன் முதல் திருநங்கை பேருந்து ஓட்டுநராக ஸ்ரீதேவி நியமனம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகத்தின் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராக பணியில் இணைந்து சாதனை படைத்து வருகிறார் (ஸ்ரீதேவி). சாதனை பயணம் பொதுவாகப் பாரம்பரியமாக ஆண்கள்… Read More »புதுக்கோட்டையில் வரலாற்றுச் சாதனை: TNSTC-ன் முதல் திருநங்கை பேருந்து ஓட்டுநராக ஸ்ரீதேவி நியமனம்

மாணவி கோபிகா தற்கொலைக்கு உதயநிதி இரங்கல்: நீட் தேர்வை ஒழிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

  • by Editor

நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகி வந்த சேலத்தைச் சேர்ந்த மாணவி கோபிகா, தேர்வு பயத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தகுதி என்ற… Read More »மாணவி கோபிகா தற்கொலைக்கு உதயநிதி இரங்கல்: நீட் தேர்வை ஒழிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

நீட் மறுதேர்வு பயத்தால் விபரீதம்: சேலத்தில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி கோபிகா(19) தற்கொலை செய்து கொண்டார். மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மன அழுத்தத்தால் மாணவி கோபிகா தற்கொலை செய்து கொண்டதாக… Read More »நீட் மறுதேர்வு பயத்தால் விபரீதம்: சேலத்தில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

லஞ்சம் கேட்டு அதிகாரியை மிரட்டிய பெண் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

லஞ்ச புகாரில் வருவாய்த்துறை அதிகாரியை கைது செய்ய சென்ற பெண் போலீஸ் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டரே லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார் வந்தது. அதன்பேரில், குறிப்பிட்ட அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம்… Read More »லஞ்சம் கேட்டு அதிகாரியை மிரட்டிய பெண் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

ரேஷன் பொருட்கள் விநியோக முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டது

  • by Editor

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் இறந்த நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில் ரேசன் கார்டுகளில்… Read More »ரேஷன் பொருட்கள் விநியோக முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டது

கோவை மாநகராட்சியில் அதிரடி: அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 ஊழியர்கள் பணி நீக்கம் – சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று… Read More »கோவை மாநகராட்சியில் அதிரடி: அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 ஊழியர்கள் பணி நீக்கம் – சென்னை ஐகோர்ட் உத்தரவு

TET தேர்வு.. ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

TET தேர்வு.. ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

  • by Editor

TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.trb.tn.gov.in தளத்தில் தங்களது Login ID & பாஸ்வோர்ட்டை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்யலாம். இதில் சிக்கல் ஏற்பட்டால் தேர்வு வாரிய சிறப்பு… Read More »TET தேர்வு.. ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

இட்லி ஓட்டலில் விற்பனை.. அம்மா உணவகத்தில் சிசிடிவி பொருத்தம்

இட்லி ஓட்டலில் விற்பனை.. அம்மா உணவகத்தில் சிசிடிவி பொருத்தம்

  • by Editor

அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்தமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து அம்மா உணவகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அம்மா உணவகத்தில் இட்லிகள் தனியார்… Read More »இட்லி ஓட்டலில் விற்பனை.. அம்மா உணவகத்தில் சிசிடிவி பொருத்தம்

பள்ளி வேன் மோதி.. 3ம் வகுப்பு மாணவி பலி- பரிதாபம்

  • by Editor

சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் மேனகா(8). இவர் ஏற்காடு முண்டகம்பாடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேனகா வாழவந்தி மற்றும்… Read More »பள்ளி வேன் மோதி.. 3ம் வகுப்பு மாணவி பலி- பரிதாபம்

தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திமுக தலைவருக்கு ராகுல் நன்றி

  • by Editor

இந்தியாவின் கொள்கை, நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு உறுதிப்பாடு நம்மைத் தொடர்ந்து வழிநடத்தும் – இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கான போராட்டம், நாம் வெற்றி பெறும் வரை இதனை… Read More »தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திமுக தலைவருக்கு ராகுல் நன்றி

ஆதவ் அர்ஜூனா நிழல் முதலமைச்சரா?- சிவசங்கர் காட்டம்

ஆதவ் அர்ஜூனா நிழல் முதலமைச்சரா?- சிவசங்கர் காட்டம்

  • by Editor

த.வெ.க-விற்கும் பா.ஜ.க-விற்கும் ஒரு இணக்கமான உறவு நிலவி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள்… Read More »ஆதவ் அர்ஜூனா நிழல் முதலமைச்சரா?- சிவசங்கர் காட்டம்

விஜய் பேரவையில் பம்மி, பதுங்குவது ஏன்?- திமுக ஐடி விங்

வெளியே வீராவேசமாக பேசும் விஜய் பேரவையில் பம்மி, பதுங்குவது ஏன்?- திமுக ஐடி விங்

  • by Editor

நீங்கள் ஒரு DUMMY CM என மக்களுக்குத் தெரியக்கூடாது என்ற பயத்தில் நேரலையை மட்டும் கட் செய்யவில்லை – மக்களின் முன் அம்பலப்பட்டும் நிற்கிறீர்கள் முதலமைச்சர் விஜய் என திமுக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக திமுக… Read More »வெளியே வீராவேசமாக பேசும் விஜய் பேரவையில் பம்மி, பதுங்குவது ஏன்?- திமுக ஐடி விங்

சட்டமன்ற நிகழ்வுகளை எந்த இடையூறும் இன்றி... நேரலை வேண்டும்

சட்டமன்ற நிகழ்வுகளை எந்த இடையூறும் இன்றி… நேரலை வேண்டும்.. பிரேமலதா

  • by Editor

சட்டமன்ற நிகழ்வுகளை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நேரலை செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “சட்டப்பேரவையில் ஒரு கட்சியை பற்றி… Read More »சட்டமன்ற நிகழ்வுகளை எந்த இடையூறும் இன்றி… நேரலை வேண்டும்.. பிரேமலதா

கரூரில் 23 டாஸ்மாக்-வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை -உறுதி

கரூரில் 23 டாஸ்மாக்-வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை -உறுதி

  • by Editor

கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: அதிகாரிகளை கண்டித்த ஆட்சியர் – 23 டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும்… Read More »கரூரில் 23 டாஸ்மாக்-வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை -உறுதி

