Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

தோல்வி அடைந்தாலும் தேடி வந்த பதவி: நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்

  • by Editor

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக, முன்னாள் அமைச்சரும் தவெக நிர்வாகியுமான கு.ப. கிருஷ்ணன் அவர்களை நியமித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்… Read More »தோல்வி அடைந்தாலும் தேடி வந்த பதவி: நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி பல்வேறு முக்கியத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சந்தியா வேனுகோபால் சர்மா நியமனம்சென்னை மாநகராட்சி… Read More »தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தலைமை செயலகத்தை சுற்றிப்பார்த்த முதல்வர் விஜய்

  • by Editor

சென்னை , தலைமைச் செயலகத்தை பேட்டரி காரில் சென்று முதல்வர் விஜய் சுற்றிப் பார்த்தார் . முதல்வர் விஜய் அவர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகப் பகுதிகளைப் பேட்டரி… Read More »தலைமை செயலகத்தை சுற்றிப்பார்த்த முதல்வர் விஜய்

பெட்ரோல் குண்டு வீச்சு-3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:சம்பவத்தின் பின்னணி இந்த அசம்பாவிதச் சம்பவம் தொடர்பாக,… Read More »பெட்ரோல் குண்டு வீச்சு-3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

பத்மஸ்ரீ விருது பெறும் ஓதுவார் சுவாமிநாதன்

  • by Editor

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தமிழறிஞரான ஓதுவார் என். சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. தனித்துவமான வல்லமை சைவ சமயத் திருமுறைகளில் உள்ள 9,000 திருமுறைப் பாடல்களை மனப்பாடமாகப் பாடும்… Read More »பத்மஸ்ரீ விருது பெறும் ஓதுவார் சுவாமிநாதன்

ஆ.ராசா-திருமாவிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

  • by Editor

த.வெ.க அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா, “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’, வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்…” என்று விசிகவை கடுமையாகச்… Read More »ஆ.ராசா-திருமாவிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

வருமான சான்றிதழ்..படிக்கும் பள்ளியிலேயே இனி பெறலாம்..

  • by Editor

பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ்களை எளிமையாகப் பெறும் வகையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் பெற்றோரின் அலைச்சல் குறைவு: சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது பொதுச் சேவை மையங்களுக்கு (e-Sevai)… Read More »வருமான சான்றிதழ்..படிக்கும் பள்ளியிலேயே இனி பெறலாம்..

கரூர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் –புதிய கலெக்டர் பங்கேற்பு

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் ஆலோசனைக் கூட்டம் – புதிய மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் மற்றும் விவசாயத் தொழில் தொடர்பான… Read More »கரூர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் –புதிய கலெக்டர் பங்கேற்பு

எபோலா வைரஸ் பரவல்…எச்சரிக்கை… தமிழக அரசு உத்தரவு

  • by Editor

எபோலா நோய் பரவல் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு உத்தரவுக்கு பிறகு எபோலா வைரஸ் பரவல் எதிரொலியால் ஒன்றிய அரசின் அறிவுரையை தமிழ்நாடு… Read More »எபோலா வைரஸ் பரவல்…எச்சரிக்கை… தமிழக அரசு உத்தரவு

இன்று 5 மாவட்டமும், நாளை 10 மாவட்டத்திலும் கனமழை

  • by Editor

தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (மே 22) கனமழைக்கு வாய்ப்பு எனவும் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,… Read More »இன்று 5 மாவட்டமும், நாளை 10 மாவட்டத்திலும் கனமழை

கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

  • by Editor

தலைநகர் சென்னையில் எழுந்துள்ள மின்வெட்டு பிரச்னை முதல்வர் விஜய்க்கு தலைவலியாக அமைந்துள்ளது. நள்ளிரவில் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கொளத்தூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோடை காலத்தில் மின்சாரம் இல்லாமல்… Read More »கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

திருச்சி பட்டதாரியிடம் ரூ.1.50 கோடி மோசடி- பரபரப்பு புகார்

  • by Editor

திருச்சி மணப்பாறை ராஜீவ் நகர் ஆறாவது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் வேளாண் பட்டதாரி இவர் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார் அதில் வேளாண்மை… Read More »திருச்சி பட்டதாரியிடம் ரூ.1.50 கோடி மோசடி- பரபரப்பு புகார்

153 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம் கூத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு… Read More »153 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர்.. திமுக கோரிக்கை

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிட வேண்டும்.திருவரம்பூர் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி சூட்ட வேண்டும் என திருச்சி மாநகர திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி… Read More »திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர்.. திமுக கோரிக்கை

புலி தாக்கி 4 பெண்கள் பலி…பெண்கள் அலறி அடித்து ஓட்டம்

  • by Editor

மகாராஷ்டிர மாநிலத்தில் புலி தாக்கியதில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்திரப்பூர் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 13 பெண்கள், டெண்டு இலைகளை சேகரிப்பதற்காக அதிகாலையிலேயே அருகிலுள்ள… Read More »புலி தாக்கி 4 பெண்கள் பலி…பெண்கள் அலறி அடித்து ஓட்டம்

புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து.. பா.ரஞ்சித் வேண்டுகோள்

  • by Editor

இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது… தமிழக சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னிஅரசு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள… Read More »புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து.. பா.ரஞ்சித் வேண்டுகோள்

அதிமுகவில் பிளவு இல்லை-எஸ்.பி.வேலுமணி பேட்டி

  • by Editor

அதிமுகவின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது.. தமிழக அமைச்சரவையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு வேலுமணி தரப்பு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். “நாங்கள்… Read More »அதிமுகவில் பிளவு இல்லை-எஸ்.பி.வேலுமணி பேட்டி

போதை மாத்திரைகள் விற்பனை - 2 வாலிபர்கள் கைது

ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி விற்ற 3 பேர் கைது

  • by Editor

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை வாங்கி விற்க முயன்ற 3 இளைஞர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாகப் போதை மாத்திரைகளை… Read More »ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி விற்ற 3 பேர் கைது

யாரையும் கடுஞ்சொல்லில் பேச வேண்டாம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

  • by Editor

மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு அவர்களுக்கும், ஷாஜஹான் அவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே… Read More »யாரையும் கடுஞ்சொல்லில் பேச வேண்டாம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

புதிதாக 8000 தனியார் மருத்துவமனை திறக்க.. தமிழக அரசு அனுமதி

  • by Editor

தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறக்கத் தனியாருக்குத் தமிழக அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் வௌியிட்டுள்ள முக்கிய… Read More »புதிதாக 8000 தனியார் மருத்துவமனை திறக்க.. தமிழக அரசு அனுமதி

திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

  • by Editor

கோடை வெயிலும் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதியில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கோடை வெப்பத்தின் காரணமாக அங்கு பக்கதர்களுக்கு நிவாரணம் அளிக்கும்… Read More »திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

  • by Editor

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் வழக்கறிஞர்… Read More »சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா.. ஜூன் 18ல் தேர்தல்

  • by Editor

ஜூன் 18 ஆம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சி.வி. சண்முகம் பதவி விலகியதால் காலியாக உள்ள இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்… Read More »தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா.. ஜூன் 18ல் தேர்தல்

அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் டெல்லி செல்லவுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச்… Read More »அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காத 2 இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், பாலியல் புகார் அளிக்க வந்த பெண்ணை அலைக்கழித்த விவகாரத்தில் காவல்துறையினர் 5 பேர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி இந்த அதிரடி உத்தரவைப்… Read More »பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காத 2 இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

புதுகையில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை.. பரபரப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பகுதியில், 17 வயது சிறுவனான அன்புச்செல்வன் என்பவர் ஒரு கும்பலால் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அன்புச்செல்வன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு… Read More »புதுகையில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை.. பரபரப்பு

கரூர் மாரியம்மன் கோவில் கம்பத்திற்கு தீர்த்தம்-பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Editor

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மன் கம்பத்திற்கு தீர்த்தம் மற்றும் பால்குடம் உள்ளிட்டவைகளை உற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு… Read More »கரூர் மாரியம்மன் கோவில் கம்பத்திற்கு தீர்த்தம்-பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சை கருணாசாமி கோயிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம், பக்தர்கள் சுவாமி தரிசனம் தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்… Read More »தஞ்சை கருணாசாமி கோயிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் தரிசனம்

ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பழமையான கோயில் எரிந்து நாசம்

  • by Editor

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தைஷோயின்’ என்ற பௌத்த கோயிலின் ஒரு பகுதி நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. இந்த தீ விபத்துக்கு கோயிலில் கடந்த… Read More »ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பழமையான கோயில் எரிந்து நாசம்

இன்று அமைச்சராக பதவி ஏற்ற வன்னி அரசு, ஷாஜகான்

  • by Editor

தமிழக அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சர்களாகப் பதவியேற்ற வன்னிஅரசு மற்றும் ஷாஜகான் ஆகிய இருவருக்கும் துறைகள் (இலாகாக்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.அதன் விவரங்கள் பின்வருமாறு: புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள்அமைச்சர்ஒதுக்கப்பட்ட துறை (இலாகா) அமைச்சர்… Read More »இன்று அமைச்சராக பதவி ஏற்ற வன்னி அரசு, ஷாஜகான்

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக்கூடாது.. ஆனந்த் அறிவுரை

  • by Editor

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது – தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுரை.அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள்… Read More »அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக்கூடாது.. ஆனந்த் அறிவுரை

ஏன் இந்த பாரபட்சம்?அமைச்சருக்கு மின்வாரிய அதிகாரிகள் கண்டனம்

  • by Editor

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இதன்தொடர்ச்சியாக மின்வாரிய அலுவலகம் வௌியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் சமீபத்திய… Read More »ஏன் இந்த பாரபட்சம்?அமைச்சருக்கு மின்வாரிய அதிகாரிகள் கண்டனம்

தஞ்சையில் சிலிண்டர் வெடித்ததில் மேலும் ஒருவர் பலி..

