Skip to content
Home » தமிழகம் » Page 3

தமிழகம்

சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

  • by Senthil

சென்னை திருமங்கலத்தில் அமைத்துள்ள வி.ஆர்மாலுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாருக்கு  இ.மெயில்  வந்தது.  இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். வேண்டுமென்றால் தீவிரமாக சோதனை நடத்தி வெடிகுண்டை கண்டுபிடித்து கொள்ளுமாறும் இ-மெயில் வந்துள்ளது. இதனை… Read More »சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

பாலியல் வழக்கு……..போலீசில் சரணடைய வேண்டும்….. ராஜேஷ்தாசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  புதுக்கோட்டை மாவட்டத்தில்  அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போது சிறப்பு… Read More »பாலியல் வழக்கு……..போலீசில் சரணடைய வேண்டும்….. ராஜேஷ்தாசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மோடியின் பேச்சு…. கண்ணியக் குறைவானது….. எடப்பாடி கண்டனம்

  • by Senthil

இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது இந்தியா முழுவதும் கடும்   அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் இந்த பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து  உள்ளனர். இது… Read More »மோடியின் பேச்சு…. கண்ணியக் குறைவானது….. எடப்பாடி கண்டனம்

ஒரு புகைப்படம் வெளியிட்டால் ரூ.1 கோடி – ஜெயக்குமார் அதிரடி பேட்டி

  • by Senthil

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தொண்டர்களை ஒருங்கிணைப்போம் என சசிகலா வெளியிட்டது வெற்றுக் காகிதம். வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாதது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் . ஏராளமான… Read More »ஒரு புகைப்படம் வெளியிட்டால் ரூ.1 கோடி – ஜெயக்குமார் அதிரடி பேட்டி

சித்ரா பௌர்ணமி… அரியலூர் அருகே 23 அடி உயர முருகன் கோயிலில் தேரோட்டம்..

  • by Senthil

அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரம் கிராமத்தில் மலேசியாவில் உள்ளது போல் 23 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பெளா்ணமி அன்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.… Read More »சித்ரா பௌர்ணமி… அரியலூர் அருகே 23 அடி உயர முருகன் கோயிலில் தேரோட்டம்..

ஆண்டிமடம் அருகே குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். என்னிடையில் அங்குள்ள மேல்நிலை நீர் காக்க தொட்டியில் மோட்டார் பழுத காரணமாக கடந்த… Read More »ஆண்டிமடம் அருகே குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

மதுரை சித்திரை திருவிழா……. வைகை ஆற்றில் கோஷ்டி மோதல் ……… வாலிபர் கொலை

  • by Senthil

மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் நேற்று வெகு… Read More »மதுரை சித்திரை திருவிழா……. வைகை ஆற்றில் கோஷ்டி மோதல் ……… வாலிபர் கொலை

12 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபர் போக்சோவில் கைது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கட்சிபெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் மணிகண்டன் (31). கூலி தொழிலாளியான இவர் 12 வயது சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பி… Read More »12 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபர் போக்சோவில் கைது..

இன்ஸ்டா., காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ”ஜூட்” …. கணவர் புகார்..

  • by Senthil

சேலம் மாவட்டம், ஓமலூர் தொளசம்பட்டி அருகே கிழக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி சுதர்சனா (28).கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2… Read More »இன்ஸ்டா., காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ”ஜூட்” …. கணவர் புகார்..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் சடலம்….. கொலையா?

  • by Senthil

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில் தினந்தோறும் வடமாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் போலீசாஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்… Read More »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் சடலம்….. கொலையா?

error: Content is protected !!