தம்பி விஜய்யை பாராட்டுகிறேன்... எம்பி கமல்ஹாசன்

தம்பி விஜய்யை பாராட்டுகிறேன்… எம்பி கமல்ஹாசன்

  • by Editor

கர்நாடக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தம்பி விஜய் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது என எம்பி கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ்… Read More »தம்பி விஜய்யை பாராட்டுகிறேன்… எம்பி கமல்ஹாசன்

நில இழப்பீட்டு தொகை வழங்காததால் அதிரடி நடவடிக்க- அரசு கார்கள் ஜப்தி

  • by Editor

மதுரையில் அரசு நிர்வாகப் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையால் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நபருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறியதால், மதுரை… Read More »நில இழப்பீட்டு தொகை வழங்காததால் அதிரடி நடவடிக்க- அரசு கார்கள் ஜப்தி

ஆன்லைன் காதல் வலையில் சிக்கிய பெண்... பறிப்போன நகை

ஆன்லைன் காதல் வலையில் சிக்கிய பெண்… பறிப்போன நகை

  • by Editor

இணையவழிப் பழக்கத்தினால் ஏற்படும் பேராபத்துகளுக்கு மற்றுமொரு சான்றாக, சென்னையில் அதிர்ச்சி அளிக்கும் ஒரு மோசடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவனை விவாகரத்து செய்துவிட்டு ஐதராபாத்தில் தனியாக வசித்து வந்த சுதா என்ற பெண்ணை, ஆந்திர மாநிலத்தைச்… Read More »ஆன்லைன் காதல் வலையில் சிக்கிய பெண்… பறிப்போன நகை

தமிழக அரசின் தீர்மானத்திற்கு… விவசாயிகள் வரவேற்பு.. முதல்வருக்கு நன்றி

  • by Editor

மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசின் சட்டப்பேரவை தீர்மானத்திற்கு விவசாயிகள் வரவேற்பு – முதல்வருக்கு நன்றி! திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக ஏரி… Read More »தமிழக அரசின் தீர்மானத்திற்கு… விவசாயிகள் வரவேற்பு.. முதல்வருக்கு நன்றி

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

  • by Editor

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்துவது மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் மிக முக்கிய உயர் அதிகாரிகள் மாநாடு கூட்டப்படவுள்ளது. வரும் ஜூன் மாதம் 29 மற்றும் 30 ஆகிய… Read More »முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

முதல்வர் விஜய்யின் தீர்மானத்திற்கு-இந்திய முஸ்லிம்லீக் ஆதரவு

முதல்வர் விஜய்யின் தீர்மானத்திற்கு- இந்திய முஸ்லிம் லீக் ஆதரவு

  • by Editor

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது அணை விவகாரத்தில், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முதல்வர் விஜய் கொண்டு வரும் அரசுத் தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.… Read More »முதல்வர் விஜய்யின் தீர்மானத்திற்கு- இந்திய முஸ்லிம் லீக் ஆதரவு

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

  • by Editor

சென்னை எழும்பூரில் இருந்து ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் சிறப்பு ரயில் நாளை (ஜூன்.20) இயக்கப்பட உள்ளது. நாளை இரவு 11.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், நாளை… Read More »திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும்

  • by Editor

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தமிழக மக்கள் மெல்ல மீண்டு வரும் சூழலில், இன்று (ஜூன் 19) தமிழகத்தின் 18 மாவட்டங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும்

டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ... பெரம்பலூர் அருகே பரபரப்பு

டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ… பெரம்பலூர் அருகே பரபரப்பு

  • by Editor

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரி தீடிரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜியோ குழுமத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று சென்னையில் இருந்து மதுரை நோக்கி… Read More »டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ… பெரம்பலூர் அருகே பரபரப்பு

தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்தேன்.. அண்ணாமலை பதிவு

தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்தேன்.. அண்ணாமலை பதிவு

  • by Editor

பாஜக தமிழக முன்னாள் தலைவரும் We The Leaders இயக்கத்தின் நிறுவனருமான அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை… Read More »தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்தேன்.. அண்ணாமலை பதிவு

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழகத்தில் நிர்வாகக் காரணங்களுக்காகவும், துறைகளின் செயல்பாடுகளை விறுவிறுப்பாக்கவும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள 3 உயர் ஐபிஎஸ்… Read More »தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

திமுகவின் சாதனைகளை வெட்டி ஒட்டி ஆளுநர் உரை உள்ளது- சிவசங்கர் பேச்சு

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக பெரும் விவாதப் பொருளாக நீடித்து வரும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆஜராகி… Read More »திமுகவின் சாதனைகளை வெட்டி ஒட்டி ஆளுநர் உரை உள்ளது- சிவசங்கர் பேச்சு

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நிகழாமல் தடுத்திருக்கிறோம்

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நிகழாமல் தடுத்திருக்கிறோம் – சிபிஎம் பெ.சண்முகம்

  • by Editor

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில்… Read More »திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நிகழாமல் தடுத்திருக்கிறோம் – சிபிஎம் பெ.சண்முகம்

எஸ்பிபி-க்கள் திடீர் ராஜினாமா- கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு

எஸ்பிபி-க்கள் திடீர் ராஜினாமா- கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக பெரும் விவாதப் பொருளாக நீடித்து வரும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆஜராகி… Read More »எஸ்பிபி-க்கள் திடீர் ராஜினாமா- கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு

மேகதாது அணைக்கு எதிராக டில்லியில் ஜூலை 23இல் ஆர்ப்பாட்டம்- பி.ஆர்.பாண்டியன்

மேகதாது அணைக்கு எதிராக டில்லியில் ஜூலை 23இல் ஆர்ப்பாட்டம்- பி.ஆர்.பாண்டியன்

  • by Editor

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்ட முயல்வதைக் கண்டித்து, வரும் ஜூலை 23ஆம் தேதி இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின்… Read More »மேகதாது அணைக்கு எதிராக டில்லியில் ஜூலை 23இல் ஆர்ப்பாட்டம்- பி.ஆர்.பாண்டியன்

தவெக குதிரை பேரம் குற்றச்சாட்டு வழக்கு- உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Editor

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில், குதிரை பேரம் நடந்ததாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த… Read More »தவெக குதிரை பேரம் குற்றச்சாட்டு வழக்கு- உச்சநீதிமன்றம் தள்ளுபடி

காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி கண்டித்தக்கது - இபிஎஸ்

காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி கண்டித்தக்கது – இபிஎஸ்

  • by Editor

மேகதாது அணை திட்ட தனித் தீர்மானம் மீதான விவாத்ததில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அதிமுக பலமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 24.4.2015இல், மேகதாது திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என கர்நாடக… Read More »காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி கண்டித்தக்கது – இபிஎஸ்

மேலப்பாளையம் உயர்மட்ட பாலத்தை அதிகாரிகள் ஆய்வு.. பணியை முடிக்க உத்தரவு

மேலப்பாளையம் உயர்மட்ட பாலத்தை அதிகாரிகள் ஆய்வு.. பணியை முடிக்க உத்தரவு

  • by Editor

பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள கோயம்பள்ளி – மேலப்பாளையம் உயர்மட்டப் பாலம்: முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாணவர்கள்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வுசெய்து பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்… Read More »மேலப்பாளையம் உயர்மட்ட பாலத்தை அதிகாரிகள் ஆய்வு.. பணியை முடிக்க உத்தரவு

டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை-நியாயமானதே..உயர்நீதிமன்றம்

டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை.. நியாயமானதே.. உயர்நீதிமன்றம்

  • by Editor

‘தடை நியாயமானதே.. டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு விதித்த தற்காலிக தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69A-ன் கீழ் செயலியை முடக்க அரசுக்கு முழு அதிகாரம்… Read More »டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை.. நியாயமானதே.. உயர்நீதிமன்றம்

பேனர்களை அகற்றிய விவகாரம்.. அதிமுக நிர்வாகி வாக்குவாதம்

பேனர்களை அகற்றிய விவகாரம்.. அதிமுக நிர்வாகி வாக்குவாதம்… வழக்குப்பதிவு

  • by Editor

ஈரோடு அதிமுக மாவட்ட செயலாளர் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக மனோகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு காந்திஜி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள்… Read More »பேனர்களை அகற்றிய விவகாரம்.. அதிமுக நிர்வாகி வாக்குவாதம்… வழக்குப்பதிவு

ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாளையொட்டி, தமிழக… Read More »ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ராகுல் காந்தி பிறந்தநாள்… முதல்வர் விஜய் வாழ்த்து

ராகுல் காந்தி பிறந்தநாள்… முதல்வர் விஜய் வாழ்த்து

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,… Read More »ராகுல் காந்தி பிறந்தநாள்… முதல்வர் விஜய் வாழ்த்து

ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.. எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையும் ஏற்பு

ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.. எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையும் ஏற்பு

  • by Editor

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மேகதாது விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்திற்கு பேரவையில் திமுக ஆதரவு மற்றும் வரவேற்பு தெரிவித்தது. மேகதாது அணைக்கு… Read More »ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.. எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையும் ஏற்பு

அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்

அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அரசின் தனித்தீர்மானத்திற்குத் தங்களது தரப்பு முழுமையான ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இந்தத்… Read More »அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்

டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி... கணவன் காயம்

டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி… கணவன் காயம்

  • by Editor

கோவில்பட்டியில் பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவர் கண்முன் மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.… Read More »டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி… கணவன் காயம்

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம்-பாமக ஆதரவு-சவுமியா அன்புமணி

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம்-பாமக ஆதரவு-சவுமியா அன்புமணி

  • by Editor

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் தனித்தீர்மானத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது… Read More »மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம்-பாமக ஆதரவு-சவுமியா அன்புமணி

மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை - பிரேமலதா வலியுறுத்தல்

மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை – பிரேமலதா வலியுறுத்தல்

  • by Editor

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதனை கட்சி பேதமின்றி தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தும், வரவேற்பு தெரிவித்தும் பேசினர். காவரி ஆணையத் தீர்ப்புக்கு எதிராக… Read More »மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை – பிரேமலதா வலியுறுத்தல்

திருப்பூர்-கோவை நோக்கி வந்த பஸ் கவிழ்ந்து விபத்து..3 பேர் படுகாயம்

திருப்பூர்-கோவை நோக்கி வந்த பஸ் கவிழ்ந்து விபத்து..3 பேர் படுகாயம்

  • by Editor

திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை சின்னியம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த மூவருக்கு பலத்த காயம்… Read More »திருப்பூர்-கோவை நோக்கி வந்த பஸ் கவிழ்ந்து விபத்து..3 பேர் படுகாயம்

நீலகிரி அருகே இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்த புலி

நீலகிரி அருகே இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்த புலி

  • by Editor

நீலகிரி மாவட்டம் மசினகுடி சீகூர் பாலம் அருகே சாலையின் இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்த புலி… நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியில் மசனகுடி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சமீபகாலமாக… Read More »நீலகிரி அருகே இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்த புலி

திருவையாறு அருகே லாரி டிரைவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திருவையாறு அருகே லாரி டிரைவரை வெட்டி கொன்ற வழக்கில் 3 பேர் கைது

  • by Editor

திருவையாறு அருகே திருப்பூந்துருத்தி யில் கொல்லைபுறம் வழியாக வீட்டில் நுழைந்து லாரி டிரைவரை வெட்டி கொலை செய்த வழக்கில் மூன்று பேர் கைது மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவையாறு அருகே மேல… Read More »திருவையாறு அருகே லாரி டிரைவரை வெட்டி கொன்ற வழக்கில் 3 பேர் கைது

அரசு பஸ் மோதி “சன் நியூஸ்” வீடியோ எடிட்டர் பலி- சோகம்

  • by Editor

சென்னை மதுரவாயல் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியின் வீடியோ எடிட்டர் முத்து ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பயணித்த… Read More »அரசு பஸ் மோதி “சன் நியூஸ்” வீடியோ எடிட்டர் பலி- சோகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,397 கன அடியாக உயர்வு

  • by Editor

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை திடிரென கணிசமாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,397 கன அடியாக… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,397 கன அடியாக உயர்வு

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே புதுமடம் பகுதியில் உயர் மின் கோபுரத்தில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு நாரையூரணி, கிழக்கு நாரையூரணி, சின்ன உடையார் வலசை, சூரங்காட்டுவலசை, கடுக்காய்வலசை, தாமரைக் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நள்ளிரவு முதல் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே மின்சாரம் துண்டிப்பு..மக்கள் கடும் அவதி

  • by Editor

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே புதுமடம் பகுதியில் உயர் மின் கோபுரத்தில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு நாரையூரணி, கிழக்கு… Read More »ராமநாதபுரம் அருகே மின்சாரம் துண்டிப்பு..மக்கள் கடும் அவதி

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது - மறைந்த பாரதிராஜாவுக்கு இரங்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது – மறைந்த பாரதிராஜாவுக்கு இரங்கல்

  • by Editor

 தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, திரைப்பட… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது – மறைந்த பாரதிராஜாவுக்கு இரங்கல்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு வட கடலோர மாவட்டங்களில் பரவலாக திடீர் மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3040 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.3040 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.13570க்கு விற்பனையாகிறது.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ?