  • by Editor

தஞ்சாவூரில் கடந்த 18ம் தேதி தனியார் துரித உணவு நிறுவனத்தில், ஏசி கேஸ் நிரம்பும் பணியின் போது, சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஏசி மெக்கானிக்… Read More »தஞ்சையில் சிலிண்டர் வெடித்ததில் மேலும் ஒருவர் பலி..

கோவை-2வயது சிறுமி வன்கொடுமை-20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

  • by Editor

2 – வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : கோவை கோர்ட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பு !!! கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணணன் என்பவர், தனது உறவினர் முறையிலான 2… Read More »கோவை-2வயது சிறுமி வன்கொடுமை-20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.14,780க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு

அரசுப் பேருந்தில் கிடைத்த பணப்பையை ஒப்படைத்த பெண்ணுக்குப் பாராட்டு மழை

  • by Editor

ஓசூர் அருகே சூளகிரி எலசேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிரத்னா (28) என்பவர் தனது கைப்பையில் 38 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு பேரிகை பகுதியிலிருந்து அரசு பஸ்ஸில் சூளகிரிக்கு வந்துள்ளார். சூளகிரி பஸ்… Read More »அரசுப் பேருந்தில் கிடைத்த பணப்பையை ஒப்படைத்த பெண்ணுக்குப் பாராட்டு மழை

பேங்க் புக்கை தொலைத்ததால் அம்மா திட்டியதால் 17 வயது மாணவன் தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (41). இவரது மனைவி ராஜேஸ்வரி (38 ). இந்த தம்பதிக்கு விஷ்வா (17 ) என்ற மகன் இருந்தார். இவர்… Read More »பேங்க் புக்கை தொலைத்ததால் அம்மா திட்டியதால் 17 வயது மாணவன் தற்கொலை

ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

  • by Editor

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் யோகானந்த் (43 ). இவருக்கு, முகநூல் மூலம் அறிமுகமான நபர்கள் ‘சின் செயின்’ என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு… Read More »ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

மகளிர் காவல் நிலையத்திற்குள் பெண் காவலரிடம் ஆபாச அத்துமீறல் – வாலிபர் கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்த்தவர் ஷான்பாஷா இவரது மகன் சதாம்உசேன் (30). இவர் நேற்று காலை திருப்பத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு ஒரு பெண்… Read More »மகளிர் காவல் நிலையத்திற்குள் பெண் காவலரிடம் ஆபாச அத்துமீறல் – வாலிபர் கைது

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பலி

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (27). இவர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீடு வாடகைக்கு தங்கி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்,… Read More »நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பலி

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று… Read More »தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்

  • by Editor

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம். தற்போதைய சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம்.

ராயபுரத்தில் நடுரோட்டில் டிரைவர் அடித்துக்கொலை

  • by Editor

சென்னை ராயபுரத்தில் வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்பட்ட தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் பகுதியில் லோடு வேன் ஒன்றும், ஆட்டோவும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகத் தெரிகிறது. இந்த விபத்தை… Read More »ராயபுரத்தில் நடுரோட்டில் டிரைவர் அடித்துக்கொலை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்-விஜய் கூறியது இதுதான்-சண்முகம்

  • by Editor

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மூன்றாவதாக தமிழ்ந்தாய் வாழ்த்து பாடியது குறித்த கேள்விக்கு முதலமைச்சர்  அளித்த விளக்கத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கினார். இதுதொடர்பாக சண்முகம் கூறுகையில், “வந்தே மாதரம், அதன் பிறகு… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்-விஜய் கூறியது இதுதான்-சண்முகம்

தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலர் காலமானார்

  • by Editor

தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலராக பணியாற்றி சிறப்பு சேர்த்த சிசிலி காலமானார். 1973-ல் பணியில் சேர்ந்த அவர் 4 ஆண்டுகளில் SI ஆகப் பதவிஉயர்வு பெற்று சிறப்பாக பணியாற்றினார். இறுதியாக நீலாங்கரை காவல்நிலையத்தில்… Read More »தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலர் காலமானார்

மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது.. “சென்னையில் சீரமைப்பு பணிகல் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு… Read More »மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்

ராஜ்மோகனை தேர்வு செய்தது சரிதான்-ஐஸ்வர்யா ராஜேஸ்

  • by Editor

விருதுநகரில் பிரபல நகைக்கடையை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வடசென்னை திரைப்படம் குறித்து 2 அப்டேட் உள்ளதா என்ற கேள்விக்கு?, வெற்றிமாறன் சாரிடம்தான்… Read More »ராஜ்மோகனை தேர்வு செய்தது சரிதான்-ஐஸ்வர்யா ராஜேஸ்

போலி நகை கொடுத்து ஏமாற்றியதால்-வங்கி முன்பு தர்ணா

  • by Editor

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியை சேர்ந்தவர் மணிராஜா (29). இவர் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர். குன்றக்குடியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கடந்தாண்டு 3 சவரன் தங்க நகையை அடமானம் வைத்து ஒன்றரை லட்சம்… Read More »போலி நகை கொடுத்து ஏமாற்றியதால்-வங்கி முன்பு தர்ணா

திமுகவில் இருந்து விலகிய மா.செ.செல்வராஜ் -ஸ்டாலின் அதிர்ச்சி

  • by Editor

திமுகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிருப்திகள் நிலவி வரும் சூழலில், திருப்பூர் மாசெ செல்வராஜின் இந்த விலகல் அறிவிப்பு அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியுடன்… Read More »திமுகவில் இருந்து விலகிய மா.செ.செல்வராஜ் -ஸ்டாலின் அதிர்ச்சி

அமைச்சர் கமலிக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

  • by Editor

அவிநாசி எம்எல்ஏ கமலிக்கு இன்று காலை 7 மணி வரை தான் அமைச்சராக போகிறோம் எனத் தெரியாதாம். கடைசி வரை பரிசீலனையில் இருந்த எம்எல்ஏ சத்யபாமாவுக்கு பதிலாக கமலியின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அமைச்சர் கமலிக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

மரபு சாரா எரிசக்தித் துறை முறைகேடு- 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Editor

பசுமை எரிசக்தி கழகத்தில் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வௌிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டு. இதனை தொடர்ந்துஒப்புதல்கள் அவசரகதியில் வழங்கப்பட்டதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், (வருவாய்) காசி, தலைமை பொறியாளர் சந்திரசேகரன்… Read More »மரபு சாரா எரிசக்தித் துறை முறைகேடு- 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம்

  • by Editor

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை உயர்வு குறித்த முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட 3… Read More »தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 22ம் தேதி 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்திற்கு மத்தியில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரு தினங்களுக்கான (மே 22 மற்றும் மே 23) கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »தமிழகத்தில் 22ம் தேதி 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

காதலி கண்முன்னே காதலன் குத்திக் கொலை-சோகம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சஞ்சய்(19). இவர் சென்னையில் சிலைகள் செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். இவரும், கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி குமார்(44) என்பவரின்… Read More »காதலி கண்முன்னே காதலன் குத்திக் கொலை-சோகம்

கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்

  • by Editor

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, வேலாகுறிச்சியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). இவருடைய மனைவி செல்வி (27). இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து… Read More »கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்

பாபநாசம் அருகே அடிப்படை வசதி கோரி…கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சியில், குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்… Read More »பாபநாசம் அருகே அடிப்படை வசதி கோரி…கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

வாலிபரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேர் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைதளத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.… Read More »வாலிபரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேர் கைது

650 கிடாக்கள்-கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கறிவிருந்து

  • by Editor

650 கிடாக்கள் வெட்டி ஒரு கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கம கமக்கும் கறி விருந்து தஞ்சையை அடுத்துள்ள தோழகிரிப்பட்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் – அய்யனார் கோயில் திருவிழா 650 கிடாக்கள் வெட்டப்பட்டு, 26… Read More »650 கிடாக்கள்-கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கறிவிருந்து

தவெக உலகம் வேறு.. நம் உலகம் வேறு – தங்கம் தென்னரசு

  • by Editor

விருதுநகர்: இன்ஸ்டா .,போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்களை, இளைஞர்களை மதிமயக்கி தவெக வாக்குகளை பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது..… Read More »தவெக உலகம் வேறு.. நம் உலகம் வேறு – தங்கம் தென்னரசு

மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்

  • by Editor

திருத்தணி அருகே தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி, நகைகள் மற்றும் வெள்ளைப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள புதூர் பகுதி. வீட்டில் தனியாக… Read More »மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்

சீமான்-கயல்விழிக்கு பெண் குழந்தை பிறந்தது

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியர்க்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ், தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சீமான், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, நாம் தமிழர்… Read More »சீமான்-கயல்விழிக்கு பெண் குழந்தை பிறந்தது

கரூரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கோரி வலியுறுத்தல்

  • by Editor

கரூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பாஸ்மாக மதுபான கடை கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப்பணி வழங்கிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்துச் சங்கங்களின் சார்பில் 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட… Read More »கரூரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கோரி வலியுறுத்தல்

புதிய 23 அமைச்சர்களுக்கு எந்தெந்த துறை?-முழுவிபரம்

  • by Editor

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வௌியிட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மாற்றப்பட்டு மரிய… Read More »புதிய 23 அமைச்சர்களுக்கு எந்தெந்த துறை?-முழுவிபரம்

1155 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வில், 1155 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 1. தமிழ் பாடத்தில் 1 மாணவர் 2. ஆங்கிலத்தில் 17 மாணவர்களும் (1 அரசு பள்ளி மாணவர்),… Read More »1155 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள்

  • by Editor

அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள் தவெக அமைச்சரவையில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில்,19 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை. நீலகிரி, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, அரியலூர், திருப்பத்தூர், நெல்லை,… Read More »அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள்

முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அமைச்சராக பதவி ஏற்பு

  • by Editor

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் ப.தனபால். 2012-2016-ம் ஆண்டு காலத்திலும், 2016-2021-ம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராக இருந்தார். 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட… Read More »முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அமைச்சராக பதவி ஏற்பு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,18,480க்கு விற்பனை

  • by Editor

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.14,810-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,18,480-க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.290-க்கும்,… Read More »தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,18,480க்கு விற்பனை

வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு

  • by Editor

தமிழக அரசு விவசாய நிலங்களை மேம்படுத்தவும், மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண், களிமண், மற்றும் சவுடு மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை… Read More »வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு

சிங்கப்பெண் படை சிறப்பு பிரிவு ஐ.ஜி. ஆனார் பவானீஸ்வரி

  • by Editor

தமிழக காவல்துறையில் பெண் போலீசாரின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் படை’ சிறப்பு பிரிவின் ஐ.ஜி.-யாக (Inspector General of Police) மூத்த பெண் காவல்துறை அதிகாரியான… Read More »சிங்கப்பெண் படை சிறப்பு பிரிவு ஐ.ஜி. ஆனார் பவானீஸ்வரி

23 அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

  • by Editor

தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது 1. ஸ்ரீநாத் – (214 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி) 2. கமலி. எஸ் (112 அவிநாசி சட்டமன்றத் தொகுதி) 3.… Read More »23 அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய இருப்பு பாதையை சரி செய்யும் ரயில்… Read More »திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு: பாதி வழியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றதால் பயணிகள் அவதி

  • by Editor

சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ரயில் நிலையம் அருகே வந்த போது திடீரென இந்த ரயில் தடம்புரண்டது. உடனடியாக இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே… Read More »ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு: பாதி வழியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றதால் பயணிகள் அவதி

திருமண மண்டபத்தில் மோதல் – த.வெ.க. எம்.எல்.ஏ மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம்

  • by Editor

காதலித்து ஏமாற்றியதாக, சென்னை ராயபுரத்தில் மணமகனின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இளம்பெண்ணின் ஆதரவாளர் மீது தாக்கப்பட்ட விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏவுக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும், சூளைமேடு பகுதியில்… Read More »திருமண மண்டபத்தில் மோதல் – த.வெ.க. எம்.எல்.ஏ மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம்

பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம்: வி.ஏ.ஓ கைது

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், வடமாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் தணிகாசலம் (59). இவரிடம், வடமாம்பாக்கத்தை சேர்ந்த வினோத் (45), என்பவர், 1,402 சதுர அடி நிலத்திற்கு, ஆன்லைன் வாயிலாக பட்டா வழங்க சந்தித்துள்ளார்.… Read More »பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம்: வி.ஏ.ஓ கைது

சிறைக்குப் போகப் பயந்து உயிருடன் விளையாடிய கைதி: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

  • by Editor

ராமநாதபுரம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் முனீசுவரன் (24). இவர் நேற்று முன்தினம் வண்ணார் ஊருணி அருகே நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் முனீசுவரனை வழிமறித்து அவர்… Read More »சிறைக்குப் போகப் பயந்து உயிருடன் விளையாடிய கைதி: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கவர்னர் மாளிகையில் நாளை பதவியேற்பு விழா

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து, த.வெ.க. சார்பில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய… Read More »கவர்னர் மாளிகையில் நாளை பதவியேற்பு விழா

தமிழகத்தில் அதிரடி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:சிங்கப்பெண் சிறப்பு பிரிவு… Read More »தமிழகத்தில் அதிரடி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

மேம்பாலத் தடுப்புச் சுவரை உடைத்து அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரசுப் பேருந்து ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தானது நேற்று அதிகாலை 4 மணியளவில் சங்கராபுரம் அருகே உள்ள… Read More »மேம்பாலத் தடுப்புச் சுவரை உடைத்து அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து

நான் GH-ல் தான் சிகிச்சை எடுப்பேன்-அமைச்சர் அருண்ராஜ்

  • by Editor

அரசுத் துறையை நாங்கள் நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள், கண்டிப்பாக நாங்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வோமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அருண்ராஜ் கூறியுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு… Read More »நான் GH-ல் தான் சிகிச்சை எடுப்பேன்-அமைச்சர் அருண்ராஜ்

ஐயப்ப விரதத்தில் இறங்கிய ரவி மோகன்… ரசிகர்கள் ஆதரவு

  • by Editor

திரையுலகில் “ஜெயம்” ரவி (அவரது இயற்பெயர் ரவி மோகன்) அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து செய்திகள் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், தற்போது அவர்… Read More »ஐயப்ப விரதத்தில் இறங்கிய ரவி மோகன்… ரசிகர்கள் ஆதரவு

10th ரிசல்ட்… 498/500 எடுத்த விவசாயி மகள் தருணிகா

  • by Editor

விவசாயியின் மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 498 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி தருணிகா, தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என… Read More »10th ரிசல்ட்… 498/500 எடுத்த விவசாயி மகள் தருணிகா

பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் சூர்யா…ரசிகர்கள் உற்சாகம்

  • by Editor

கருப்பு படம் மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து, இயக்குநர் ஷங்கருடன் சூர்யா கைகோர்க்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேள்பாரி நாவலை படமாக்க அவர் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், கருப்பசாமியாக கலக்கிய சூர்யாவின் தோற்றம்,… Read More »பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் சூர்யா…ரசிகர்கள் உற்சாகம்

தவெக அழைப்பு – விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார்?

  • by Editor

விசிகவின் வன்னி அரசு தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற வேண்டும் என தவெக அழைப்பு விடுத்தது. அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தவெகவின்… Read More »தவெக அழைப்பு – விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார்?