  • by Editor

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நியமிக்க தமிழக முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இந்த உயர் பதவியின் அதிகாரப்பூர்வக்… Read More »தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ?

தமிழக அரசின் 5 முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்: அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு

  • by Editor

தமிழக சட்டசபையில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய 5 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறை (திருத்த) சட்டம் மற்றும் தமிழ்நாடு பள்ளிகள் கட்டண வசூல் ஒழுங்குமுறை (திருத்த)… Read More »தமிழக அரசின் 5 முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்: அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு

நெல்லை எக்ஸ்பிரஸில் நள்ளிரவு வழிப்பறி: சிக்னலை மறைத்து பெண்ணிடம் நகை பறித்த திருடன் சிக்கினான்

  • by Editor

சென்னை அருகே சிக்னல் விளக்கை துணியால் மறைத்துக்கட்டி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் நிறுத்தி பெண் பயணியிடம் தங்க நகையைப் பறித்த ஆட்டோ ஓட்டுநரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு… Read More »நெல்லை எக்ஸ்பிரஸில் நள்ளிரவு வழிப்பறி: சிக்னலை மறைத்து பெண்ணிடம் நகை பறித்த திருடன் சிக்கினான்

சட்டசபையில் நாளை மேகதாது அணைக்கு எதிராகத் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்

  • by Editor

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ₹15 ஆயிரம் கோடி ஆகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசு… Read More »சட்டசபையில் நாளை மேகதாது அணைக்கு எதிராகத் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் தவெகவில் இணைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன். 1971 ல் கட்சியில் இணைந்தார். அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய இளைஞர்… Read More »கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்

2 மனைவிகள் இருக்கும்போது 15 வயது மாணவியைக் கடத்தித் திருமணம்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த 15 வயது பள்ளி மாணவி கடந்த 13-ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உத்திரமேரூர் போலீசார்… Read More »2 மனைவிகள் இருக்கும்போது 15 வயது மாணவியைக் கடத்தித் திருமணம்

தூத்துக்குடி RTO அலுவலகத்தில் சோதனை; ரூ.55,900 பறிமுதல்

  • by Editor

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்… Read More »தூத்துக்குடி RTO அலுவலகத்தில் சோதனை; ரூ.55,900 பறிமுதல்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

  • by Editor

ரேஷன் கார்டுகளில் இறந்த நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில் ரேசன் கார்டுகளில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகை பதிவினை உறுதி செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சில… Read More »ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

  • by Editor

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த புகாரில் தவெக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளரான ஆனந்தராஜ் (24) மற்றும்… Read More »தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை-மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை-மக்கள் மகிழ்ச்சி!

  • by Editor

தமிழகத் தலைநகரான சென்னையில் இன்று வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பரவலாகப் பெய்துள்ளது. மதிய நேரத்திற்குப் பின் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரெனக் குளிர்ந்த காற்றுடன் கொட்டிய இந்த மழையினால்… Read More »சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை-மக்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

  • by Editor

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பெரும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய… Read More »பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை,… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு-வாலிபர் கைது

ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு-வாலிபர் கைது

  • by Editor

சென்னை காட்டாங்கொளத்தூர் அருகே சிக்னலை மூடி ரயிலை நிறுத்தி நகை பறித்து சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்னலை சட்டையால் மூடி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறித்த குமரேசன்… Read More »ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு-வாலிபர் கைது

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்-சௌமியா அன்புமணி

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என சௌமியா அன்புமணி பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.… Read More »குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த புதிய கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது என்றும், அங்கு விமான நிலையம் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் அதிகாரப்பூர்வமாகத்… Read More »பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

  • by Editor

அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி,… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

பாலியல் குற்றவாளிகளை சுடவேண்டும்-துரைமுருகன் பேட்டி

பாலியல் குற்றவாளிகளை சுடவேண்டும்-துரைமுருகன் பேட்டி

  • by Editor

வேலூர்: காட்பாடி பிரம்மபுரம்-ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.100கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் திமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முழுமை பெற்று இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று… Read More »பாலியல் குற்றவாளிகளை சுடவேண்டும்-துரைமுருகன் பேட்டி

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார்

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார்

  • by Editor

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டில் பல இடங்களில் அணை கட்டினாலும் நாங்கள் எதுவும் கேட்பதில்லை. காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் அரசியல் செய்கின்றனர்.… Read More »மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார்

இருமுறை தேசிய கீதம்- கவர்னர் அர்லேகர் பெருமிதம்

இருமுறை தேசிய கீதம்- கவர்னர் அர்லேகர் பெருமிதம்

  • by Editor

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆற்றிய ஆளுநர் உரை எவ்வித இடையூறுகளும் இன்றி முழுமையாக வாசித்துப் பெறப்பட்டதற்குத் தமிழக ஆளுநர் அர்லேகர் அவர்கள் தனது மனநிறைவை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பேரவை வரலாற்றிலேயே முதன்முறையாக… Read More »இருமுறை தேசிய கீதம்- கவர்னர் அர்லேகர் பெருமிதம்

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

  • by Editor

முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர், வேலூர் மற்றும் சேலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஜூன் 21, 22-ம் தேதிகளில் அனுமதி இலவசம் என வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவித்துள்ளார். முதல்வர் விஜயின் பிறந்தநாளை… Read More »ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகத்தை, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த திடீர் ஆலோசனைக்… Read More »சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

  • by Editor

தமிழகம் முழுவதும் உள்ள 44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு உள்ளிட்ட… Read More »44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர்

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. ஜூன் 19,22,23 ஆம் தேதிகளில் சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர்

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை

ரீல்ஸ் போடவே இந்த ஆளுநர் உரை: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.!