டாஸ்மாக் விலையை கண்காணிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

  • by Editor

டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து, ரிப்போர்ட் கொடுக்க நுண்ணறிவு & உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக… Read More »டாஸ்மாக் விலையை கண்காணிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

  • by Editor

கோவையில் 1,500 கடைகள் மூடல் – மருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு !!! ​வலி நிவாரணி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆன்லைனில் கிடைப்பதா? – போலி மருந்துகளை ஒழிக்கக் கோரி தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டம்… Read More »கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

திருச்சி மாநகராட்சி மேயரிடம் அதிமுக கவுன்சிலர் சரமாரி கேள்வி

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய ஆட்சி அமைந்ததை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர்… Read More »திருச்சி மாநகராட்சி மேயரிடம் அதிமுக கவுன்சிலர் சரமாரி கேள்வி

காஞ்சிபுரத்தில் டெண்டர் முறைகேடு-அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு டெண்டர் (ஒப்பந்தப்புள்ளி) நடைமுறைகளில் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தொடர்புடைய இரண்டு அரசு அதிகாரிகள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை… Read More »காஞ்சிபுரத்தில் டெண்டர் முறைகேடு-அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்

B.E/B.Tech சேர்க்கைக்கு ஜூன்-1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

  • by Editor

பொறியியல் சேர்க்கைக்கு ஜூன் 1- 9 வரை விளையாட்டு பிரிவுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பு (B.E/B.Tech) சேர்க்கைக்கான பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன்… Read More »B.E/B.Tech சேர்க்கைக்கு ஜூன்-1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

10ம் வகுப்பில் புதுகை மாணவி ரா.சரஸ்வதி முதலிடம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரா. சரஸ்வதி (ஒன்றிய சிபிஎம் செயலாளர் வெ.ராமையா மகள்). இவர் 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 485 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மார்க் விபரம்: தமிழ்:093.… Read More »10ம் வகுப்பில் புதுகை மாணவி ரா.சரஸ்வதி முதலிடம்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 திருடர்கள் கைது

  • by Editor

திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து குழந்தையின் வெள்ளி கொலுசை திருடிய ஆந்திரா மற்றும் சென்னையைச் சேர்ந்த 3 திருடர்கள் கைது . திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியைச் சேர்ந்த பாத்திமா… Read More »வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 திருடர்கள் கைது

பெங்களூர்-சுவிட்சர்லாந்திற்கு அக்டோபர் முதல் நேரடி விமானசேவை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஐரோப்பாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், தென் இந்திய மாநிலங்களைச்… Read More »பெங்களூர்-சுவிட்சர்லாந்திற்கு அக்டோபர் முதல் நேரடி விமானசேவை

10ம் வகுப்பு தேர்ச்சி .. மாணவர்களுக்கு VSB வாழ்த்து

  • by Editor

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X-தளத்தில் கூறியதாவது… நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள… Read More »10ம் வகுப்பு தேர்ச்சி .. மாணவர்களுக்கு VSB வாழ்த்து

தேனி அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை-நோயாளிகள் அவதி

  • by Editor

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் எலிகளின் தொல்லை மிகக் கடுமையாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வார்டுகளில், குறிப்பாகப்… Read More »தேனி அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை-நோயாளிகள் அவதி

அமைச்சரவையில் இடம்பெற விசிகவுக்கு அழைப்பு..அமைச்சர் ஆதவ்

  • by Editor

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அப்போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சரவையில் இடம்பெற விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை அழைக்கிறோம்; முதலமைச்சரின் விருப்பமும் அதுதான்.சமூக நீதி கொள்கையுடன்… Read More »அமைச்சரவையில் இடம்பெற விசிகவுக்கு அழைப்பு..அமைச்சர் ஆதவ்

40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்து ஓட்டி பார்த்த முதல்வர் விஜய்

  • by Editor

தமிழகத்தில் மலை கிராமங்கள் மற்றும் எளிதில் வாகனங்கள் செல்ல முடியாத அடர்ந்த வனப்பகுதிகளில் வாழும் மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக, 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த… Read More »40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்து ஓட்டி பார்த்த முதல்வர் விஜய்

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • by Editor

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, 94.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்… Read More »10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

இந்த மாதத்திலிருந்து இலவச மின்சாரம்-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

தமிழக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிய அரசுப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் விஜய் அவர்கள் கையெழுத்திட்ட முதல்… Read More »இந்த மாதத்திலிருந்து இலவச மின்சாரம்-அமைச்சர் நிர்மல்குமார்

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் காரணமாக, இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கத்திரி வெயிலின் தாக்கத்திற்கு… Read More »தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கரூரில் 670 மருந்து கடைகள் அடைப்பு… வணிகர்கள் போராட்டம்

  • by Editor

கரூரில் 670 மருந்துக் கடைகள் அடைப்பு: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி வணிகர்கள் போராட்டம். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவும், போலி மருந்து விற்பனையை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி,… Read More »கரூரில் 670 மருந்து கடைகள் அடைப்பு… வணிகர்கள் போராட்டம்

அயோத்தி தாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

  • by Editor

தென்னிந்தியாவின் தலைசிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும், பண்டிதருமான அயோத்திதாசப் பண்டிதரின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை… Read More »அயோத்தி தாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

தமிழில் 34 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை

  • by Editor

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் முடிவுகளை www.tnresults.nic.in, https://www.dge.tn.gov.in/, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்ததேதியை உள்ளிட்டு மதிப்பெண்கள் அறிந்துகொள்ளலாம். இவைமட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் தாங்கள்… Read More »தமிழில் 34 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை

லஞ்சம் கேட்டால்-புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

  • by Editor

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் லஞ்சு ஒழிப்பு மற்றும் நிர்வாக தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. இதுகுறித்து வெளியான அறிக்கையில், எந்த அரசு… Read More »லஞ்சம் கேட்டால்-புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,750க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

கட்டுமான பணிக்கு காலையில் டெண்டர்-மாலையில் பணி ஆணை-உடனே ரத்து

  • by Editor

ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் துறையில்தான் இந்த அதிசயம் நடந்தது. தவெக ஆட்சிக்கு வந்தால் தூயசக்தி ஆட்சி நடைபெறும் என்றும், ஒரு துறையிலும் ஒரு பைசாகூட ஊழல் நடக்காது, எல்லா பணிகளும்… Read More »கட்டுமான பணிக்கு காலையில் டெண்டர்-மாலையில் பணி ஆணை-உடனே ரத்து

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. புதுக்கோட்டை முதலிடம்

  • by Editor

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் அடங்கிய புத்தகத்தை… Read More »10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. புதுக்கோட்டை முதலிடம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி

  • by Editor

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வௌியாகியுள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் இதோ: வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், அவர்களின் இந்த சாதனைக்கு உறுதுணையாக… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி

நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப்பில் பார்ப்பது எப்படி? முழு விவரம்

  • by Editor

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும். மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த… Read More »நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப்பில் பார்ப்பது எப்படி? முழு விவரம்

40 அடி ஆழ வேஸ்ட் ஆயில் தொட்டியைச் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் மயக்கம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் இயங்கிவரும் நிறுவனத்தில் 40 அடி ஆழமுள்ள வேஸ்ட் ஆயில் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் 4 பேர் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த… Read More »40 அடி ஆழ வேஸ்ட் ஆயில் தொட்டியைச் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் மயக்கம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி

கள்ள நோட்டு மிரட்டல்: கிருஷ்ணகிரி இளநீர் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆந்திர எஸ்.ஐ, காவலர் உட்பட 5 பேர் அதிரடி கைது

  • by Editor

கிருஷ்ணகிரியில் இளநீர் வியாபாரிடம் ரூ.10 லட்சம் பணத்தை கள்ள நோட்டு மாற்ற வைத்திருந்ததாக கூறி பறித்து சென்ற எஸ்.ஐ மற்றும் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்… Read More »கள்ள நோட்டு மிரட்டல்: கிருஷ்ணகிரி இளநீர் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆந்திர எஸ்.ஐ, காவலர் உட்பட 5 பேர் அதிரடி கைது

தஞ்சை ஏசி வெடிப்பு விபத்து: வாலிபர் பலி; முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;”தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கிராமம், சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று உணவகத்தின்… Read More »தஞ்சை ஏசி வெடிப்பு விபத்து: வாலிபர் பலி; முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

சேலத்தில் பேத்தியுடன் பாட்டி கிணற்றில் தூக்குபோட்டு தற்கொலை

  • by Editor

சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனியை சேர்ந்தவர் அம்மணி ( 60). இவரது மகன் ராஜா என்ற ராஜசேகர். இவரது மனைவி ஆரணி. இவர்களது மகள் மாற்றுத்திறனாளியான சதாஸ்ரீ (20), இவருக்கு சற்று மனநிலை பாதித்த… Read More »சேலத்தில் பேத்தியுடன் பாட்டி கிணற்றில் தூக்குபோட்டு தற்கொலை

வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட காங்கேயம் சாலை, புதுப்பாளையம் பகுதி அருகே ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ஆவணங்களை சரிபார்த்த போது அதில் புகை சான்றிதழ் இல்லை என காவல்… Read More »வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

இபிஎஸ் மிரட்டுகிறார்.. சிவி. சண்முகம் குற்றச்சாட்டு- பரபரப்பு

  • by Editor

அதிமுக ( உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வைத்துள்ள இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் உள்ள… Read More »இபிஎஸ் மிரட்டுகிறார்.. சிவி. சண்முகம் குற்றச்சாட்டு- பரபரப்பு

அமைச்சரவை விரிவாக்கம்-தமிழக கவர்னர் நாளை சென்னை வருகை

  • by Editor

தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் இதுவரை 9 அமைச்சர்களை மட்டுமே நியமித்து விட்டு, முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »அமைச்சரவை விரிவாக்கம்-தமிழக கவர்னர் நாளை சென்னை வருகை

தமிழகம் முழுவதும் நாளை மெடிக்கல்கள் ஸ்டிரைக்

  • by Editor

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் மெடிக்கல்கள் கடையடைப்புப் போராட்டம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் எவ்வித… Read More »தமிழகம் முழுவதும் நாளை மெடிக்கல்கள் ஸ்டிரைக்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்- காங்., கவுன்சிலர் கோரிக்கை

  • by Editor

காங்கிரஸ் கவுன்சிலரும் , வக்கீலுமான சிவ ராஜசேகரன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மண்டலம்-5, 63வது வார்டுக்குட்பட்ட பார்டர் தோட்டம் பகுதியில் பழைய கனரகவாகன உதிரிப்… Read More »தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்- காங்., கவுன்சிலர் கோரிக்கை

Bigg Boss பார்த்தவர்கள்- சட்டமன்ற நேரலை பார்க்கிறார்கள்

  • by Editor

பாமக (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்துப் பேசியுள்ள கருத்து தற்போது அரசியல் தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்பு இளைஞர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் (Bigg Boss) பார்ப்பதில்தான்… Read More »Bigg Boss பார்த்தவர்கள்- சட்டமன்ற நேரலை பார்க்கிறார்கள்

நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி தவெக நிர்வாகி அடாவடி

  • by Editor

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெற்கு வீரவநல்லூர் வீரசக்தி விநாயகர் கோவில் தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட சவுராஷ்டிரா குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலாக… Read More »நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி தவெக நிர்வாகி அடாவடி

நெல்லை … புறக்காவல் நிலையம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

  • by Editor

நெல்லை சங்கரன்கோவில் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மற்றும் காவல்துறையின் தற்போதைய நடவடிக்கை குறித்த விவரங்கள்: சம்பவம்:… Read More »நெல்லை … புறக்காவல் நிலையம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல்லில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மலைப்பகுதி, மதுரை, கரூர், சேலம், தருமபுரி, கருஷ்ணகிரி, குமரியில் இன்று… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் நாளை மின்தடை

  • by Editor

சென்னையில் நாளை (20.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, பொழிச்சலூர் : திரு… Read More »சென்னையில் நாளை மின்தடை

அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

  • by Editor

கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறப்பு நாளன்று வழங்க பாடப்புத்தகங்கள், சீருடைகள் அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 140… Read More »அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

  • by Editor

செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் இடையிலான 68 கிலோமீட்டர் தூர ஒற்றை ரயில் பாதையை, இருவழித்தடமாக (Doubling Project) மாற்றுவதற்கான திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. தென்னக… Read More »அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

அரசு பஸ் ஓட்டுநர்கள் சட்டைபையில் மொபைல் வைக்க தடை

  • by Editor

அரசு பஸ்சை இயக்கும் போது டிரைவர்கள் மொபைல் வைத்திருக்க கூடாது மற்றும் உபயோகப்படுத்த கூடாது என சுற்றறிக்கை வாயிலாக ஏற்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டுனர்கள் சட்டைப்பையில் மொபைல் வைத்திருப்பதாகவும் அவ்வப்போது பணியின் போது பயன்படுத்தி… Read More »அரசு பஸ் ஓட்டுநர்கள் சட்டைபையில் மொபைல் வைக்க தடை

புதுகை- மாற்றுதிறனாளி பெண் வன்கொடுமை-மேலும் ஒருவர் கைது

  • by Editor

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நீதிக் கேட்டு… Read More »புதுகை- மாற்றுதிறனாளி பெண் வன்கொடுமை-மேலும் ஒருவர் கைது

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில்-ஆயுள் தண்டனை உறுதி

  • by Editor

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர் சுப்பையா கொலை… Read More »டாக்டர் சுப்பையா கொலை வழக்கில்-ஆயுள் தண்டனை உறுதி

23ம் தேதி திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வி குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையிலான 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம்… Read More »23ம் தேதி திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

”கருப்பு”படத்தில் இளையராஜா பெயர்-காயப்படுத்தும் எண்ணம் இல்லை

  • by Editor

கருப்பு திரைப்படத்தில் இளையராஜா பெயர் பயன்படுத்தப்பட்ட காட்சி ஒரு தற்செயல் நிகழ்வு. 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகை ஆளும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணம் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைத்த காட்சியினால், தங்களுக்கு… Read More »”கருப்பு”படத்தில் இளையராஜா பெயர்-காயப்படுத்தும் எண்ணம் இல்லை

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

புற்றுநோய் சிகிச்சை.. புதிய ஊசி இந்தியாவில் அறிமுகம்

  • by Editor

புதுடெல்லி: இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) நோயாளிகளுக்காக வெறும் 7 நிமிடங்களில் உடலில் செலுத்தக்கூடிய ‘டெசென்ட்ரிக்’ (Tecentriq SC) என்ற புதிய இம்யூனோதெரபி (Immunotherapy) ஊசி மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெசென்ட்ரிக்’ (Tecentriq… Read More »புற்றுநோய் சிகிச்சை.. புதிய ஊசி இந்தியாவில் அறிமுகம்

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

  • by Editor

வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை… Read More »சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

  • by Editor

பொதுமக்கள் தங்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை myAadhaar இணையதளம் மூலம் புதுப்பிக்கும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்தது ஒன்றிய அரசு.. ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை ‘myAadhaar’ இணையதளம்… Read More »ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சோழர் காலத்து செப்பேடு-மக்களின் பார்வைக்கு காட்சிபடுத்த வலியுறுத்தல்

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர் காலத்து செப்பேடு கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் வலியுறுத்தல் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர்… Read More »சோழர் காலத்து செப்பேடு-மக்களின் பார்வைக்கு காட்சிபடுத்த வலியுறுத்தல்

மின்சாரம் தாக்கி தம்பதி உட்பட 3 பேர் பலி…பரிதாபம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மழையின் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.… Read More »மின்சாரம் தாக்கி தம்பதி உட்பட 3 பேர் பலி…பரிதாபம்

என்னிடம் யாரும் குதிரை பேரம் பேசவில்லை.. MLA காமராஜ் விளக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட காமராஜ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாவை சுமார் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த… Read More »என்னிடம் யாரும் குதிரை பேரம் பேசவில்லை.. MLA காமராஜ் விளக்கம்

திருவாரூரில் NEWS J செய்தியாளரை சரமாரி தாக்கிய கஞ்சா கும்பல்..

  • by Editor

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் News J செய்தியாளர் ஹாஜா மொகைதீன்(38). அப்துல் பாசித் என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையிலிருந்து ஜாமினில் வௌியே வந்துள்ளார். வௌியே வந்ததும் அப்துல் பாசித், ஹாஜா மொகைதீனை கும்பலாக… Read More »திருவாரூரில் NEWS J செய்தியாளரை சரமாரி தாக்கிய கஞ்சா கும்பல்..

கானா பாடகர் கொலை வழக்கில் 7 பேர் கைது

சென்னை: சென்னை அடுத்த மணிமங்கலத்தில் கானா பாடகர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள உள்ள அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன்… Read More »கானா பாடகர் கொலை வழக்கில் 7 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 960 உயர்வு…

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 960 உயர்வு…

முதல்வராக விஜய் பதவியேற்றதற்கு கிணற்றில் மிதந்து MLA நேர்த்திக்கடன்

  • by Editor

முதல்வர் பதவியில் CM ஜோசப் விஜய் அமர நேர்த்தி கடன் செலுத்த வேண்டுதல் முதல்வர் பதவி பெற்றதையடுத்து கிணற்று நீரில் தவெக கொடியுடன் மிதந்து ஆசனம் செய்தார் சோழவந்தான் எம்.எல்.ஏ.கருப்பையா. மதுரை சோழவந்தான் தொகுதியில்… Read More »முதல்வராக விஜய் பதவியேற்றதற்கு கிணற்றில் மிதந்து MLA நேர்த்திக்கடன்

மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த முதியவர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத காது கேளாத மாற்று திறனாளி பெண்மணியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து சாலையிலேயே விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்… Read More »மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த முதியவர்

கரூர் மாவட்ட கலெக்டராக முத்துக்குமரன் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 21-வது மாவட்ட ஆட்சியராக சி.முத்துக்குமரன் பொறுப்பேற்று ஏற்றுக்கொண்டார். புதிய மாவட்ட ஆட்சியரை தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளர் மதியழகன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட… Read More »கரூர் மாவட்ட கலெக்டராக முத்துக்குமரன் பொறுப்பேற்பு

முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள்

  • by Editor

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து… Read More »முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள்

17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

  • by Editor

தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், நீர்வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும்… Read More »17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

முதல்வர் விஜயுடன் தொழில் துறை பிரதிநிதிகள் சந்திப்பு

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) பிரதிநிதிகள் குழுவினர் முதல்வர் விஜயை சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார நோக்கத்திற்கிணங்க, மாநிலத்தில் தொழில் துறை… Read More »முதல்வர் விஜயுடன் தொழில் துறை பிரதிநிதிகள் சந்திப்பு

யானை மேலே விழுந்து இளம்பெண் பலி..