  • by Editor

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கண்டெண்ட் மெட்டிரீயல்-ஆக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. திமுக ஆட்சியில்… Read More »ரீல்ஸ் போடவே இந்த ஆளுநர் உரை: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.!

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

  • by Editor

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. ▪️ சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர்… Read More »ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி

மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி கிராமத்தில், பிறந்து 56 நாட்களே ஆன தனது பிஞ்சு குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியின் பிளக்கைச் சொருக முயன்ற தந்தை லோகநாதன் (35) என்பவர், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக… Read More »மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி

தேர்தல் வாக்குறுதிகள்- ஏமாற்றம் அளிக்கிறது..உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் வாக்குறுதிகள்- ஏமாற்றம் அளிக்கிறது..உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியில் கூறியதாவது.. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது,… Read More »தேர்தல் வாக்குறுதிகள்- ஏமாற்றம் அளிக்கிறது..உதயநிதி ஸ்டாலின்

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்... இபிஎஸ் திட்டவட்டம்

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்… இபிஎஸ் திட்டவட்டம்

  • by Editor

என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையிலேயே புதிய திட்டங்கள்… Read More »என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்… இபிஎஸ் திட்டவட்டம்

பச்சையப்பன் கல்லூரிக்கு Co-Ed அந்தஸ்து வழங்கியது-தமிழக அரசு

பச்சையப்பன் கல்லூரிக்கு Co-Ed அந்தஸ்து வழங்கியது-தமிழக அரசு

  • by Editor

184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக இயங்கி வந்த சென்னை பச்சையப்பன் கல்லூரி இந்த ஆண்டு முதல் இரு பாலரும் ( Co – Educational) பயிலும் கல்லூரியாக அந்தஸ்து… Read More »பச்சையப்பன் கல்லூரிக்கு Co-Ed அந்தஸ்து வழங்கியது-தமிழக அரசு

விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

  • by Editor

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தட்சிணாமூர்த்தி, அண்மையில் நடைபெற்ற சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான பூலாங்குடி கீழக்குறிச்சி கிராமத்தில், 21… Read More »விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

பெற்றோர் வாங்கிய கடனுக்கு 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

பெற்றோர் வாங்கிய கடனுக்கு 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் அதே ஊரில் உள்ள… Read More »பெற்றோர் வாங்கிய கடனுக்கு 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க உரிமை இல்லை

கணவர் இறந்தபின்- ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க… மனைவிக்கு உரிமை இல்லை

  • by Editor

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க மனைவிக்கு உரிமை இல்லை மஹாராஷ்டிராவை சேர்ந்த வர்ஷா, 62, என்பவருக்கும், நரேன் கோரேகாவ்ங்கர் என்பவருக்கும், 1974-ல் திருமணம் நடந்தது. இருவரும், 1977-ல் பிரிந்தனர். இவர்களுக்கு… Read More »கணவர் இறந்தபின்- ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க… மனைவிக்கு உரிமை இல்லை

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஜெமின் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மாறன்(56) இவரது மகன் விஜய்(30) எம்.எஸ்சி. முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்மாறன் அவருக்கு அறிமுகமான கீரமங்கலம்… Read More »சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

சென்னையில் 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

  • by Editor

சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள் அருகே உள்ள 52 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கடிதம் அனுப்பியுள்ளனர். பெரம்பூர், அரக்கோணம் ரயில் நிலையங்கள் அருகே தலா… Read More »சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  • by Editor

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19 ஆம் தேதி 350 பேருந்துகளும்,… Read More »தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசுப்பள்ளி பூட்டை உடைத்து உள்ளே சென்ற மாணவர்கள்

புதுக்கோட்டையில் திறக்கப்படாத அரசுப்பள்ளி- பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மாணவர்கள்

  • by Editor

புதுக்கோட்டை: விராலிமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி காலை 9 மணி கடந்தும் திறக்கப்படாததால் மாணவர்கள் வெளியில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப்பள்ளி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதியில்… Read More »புதுக்கோட்டையில் திறக்கப்படாத அரசுப்பள்ளி- பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மாணவர்கள்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் இன்று 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.... வாலிபர் போக்சோவில் கைது

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் போக்சோவில் கைது

  • by Editor

நெல்லை மாவட்டத்தில் 16 வயது மதிக்கத்தக்க மைனர் சிறுமிக்குத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது வாலிபர் பெருமாள் என்பவரை… Read More »16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் போக்சோவில் கைது

600 பவுண்டரிகளை கடந்து ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை

600 பவுண்டரிகளை கடந்து ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை

  • by Editor

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் மைல்கல்: 600 பவுண்டரிகளை கடந்து இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் மைல்கல்: 600 பவுண்டரிகளை கடந்து இந்திய நட்சத்திர… Read More »600 பவுண்டரிகளை கடந்து ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை

சென்னை தேனாம்பேட்டையில் பயங்கரம்: பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சீனிவாசராவ் அதிரடி கைது

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவர் கைது

  • by Editor

சென்னையில் ஆட்டோவில் பயணித்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு கையில் முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை செய்த ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசராவ் என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தேனாம்பேட்டை பகுதியில் அரங்கேறிய இச்சம்பவம்… Read More »பெண் பயணிக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவர் கைது

போராட்டத்தில் ஏந்தப்பட்ட பதாகைகளின் முக்கிய வாசகங்கள்

தமிழக அரசை கண்டித்து- “வாயைத் திறங்க CM”-பதாகைகளுடன் திமுகவினர் போராட்டம்

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மாநில அரசை சாடி பல்வேறு கடுமையான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் மௌனத்தைக் கலைக்கக் கோரியும், தற்போதைய ஆட்சி… Read More »தமிழக அரசை கண்டித்து- “வாயைத் திறங்க CM”-பதாகைகளுடன் திமுகவினர் போராட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,060க்கு விற்பனையாகிறது.

முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சமந்தா

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யைத் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல்… Read More »முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சமந்தா

அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தோப்புவளம் ரோட்டைச் சேர்ந்தவர் கதிரேசன் (55). இவர் தொழில் நிமித்தமாக சென்னையில் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இதனால் சாத்தான்குளத்தில் உள்ள இவரது பூர்வீக வீட்டை, அவரது சகோதரரான… Read More »அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

ஆந்திராவில் இருந்து கிரானைட் கடத்தல்; 2 லாரிகள் பறிமுதல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கனிம வளத்துறை உதவி புவியியலாளர், தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காலை நாட்றம்பள்ளி… Read More »ஆந்திராவில் இருந்து கிரானைட் கடத்தல்; 2 லாரிகள் பறிமுதல்

“போலீஸ் வேலைக்கு போக முடியாதோ?” – எதிர்காலக் கனவு கலைந்த வேதனையில் 18 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கலைஞர் நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மகள் திவ்யா (18). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும்… Read More »“போலீஸ் வேலைக்கு போக முடியாதோ?” – எதிர்காலக் கனவு கலைந்த வேதனையில் 18 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு

12 வயது மாணவி பைக் மோதி பலி:மக்கள் சாலை மறியல்

  • by Editor

ஏர்வாடி தர்கா அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தர்ஷிகா (12) ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று மாலை பள்ளி விட்டதும் வீட்டு நோக்கி சென்றுள்ளார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு… Read More »12 வயது மாணவி பைக் மோதி பலி:மக்கள் சாலை மறியல்

நிலத்தை அளக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மழுக்கண்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், அவரது தாய் பெயரில் துளையானூரில் உள்ள 2 வீட்டுமனையை அளவீடு செய்து தரும்படி ஊனையூர் விஏஓ செந்தில்குமாரை அணுகியுள்ளார். அவர் கூறியபடி நில… Read More »நிலத்தை அளக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் கைது

தவெக தலைவர் விஜய் வெற்றிக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல்

  • by Editor

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதேபோல,… Read More »தவெக தலைவர் விஜய் வெற்றிக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல்

“நேர்மை, ஒழுக்கத்தை ஏ.ஐ. கற்றுத்தர முடியாது”: ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக நீதிபதிகள் கருத்து

  • by Editor

செயற்கை நுண்ணறிவால் (AI) நேர்மை, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளைக் கற்றுத்தர முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சாட் ஜிபிடி (ChatGPT) போன்ற ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் ஒருபோதும் தகுதியான ஒரு விரிவுரையாளருக்கு… Read More »“நேர்மை, ஒழுக்கத்தை ஏ.ஐ. கற்றுத்தர முடியாது”: ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக நீதிபதிகள் கருத்து

கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து சாதனை

  • by Editor

கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள்… Read More »கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து சாதனை

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

  • by Editor

தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களை செய்துமுடிக்கவும், த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் என்று அன்புமணி ராமதாஸ்… Read More »ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

தமிழ்நாட்டில் சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும், சமூக சமத்துவத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும்,

ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார்.. 8 ஆண்டுகள் தொடரும் தவிப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும், சமூக சமத்துவத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கிராமப்புறங்களில் இன்னும் தீண்டாமையும் சமூகப் புறக்கணிப்பும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரே… Read More »ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார்.. 8 ஆண்டுகள் தொடரும் தவிப்பு

இரும்புக்கரம் கொண்டு போதைப் பழக்கத்தை அடித்து நொறுக்க வேண்டும்...

மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்… சௌமியா அன்புமணி

  • by Editor

இரும்புக்கரம் கொண்டு போதைக் கலாசாரத்தையும், போதைப் பழக்கத்தையும் அடித்து நொறுக்க வேண்டும். பெண் குழந்தை மேல் கை வைப்பவர்களை இரண்டு மாதத்திற்குள் தூக்கில் ஏற்றிவிட வேண்டும்; குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அடுத்தநொடி மரண தண்டனை கொடுக்கப்பட… Read More »மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்… சௌமியா அன்புமணி

சூளையில் கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

  • by Editor

 ஆம்பூர் அருகே பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டனர். சின்ன கண்ணன் என்பவரது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய் துறையினர்… Read More »சூளையில் கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்; பழைய பதிவுகளும் நீக்கம்

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்- பதிவுகளும் நீக்கம்

  • by Editor

கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் தற்போது தவெக அரசில் ‘திறன் தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத்… Read More »நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்- பதிவுகளும் நீக்கம்

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வைகோ கோரிக்கை

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ கோரிக்கை!

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17, 2026) நேரில் சந்தித்துப் பேசினார். இந்த முக்கிய சந்திப்பின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்குத்… Read More »முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ கோரிக்கை!

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில்- 2 பேர் கைது

  • by Editor

ஆரணியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில் இருவர் கைது பிளஸ் 1 மாணவியை காதலிப்பதாகக் கூறி துன்புறுத்தியதாக இமானுவேல் (34) என்பவரும், சக தொழிலாளியின் மகளுக்கு பாலியல்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில்- 2 பேர் கைது

கும்பகோணம் தீ விபத்தில் தப்பிய மாணவி துணை கலெக்டர்

கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி-துணை கலெக்டராக பொறுப்பேற்பு

  • by Editor

கடந்த 2004-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இருந்து தப்பிய மாணவி ஜெனிபர், தற்போது தனது கடின உழைப்பால் துணை மாவட்ட ஆட்சியராகப் (Deputy Collector) பொறுப்பேற்று வரலாற்றுச்… Read More »கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி-துணை கலெக்டராக பொறுப்பேற்பு

தீயணைப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா

தீயணைப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா

  • by Editor

தீயணைப்பு ஆணையர் பொறுப்பில் இருந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் ராஜினாமா; தீயணைப்புத் துறை ஆணைய உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராமும் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீயணைப்புத்… Read More »தீயணைப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா

பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Editor

அரசியல் விமர்சகர் பொன்ராஜூக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொன்ராஜ் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.Politics… Read More »பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ற ரயில் சேவை பாதிப்பு

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ற ரயில் சேவை பாதிப்பு

  • by Editor

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் முக்கிய ரயில் தடத்தில் மின்சார கம்பிகளில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் இன்று (ஜூன் 17, 2026) கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த மின்கம்பிப்… Read More »கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ற ரயில் சேவை பாதிப்பு

முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

  • by Editor

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த முக்கிய தேர்தல் வழக்கை நீதிமன்றம் இன்று (ஜூன் 17, 2026) அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வேட்புமனுவில்… Read More »முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

  • by Editor

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி வெள்ளை அறிக்கை கொடுக்கும் இவர்கள், தாங்கள் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் சொல்ல வேண்டும்; திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சாக்குபோக்காக வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடாது பாஜக… Read More »தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

  • by Editor

ஸ்ரீ பெரும்புதூர் அருகே வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 7 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ பெரும்புதூர் அருகே தத்தனூர்… Read More »வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

  • by Editor

பெரியார் பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக CM விஜய் அறிவித்ததற்கு கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், காலை உணவு திட்டம் திமுகவால் கொண்டுவரப்பட்டு பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.… Read More »முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

  • by Editor

தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என தவெக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில்… Read More »திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை,… Read More »தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

  • by Editor

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய… Read More »சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்த ஆர.பி.உதயகுமார்

சொத்துகளை கட்சிக்கு எழுதி வைப்பார்களா?-விஜயபாஸ்கரை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

  • by Editor

அதிகாரத்தை கொடுத்த கட்சியை காட்டி கொடுத்துவிட்டு செல்பவர்கள் தங்கள் சொத்துகளை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு செல்வார்களா என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் முன்னாள்… Read More »சொத்துகளை கட்சிக்கு எழுதி வைப்பார்களா?-விஜயபாஸ்கரை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

நடிகை கவுதமி நில அபகரிப்பு புகார்- ED அதிரடி சோதனை!

நடிகை கவுதமியின் சொத்துக்களை அபகரித்ததாக புகார்- ED அதிரடி சோதனை!

  • by Editor

பிரபல திரைப்பட நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில், தொழிலதிபர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று (ஜூன் 17, 2026) அதிரடி சோதனையில்… Read More »நடிகை கவுதமியின் சொத்துக்களை அபகரித்ததாக புகார்- ED அதிரடி சோதனை!

வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி செய்துள்ளனர். ஆரல்வாய்மொழி பகுதியில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்க நகை அடமானக் கடன் வழங்கப்பட்டு… Read More »வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி-கோழி பறிமுதல்

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

  • by Editor

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியிலுள்ள இறைச்சிக் கடைகளில் இன்று (ஜூன் 17, 2026) உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, இறைச்சியின் எடையைக் செயற்கையாக அதிகரிக்க ஊசி மூலம்… Read More »மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா? - அண்ணாமலை விமர்சனம்!

நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா?-அண்ணாமலை விமர்சனம்!

  • by Editor

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் ; சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் படைகளின் இரு அடுக்கு பாதுகாப்புடன், இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வசதி. ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு அடுக்கு… Read More »நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா?-அண்ணாமலை விமர்சனம்!

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு-ஐகோர்ட்

  • by Editor

அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேரின் ராஜினாமாவை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக மனுவில் கோரிக்கை வைத்திருந்தது. இந்தநிலையில் அதிமுக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.… Read More »4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு-ஐகோர்ட்

பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு - 4,500 பணியிடங்கள் அறிவிப்பு

பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு – 4,500 பணியிடங்கள் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 202 காலியிடங்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்த புதிய பட்டதாரிகளுக்கு (Freshers) சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய இது… Read More »பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு – 4,500 பணியிடங்கள் அறிவிப்பு

கோயில் கடைகளில் பூஜை பொருள் விலைப்பட்டியல் கட்டாயம்-அமைச்சர்

கோயில் கடைகளில் பூஜை பொருள் விலைப்பட்டியல் கட்டாயம்- அமைச்சர் ரமேஷ்

  • by Editor

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயில் வளாகங்களில் செயல்படும் கடைகளில், பூஜை பொருட்களின் விலைப்பட்டியலை வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் வகையில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னையில்… Read More »கோயில் கடைகளில் பூஜை பொருள் விலைப்பட்டியல் கட்டாயம்- அமைச்சர் ரமேஷ்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக- ஸ்டாலின்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக- ஸ்டாலின்

  • by Editor

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக” – ஆற்காடு வீராசாமி இல்ல விழாவில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை! திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த முன்னோடியும்… Read More »ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக- ஸ்டாலின்

சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

  • by Editor

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் ஆட்சி நிர்வாக முறை எதிர்க்கட்சிகளால் உற்று நோக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக அரசு மாற்றுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளைத்… Read More »சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

  • by Editor

தமிழ்நாட்டில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையிலும், அரசுப் பணிகளைத் தொய்வின்றி விரைவுபடுத்தும் வகையிலும் 3 முக்கிய ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சிவகங்கை… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்யமுடியாது-திருமா.,

தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்யமுடியாது-திருமா.,

  • by Editor

“தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்ய முடியாது” – விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி! தமிழக அரசியல் சூழலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)… Read More »தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்யமுடியாது-திருமா.,

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Editor

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (ஜூன் 17, 2026) காலை நேரத்தில் பரவலாகக் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வந்த நிலையில், இன்று… Read More »சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30க்கு குறைந்து ரூ.14,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தேனி, குமரி, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி,… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்; சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராக பொற்கொடி நியமனம்; நாகர்கோவில் மாநகராட்சி… Read More »தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி, கட்டிட மேஸ்திரி. இவர் உடன் வேலை பார்த்து வரும் பெண்ணின் 15 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து… Read More »15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது

திருவள்ளூர் எஸ்பி அதிரடி உத்தரவு: வடமாநில தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகைக்கு வீடு எடுத்து… Read More »திருவள்ளூர் எஸ்பி அதிரடி உத்தரவு: வடமாநில தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை

மாணவர்களுக்கு குட் நியூஸ்: இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை

  • by Editor

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு நாள் காட்டியை பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளுக்கு மொத்தம் 210 வேலை நாட்கள் மட்டுமே இருக்கும்… Read More »மாணவர்களுக்கு குட் நியூஸ்: இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை

“நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் அத்தியாயத்திலிருந்து!” – சி.விஜயபாஸ்கரின் உருக்கமான அறிக்கை

  • by Editor

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரும், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுவதாக இன்று (16.06.2026) அதிரடியாக அறிவித்துள்ளார். இது தமிழக… Read More »“நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் அத்தியாயத்திலிருந்து!” – சி.விஜயபாஸ்கரின் உருக்கமான அறிக்கை

தமிழ்த் திரையுலகில் 'சின்ன கவுண்டர்', 'எஜமான்' போன்ற பல வெற்றித்

அதிமுகவிலிருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கடிதம்

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், பிரபல திரைப்பட இயக்குநருமான ஆர்.வி. உதயகுமார் தனது கட்சிப் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர்… Read More »அதிமுகவிலிருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கடிதம்