  • by Editor

கர்நாடகா, குடகு அருகே துபாரே யானைகள் முகாமில் யானைகள் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தபோது யானை மேலே விழுந்ததில் இளம்பெண் ஜூனேஷ்(33) உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சென்னையை சேர்ந்த பெண் ஜூனேஷ் சுற்றுலா… Read More »யானை மேலே விழுந்து இளம்பெண் பலி..

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழை பெய்யும்

  • by Editor

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி & கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழை பெய்யும்

மழையால் மக்கள் பாதிக்ககூடாது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை..ஜி.கே.வாசன்

  • by Editor

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோடைக்காலத்தில் பெய்யும் மழையில் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். அவர்களின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது… Read More »மழையால் மக்கள் பாதிக்ககூடாது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை..ஜி.கே.வாசன்

2 பெண்களை எரித்து கொல்ல முயற்சித்த ஆசாமி கைது

  • by Editor

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே, பாளையம்பட்டியில் உள்ள சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மனைவி சாந்தி (42). தூய்மைப் பணியாளர். இவர்களது மகன் சந்தீப்குமார் (17), மகள் யாழினி (13). பாண்டியராஜ் சில… Read More »2 பெண்களை எரித்து கொல்ல முயற்சித்த ஆசாமி கைது

டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்’ படம் – டிரைவர் மீது வழக்கு

  • by Editor

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் டிராவல்ஸ் வாகனத்தில் சென்றவர்கள் ஜனநாயக திரைப்படத்தை பார்த்துக் கொண்டு சென்றதால் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்குவாதம் செய்த காட்சி சமூக வலைதளங்களின் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்’ படம் – டிரைவர் மீது வழக்கு

500 போதை மாத்திரைகள் பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை, அம்பத்தூரில் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கேசவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார்இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 500 போதை… Read More »500 போதை மாத்திரைகள் பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

  • by Editor

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் குட்டையில் குளிக்கச் சென்ற கவின்குமார் (12), சரண் (8) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலங்களில் அல்லது விடுமுறை… Read More »குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

செங்கோட்டையனை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த விஜய்

  • by Editor

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் முன்னிலையில் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அமைச்சர்கள்… Read More »செங்கோட்டையனை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த விஜய்

விஜய் சிறப்பாக ஆட்சி செய்வார்.. நடிகர் சிவகார்த்திகேயன்

  • by Editor

முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் அதேபோல் ஆட்சியும் இருக்கும் என நம்புகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்… Read More »விஜய் சிறப்பாக ஆட்சி செய்வார்.. நடிகர் சிவகார்த்திகேயன்

உடனே அறநிலையத்துறை அமைச்சரை போடுங்க விஜய் – வானதி சீனிவாசன்

  • by Editor

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்  வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து… Read More »உடனே அறநிலையத்துறை அமைச்சரை போடுங்க விஜய் – வானதி சீனிவாசன்

தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு-கே. ராஜன் மறைவு-முதல்வர் விஜய் இரங்கல்

  • by Editor

முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரைப்படத்துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமாக தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான கே. ராஜன் மறைவற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.… Read More »தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு-கே. ராஜன் மறைவு-முதல்வர் விஜய் இரங்கல்

28ம் தேதி பக்ரீத் பண்டிகை… தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

  • by Editor

பக்ரீத் பண்டிகை வருகிற 28ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். புனித மெக்காவுக்குச் சென்று வர சக்தியுள்ள… Read More »28ம் தேதி பக்ரீத் பண்டிகை… தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு காரணம் என்ன?..

  • by Editor

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான கே. ராஜன் (85), நேற்று (மே 17, 2026) சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடையாறில் உள்ள திரு-வி-க பாலம் அருகே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு,… Read More »தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு காரணம் என்ன?..

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்

  • by Editor

நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர்… Read More »நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்

கல்லூரி மாணவியை கல்லால் அடித்து முகத்தை சிதைத்த வாலிபர்.. திருச்சியில் பயங்கரம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், சாலைகிராமத்தை சேர்ந்தவர் வியாகுல நவீன் (வயது 22/26). திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிபிஏ (BBA) படிப்பை முடித்துள்ளார். பின்னர், திருச்சி தில்லைநகர் ஈஷா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் என்ற தனியார்… Read More »கல்லூரி மாணவியை கல்லால் அடித்து முகத்தை சிதைத்த வாலிபர்.. திருச்சியில் பயங்கரம்

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

  • by Editor

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 50 வயது மதிக்கத்தக்க சுகவனம் என்பவர் கிணற்றில் விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் தகவல் அறிந்த கரூர் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி உயிருடன்… Read More »கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு..அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

  • by Editor

சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 3 ம் வகுப்பு வரை இந்த ஆண்டு… Read More »ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு..அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

பதவி வந்தால் ஆட்டம் போடக்கூடாது…அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

  • by Editor

பதவி வந்தால் ஆட்டம் போடக் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்… Read More »பதவி வந்தால் ஆட்டம் போடக்கூடாது…அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

ரூ.120 கோடி.. பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘கருப்பு’

  • by Editor

‘கருப்பு’ படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3 நாள்களில் மட்டும் ரூ.120.75 கோடி வசூலித்துள்ளதாம். இதில், TN-ல் மட்டும் ₹78.75 கோடி கலெக்‌ஷன் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.… Read More »ரூ.120 கோடி.. பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘கருப்பு’

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் இலாகா ஒதுக்கப்பட்ட 9 அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை செய்தார். அமைச்சர்கள் தங்களின் துறைகளில் எப்படி செயல்பட வேண்டும், அரசின் எதிர்ப்பார்ப்பு ஆகியவை குறித்து முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். முதல்-அமைச்சருடனான… Read More »பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

  • by Editor

சென்னை: தன்னை தமிழக முதல்வராக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது என்பது வதந்தி தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,… Read More »முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

  • by Editor

திருவனந்தபுரம், கேரள முதல்வராக வி.தி. சதீசன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். கேரளத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 140 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை வெற்றி பெற்றது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில்… Read More »கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வு- பழனிவேல் தியாகராஜன்

  • by Editor

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வில் இருக்க போவதாக பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் எனது நீண்ட கால வெளிநாட்டுப்… Read More »பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வு- பழனிவேல் தியாகராஜன்

காதலி கண்முன்னே காதலன் கொலை-தமிழகத்தில் அதிர்ச்சி

  • by Editor

கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் காதலி கண்முன்னே காதலனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் சஞ்சயை ஓட ஓட விரட்டி இந்த கொடூரத்தை… Read More »காதலி கண்முன்னே காதலன் கொலை-தமிழகத்தில் அதிர்ச்சி

தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்.பி. துரை வைகோ  6 மாதம் கழித்து தான் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும் என தெரிவித்தார். குதிரை வேகத்தில் அரசு செயல்படும் என முதல்வர்… Read More »தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்- தஞ்சையில் ஸ்டாலின் பேச்சு

  • by Editor

தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:- யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்.… Read More »நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்- தஞ்சையில் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்

  • by Editor

 தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், புதியவர்கள் வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் கமல்… Read More »முதல்வர் விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..ஈபிஎஸ் ஈகோவை விட வேண்டும்

  • by Editor

அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள செம்மலை எடப்பாடியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படாத போதிலும் சேலத்தில் தீவிர பிரசாரம்… Read More »அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..ஈபிஎஸ் ஈகோவை விட வேண்டும்

திண்டுக்கல் அ.தி.மு.க அலுவலகத்திற்கு பூட்டு

  • by Editor

திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More »திண்டுக்கல் அ.தி.மு.க அலுவலகத்திற்கு பூட்டு

வாடகை கேட்டதால்..ஓனரின் மனைவியை கொன்ற.. சலூன் கடை உரிமையாளர்

  • by Editor

கடை வாடகை கட்டமுடியாமல் ஓனரின் மனைவியை கொலை செய்து நகைகளை திருடி சென்ற  சலூன் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அக்கையபாலம் சீனிவாசன் நகரில் உள்ள பிஆர்கே… Read More »வாடகை கேட்டதால்..ஓனரின் மனைவியை கொன்ற.. சலூன் கடை உரிமையாளர்