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்- வாலிபர் கைது

  • by Editor

சென்னை வடபழனியில் நள்ளிரவில் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 24 வயது இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை அனைத்து மகளிர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தலைநகர சென்னை மாநகரில்… Read More »நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்- வாலிபர் கைது

சென்னை பெரம்பூரில் பயங்கரம்-முதியவரை கத்தி முனையில் மிரட்டல்

சென்னையில் பயங்கரம்-முதியவரை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்

  • by Editor

தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான ரவுடிசம் மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெரம்பூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதைத் தட்டிக்கேட்ட… Read More »சென்னையில் பயங்கரம்-முதியவரை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்

இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

  • by Editor

அதிமுகவின் செல்வாக்கு மிக்க நிர்வாகிகளில் ஒருவரான சி.விஜயபாஸ்கர், தனது விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியைக் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென ராஜினாமா செய்தார். சொந்தக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டாலும்,… Read More »இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

கடும் நடவடிக்கை தேவை: ஒரு மாதத்தில் தண்டனை வழங்க பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

  • by Editor

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த, சட்டம் தன் கடமையை அதிவேகமாகச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK)… Read More »பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனித குலத்தையே தலைகுனிய வைக்கும் இந்த அவலத்திற்கு எதிராகப்… Read More »நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

  • by Editor

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள்… Read More »10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.… Read More »இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை திடாரென ராஜினாமா செய்துள்ளார். இன்று வெளியான இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக… Read More »எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

மாமனாரை அரிவாளால் வெட்டிய… கலெக்டர் அலுவலக கார் டிரைவர்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.இவருக்கும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வேங்கூர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த… Read More »மாமனாரை அரிவாளால் வெட்டிய… கலெக்டர் அலுவலக கார் டிரைவர்

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

  • by Editor

தலைநகர் சென்னையில் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கவும் காவல் துறை மேற்கொண்டு வரும் அதிரடி சோதனையில், கடந்த 16 நாட்களில் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு… Read More »மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

அதிமுக சீண்டி பார்க்க நினைத்தால்

வீணாக அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால்.. அதிமுக எச்சரிக்கை

  • by Editor

வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்’ என அதிமுக… Read More »வீணாக அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால்.. அதிமுக எச்சரிக்கை

குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

  • by Editor

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) நான்கு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்ததற்கான போதிய ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.… Read More »குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

முதல்வர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

முதல்வர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

  • by Editor

தமிழக முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீவஸ்தவ, சென்னை முதன்மை மண்டல மேலாளர் ராஜசேகரன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.… Read More »முதல்வர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

பணிநிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

  • by Authour

சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் எதிரே டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 ரூபாய் வேண்டாம், பணி நிரந்தரம்… Read More »பணிநிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை

  • by Authour

டெல்லி: கடந்த மே மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த மே மாதம் 45.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த… Read More »பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு: சரிந்து வரும் நீர் மட்டத்தால் டெல்டா மாவட்டங்களில்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு

  • by Editor

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால், அணையின் நீர் மட்டம் 80 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. கோடைக் காலத்தின் தாக்கம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொய்த்ததன்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு

திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்.. அவசரமாக எரித்த உறவினர்கள்

  • by Editor

திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்… அவசர அவசரமாக உடலை எரித்த உறவினர்கள். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வெள்ளத்தேவன்விடுதி பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரது மகள் அனுசியா (17). இவர்… Read More »திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்.. அவசரமாக எரித்த உறவினர்கள்

தடைசெய்யப்பட்ட ‘கள்’ குடித்த காவலர்: நெல்லை தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவர், நெல்லை மாவட்டம் மூலைகரைப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். தமிழ்நாட்டில் சட்டப்படி தடைசெய்யப்பட்ட ‘கள்’ மதுபானத்தை, முருகன் தனது நண்பர்களுடன்… Read More »தடைசெய்யப்பட்ட ‘கள்’ குடித்த காவலர்: நெல்லை தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகள்இடமாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் அணையிட்டுள்ளார்.17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள்:

6 முதல் 8 வகுப்பு வரை காலை உணவு திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர்… Read More »6 முதல் 8 வகுப்பு வரை காலை உணவு திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

மூடப்பட்ட டாஸ்மாக் பாரில் தாக்குதல்: நியாயம் கேட்ட உரிமையாளர் ICU-வில் – தவெக 4 பேர் கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள், நியாயம் கேட்ட பார் உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர… Read More »மூடப்பட்ட டாஸ்மாக் பாரில் தாக்குதல்: நியாயம் கேட்ட உரிமையாளர் ICU-வில் – தவெக 4 பேர் கைது

லாரி-கார் நேருக்கு நேர் மோதல், 3 என்ஜினீயர்கள் பலி

  • by Editor

சென்னை பெரம்பூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.இவருடன் அரியலூர் மாவட்டம் அரிசானத்தம் கிராமத்தை சேர்ந்த விஜய் (30), சன்னாநல்லூர்… Read More »லாரி-கார் நேருக்கு நேர் மோதல், 3 என்ஜினீயர்கள் பலி

சென்னை கனமழை, புறநகர் பகுதிகளில் மழை, தாம்பரம் வண்டலூர் மழை, சென்

சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை

  • by Editor

வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்து வந்த சென்னை மக்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் வகையில், சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்று, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.… Read More »சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை

ஜ் சத்யன் அறிக்கை, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு, அதிமுக உட்கட்சி பூசல், மதுரை ராஜ் சத்யன், எடப்பாடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது, அதிமுக ஒற்றை தலைமை சர்ச்சை, தமிழ்நாடு அரசியல் பரபரப்பு, அதிமுக ஐடி பிரிவு, Raj Sat

எடப்பாடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கிறது… இன்று ராஜ்சத்யன் அறிக்கை

  • by Editor

சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனையின் போது அதிமுக ஐடி விங் செயலாளராக இபிஎஸ் மகன் மிதுன் நியமிக்கப்பட வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கடந்த சனிக்கிழமை அன்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு… Read More »எடப்பாடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கிறது… இன்று ராஜ்சத்யன் அறிக்கை

பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணவில்லை

  • by Editor

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சையாக பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் மர்மமான முறையில் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… Read More »பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணவில்லை

error: Content is protected !!