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

  • by Editor

சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன், தமிழ் திரையுலகத்தின் பல்வேறு… Read More »திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதியுதவி

  • by Editor

அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதி உதவி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் வடவார்தலைப்பில் வசிக்கும் சிற்றரசன் கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் கார்த்திக்… Read More »அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதியுதவி

பிரபல ரவுடி வௌ்ளைகாளிக்கு சலுகை… 3 போலீசார் சஸ்பெண்ட்

  • by Editor

சென்னை புழல் சிறையில் இருக்கும் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக் காளியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவரை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் போது சலுகை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வெள்ளைக்காளியிடம் லஞ்சம்… Read More »பிரபல ரவுடி வௌ்ளைகாளிக்கு சலுகை… 3 போலீசார் சஸ்பெண்ட்

ரஜினியுடன் போட்டி தான்… பொறாமை கிடையாது.. கமல்

  • by Editor

தமிழகத்திலிருந்து தமிழ் பேசும் ஒருவர் ஒரு கட்சி ஆரம்பித்தால் அது திராவிட கட்சிதான் என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “சேயோன் படத்தின் தொடக்க விழாவுக்காக மதுரை… Read More »ரஜினியுடன் போட்டி தான்… பொறாமை கிடையாது.. கமல்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கார் சேதம்..டூவீலர் திருட்டு..வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

பார்சல் அலுவலகத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு…வாலிபர் கைது திருச்சி மே 17- திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 42) இவர் அப்பகுதியில் பார்சல் பொருட்களை டெலிவரி செய்யும்… Read More »கார் சேதம்..டூவீலர் திருட்டு..வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

அதிமுகவிற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்”- டிடிவி 

  • by Editor

த.வெ.க செய்தது குதிரை பேரம் தான் என்பதை நிரூபிப்போம். அதிமுக எம்.எல்.ஏக்கள், அமமுக சார்பில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சி.பி.ஐ விசாரணை கோருவோம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.… Read More »அதிமுகவிற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்”- டிடிவி 

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

  • by Editor

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “முடிந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா… Read More »கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

விஜய் முதல்வர் ஆனதில் எனக்கு ஏன் பொறாமை? – ரஜினி பேட்டி

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் களத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள இந்த அதிரடி அரசியல் சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரெனச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது… Read More »விஜய் முதல்வர் ஆனதில் எனக்கு ஏன் பொறாமை? – ரஜினி பேட்டி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 250 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்ஸ் தேவை…

பணியிடங்கள் விவரம்: * ஜூனியர் எக்சிக்யூட்டிவ்: (இன்ஜினியரிங்): 175 இடங்கள். வயது: 32க்குள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரானிக்ஸ்/ சிவில்/கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ/பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் வேண்டும். * ஜூனியர் எக்சிக்யூட்டிவ்:… Read More »பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 250 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்ஸ் தேவை…

பிரியங்கா காந்தி கணவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

புதுடெல்லி: அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சிகோபூர் கிராமத்தில் கடந்த 2008ம் ஆண்டு தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், 3.5 ஏக்கர்… Read More »பிரியங்கா காந்தி கணவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

நான் எப்பவுமே உங்க விஜய் தான்-முதல்வரின் எளிமை-உருகிய டைரக்டர்

  • by Editor

தமிழக முதல்வர் விஜய்யை தலைமை செயலகத்தில் நேற்று இயக்குனர் விக்ரமன் சந்தித்தார். விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்தச் சந்திப்பு, மிகவும் ரகசியமாகவும் நெகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளதாக இயக்குனர் விக்ரமன் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பு… Read More »நான் எப்பவுமே உங்க விஜய் தான்-முதல்வரின் எளிமை-உருகிய டைரக்டர்

தவெக அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிப்பு

  • by Editor

தவெக அரசில் 9 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய்க்கு.. காவல் உள்துறை, பொது நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் , குடிநீர்விநியோகம் துறைகளும், மகளிர், இளைஞர் நலன், மாற்றுதிறனாளிகள் துறை ஒதுக்கீடு… Read More »தவெக அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிப்பு

பாட்டிலுக்கு கூடுதலாக விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்… எச்சரிக்கை

  • by Editor

மேற்காசிய போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைத்து சிக்கனமாக செயல்படுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை கருத்தில் கொண்டு… Read More »பாட்டிலுக்கு கூடுதலாக விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்… எச்சரிக்கை

பாதுகாப்பு வாகன எண்ணிக்கை 4 ஆக குறைத்த கவர்னர்

  • by Editor

மேற்காசிய போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைத்து சிக்கனமாக செயல்படுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை கருத்தில் கொண்டு… Read More »பாதுகாப்பு வாகன எண்ணிக்கை 4 ஆக குறைத்த கவர்னர்

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக முன்பதிவு செய்த பக்தர்கள் 3 முதல் 5 மணி… Read More »திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

  • by Editor

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 2,965 கோடியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ. 1,200.88 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வாகும். காலாண்டு அடிப்படையில் பார்க்கையில்,… Read More »முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை 100% அதிகரிப்பு- இந்தியாவில் வெறும் 3% மட்டும் தான்

  • by Editor

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மேற்கு ஆசிய போரால் எரிபொருள் விலையை சமாளிக்க உலக நாடுகள் போராடி கொண்டிருந்தபோது இந்தியா தனித்து நின்றது என தெரிவித்துள்ளார். பல நாடுகளில் பெட்ரோல்… Read More »மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை 100% அதிகரிப்பு- இந்தியாவில் வெறும் 3% மட்டும் தான்

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

  • by Editor

சென்னை: +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும். பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

”கிளாண்டர்ஸ்” நோய் பாதித்த குதிரை பலி

  • by Editor

சென்னையில் “கிளாண்டர்ஸ்” நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட குதிரை உயிரிழந்துள்ளது. சென்னையில் நூற்றுக்கணக்கான குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »”கிளாண்டர்ஸ்” நோய் பாதித்த குதிரை பலி

பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலியாகியுள்ளது. மீதமிருந்த சிக்கன் குழம்பு உணவை நாய்களுக்கு வைத்தபோது குழந்தைகள் சாப்பிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பூமிகா (3) உயிரிழந்த… Read More »பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி

நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர் வரலாறு!

  • by Editor

PM மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வு நடந்தேறியுள்ளது. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. சோழர்களின் பரம்பரை, வெற்றி குறித்த செய்திகள் அந்த செப்பேட்டில்… Read More »நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர் வரலாறு!

தமிழ்நாடு கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு

  • by Editor

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் பாதுகாப்புக்காக 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 4ஆக குறைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் விடுத்த அறிவுறுத்தலை ஏற்று… Read More »தமிழ்நாடு கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு

குட்கா, புகையிலை விற்ற நபர் திருச்சியில் கைது..

  • by Editor

கள்ளச் சந்தையில் மதுபானம் விற்றவர் கைது திருச்சியில் உள்ள ஒரு தேவாலயம் அருகே ஒருவர் மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே… Read More »குட்கா, புகையிலை விற்ற நபர் திருச்சியில் கைது..

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து.. ஸ்டாலின் ஆலோசனை

  • by Editor

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் பங்கேற்பு தேர்தல் முடிவுகள் குறித்து 234 தொகுதிகளுக்கும் சென்று கள… Read More »சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து.. ஸ்டாலின் ஆலோசனை

ஜொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

  • by Editor

நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை, 4 ஆண்டுக்கு பின் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக லிட்டருக்கு டீசல் விலை, 3.11 ரூபாய், பெட்ரோல், 3.14 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தங்களை நிதி நெருக்கடிக்கு… Read More »ஜொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி… கரூரில் திக ஆர்ப்பாட்டம்

  • by Editor

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து கரூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைக் கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை முற்றிலும் ரத்து… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி… கரூரில் திக ஆர்ப்பாட்டம்

 என் குடும்பத்தை கெடுத்ததே’அந்த’ 3எழுத்து நடிகைதான்-ஜெயம் ரவி

  • by Editor

நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. சாது மிரண்டால் காடுகொள்ளாது.சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். “எனது பிள்ளைகளை பார்க்க என்னை அனுமதிக்க வில்லை.… Read More » என் குடும்பத்தை கெடுத்ததே’அந்த’ 3எழுத்து நடிகைதான்-ஜெயம் ரவி

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

  • by Editor

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஒன்றிய அரசு ஆய்வு செய்கிறது. தமிழ்நாடு உள்பட வங்கக் கடலை 3 பகுதிகளாக பிரித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஒட்டி வங்கக்… Read More »தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

தன் பிள்ளைகளை கூட பார்க்கவிடவில்லை.. ரவிமோகன் ஆவேசம்

  • by Editor

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப்போவதில்லை என ரவி மோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேவையில்லாத அவமானங்களை தாங்கி கொள்ள முடியாது. தனது பிள்ளைகளை பார்க்கவிடவில்லை எனவும் ஆவேசமாக… Read More »தன் பிள்ளைகளை கூட பார்க்கவிடவில்லை.. ரவிமோகன் ஆவேசம்

முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 2,965 கோடியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ. 1,200.88 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வாகும். காலாண்டு அடிப்படையில் பார்க்கையில்,… Read More »முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தார். கோவூர் பாலத்தில் பெண்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. டிப்பர் லாரி… Read More »காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

கரூரில் நீர்மோர்…VSB துவக்கி வைத்தார்

  • by Editor

கரூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை செந்தில் பாலாஜி திறந்து வைத்து நீர்மோர் மற்றும் குளிர்ச்சியான பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழகத்தில் கடும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கரூர்… Read More »கரூரில் நீர்மோர்…VSB துவக்கி வைத்தார்

என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..

  • by Editor

மனைவியின் மேல்சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் முத்துக்காளை முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அருகே சங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்காளை. துவக்கத்தில் இருந்தே வாழ்க்கையில் கடும் சவால்களை சந்தித்து… Read More »என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..

நூல் விலை உயர்வு-திருப்பூர் பின்னலாடை நிறுவனம் பாதிப்பு

  • by Editor

திருப்பூர், நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.61 உயர்ந்துள்ளது. நடப்பு மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..

  • by Editor

ஈரோடு: 70 டன் எடையுள்ள ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக எந்த ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக ஆட்சி சரியுமா? ஜோதிடர் ஷெல்வி சொன்ன பகீர் எச்சரிக்கை!

முதல்வர் விஜயின் அரசியல் பயணம் மற்றும் அடுத்தடுத்த சவால்கள் குறித்து ஜோதிடர் ஷெல்வி கூறியுள்ளதாவது: ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்து ஆயிரம் நாட்கள் கூட ஆகவில்லை. இரண்டரை ஆண்டுகாலத்தில் ஒரு கட்சியை விஜய் ஆரம்பித்து… Read More »தவெக ஆட்சி சரியுமா? ஜோதிடர் ஷெல்வி சொன்ன பகீர் எச்சரிக்கை!

தைவான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்… புகார்..

  • by Editor

நியூசிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக கூறி தைவான் நாட்டிற்கு அனுப்பிய தரகர். ஏராளமான இளைஞர்கள் தைவான் நாட்டில் சிக்கி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் புகார். இராமநாதபுரம் மாவட்டம், போத்த நதி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன்… Read More »தைவான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்… புகார்..

கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. அம்மன் ஊர்வலம்

  • by Editor

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது – 49 இடங்களிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பல்வேறு அம்மன் அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பூத்தட்டுகள் ஊர்வலம் வந்தது. கரூரில் பிரசித்தி… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. அம்மன் ஊர்வலம்

பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Editor

“பெட்ரோல், டீசல், CNG விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு, ‘பொறுத்துக் கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது தனது தோல்வியை மறைக்கும்… Read More »பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நமது அம்மா நாளிதழில்.. இபிஎஸ் பெயர் நீக்கம்

  • by Editor

அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நமது அம்மா நாளிதழின் நிறுவனராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமியின் பெயர் நீக்கப்பட்டு எஸ்.பி. வேலுமணி பெயர் இடம்பெற்றுள்ளது.

கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

கோவையில் ISI முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்த கண்காணிப்பும், திடீர் ஆய்வுகளும்… Read More »கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு காரணம் என்ன?

  • by Editor

நரேந்திர மோடி ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என சொல்கிறார். தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா? எதிர்காலாத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார நியுனர் ஆனந்த் சீனிவாசன் விளக்குகிறார். … Read More »தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு காரணம் என்ன?

புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

  • by Editor

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுவதால், மதிக்கட்டான்சோலை, பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவிப்பு… Read More »புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14,750 விற்பனையாகிறது.

ரயில்வே ஸ்டேசனில் RPF அதிரடி சோதனை… கஞ்சா -ரேசன் அரிசி பறிமுதல்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் RPF அதிரடி சோதனையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 425 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15.05.2026 அன்று தெற்கு ரயில்வே, ரயில்வே பாதுகாப்பு படை… Read More »ரயில்வே ஸ்டேசனில் RPF அதிரடி சோதனை… கஞ்சா -ரேசன் அரிசி பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனை: திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

சென்னை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தற்போது விடுமுறையில் இருக்கிறார். அதன் காரணமாக அவரது பொறுப்பை அதே போலீஸ்… Read More »சட்டவிரோத மது விற்பனை: திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணி கண்டன் (35). இவருடைய மனைவி சிவரஞ்சனி (26). இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தங்கள் 5 வயது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக… Read More »ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்

  • by Editor

பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.’ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கிவிட்டு பொறுத்துக் கொள்ளுங்கள்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்

பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் உதயசுதர்சன் (8). இந்த சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிபிறை தெருவில் உள்ள தனது தாத்தா முத்துச்சாமி மற்றும் பாட்டி… Read More »பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், கைத்தறித்துறை முதன்மைச் செயலாளராக டி.என்.வெங்கடேஷ், வேளாண்மைத் துறை செயலாளராக பி.சங்கர், மனித உரிமைகள்… Read More »தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய குடோன்… Read More »சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்

  • by Editor

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. இவரது மகன் தங்கராஜ். இவர்கள் 10 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்றிரவு பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு… Read More »காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதல் அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்ப பெறவும் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் முதல்வருக்கு கோரிக்கை…

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கத்தின் அகில இந்திய தலைவர் கே.கணேசன், மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்,… Read More »அரசு ஊழியர்கள் முதல்வருக்கு கோரிக்கை…

விற்பனை வரியை குறைக்க வேண்டும்… இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை, வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல்… Read More »விற்பனை வரியை குறைக்க வேண்டும்… இபிஎஸ் வலியுறுத்தல்

அதிமுகவில் அனைவரும் விரைவில் ஒருங்கிணைவார்கள்… லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் திருச்சி லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மாட்டினுக்கு உறவினர்கள் மாலை அணிவித்தும்,சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்..! வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தலால்குடி சட்டமன்ற… Read More »அதிமுகவில் அனைவரும் விரைவில் ஒருங்கிணைவார்கள்… லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ்

வைகை அணையின் நீர்மட்டம் 26 அடியாக குறைவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 26 அடியாகக் குறைந்து, அணை தற்போது சிறிய குளம் போல் காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு பருவ மழையின் அளவு குறைந்ததாலும் பாசனத்திற்காக… Read More »வைகை அணையின் நீர்மட்டம் 26 அடியாக குறைவு

அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்

  • by Editor

நெல்லை மேலப்பாளையத்தில் அடினோ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல். இவரது மகள் பாத்திமா (வயது 4).… Read More »அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்

கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு

  • by Editor

எஸ்.பி.வேலுமணிக்கு தரப்புக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்; இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்; அவர் பின்னாலே… Read More »கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு

தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்

  • by Editor

நான்காவது நடுவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பஞ்சாப் கிங்ஸ்… Read More »தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

  • by Editor

டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.96.11 ஆக வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து… Read More »டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

  • by Editor

தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், 60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின்படி, 60 வயது வரை உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500… Read More »60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

  • by Editor

திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்ற வாலிபருடன் கடந்த 13 ந்தேதி கொட்டப்பட்டு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு… Read More »காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்

  • by Editor

நாகப்பட்டினம்: புத்தூர் நாகூர் அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல் மூட்டைகளுடன் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இன்றைக்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள்… Read More »நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல்

  • by Editor

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் சில (பகுதிகளில் பருவமழை… Read More »அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல்

முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய கர்நாடக துணை முதல்வர்

  • by Editor

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, “இனிய மாலை வணக்கம் விஜய், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி… Read More »முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய கர்நாடக துணை முதல்வர்

59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்… எம்பி மாணிக்கம் தாகூர்

  • by Editor

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : 2026ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக… Read More »59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்… எம்பி மாணிக்கம் தாகூர்

”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்

  • by Editor

இன்று வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. சென்னை ரோஹிணி தியேட்டரில் படத்தை பார்த்த இயக்குநர் RJ பாலாஜி, படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கத்தி கூச்சலிட்டு தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.… Read More »”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்

திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

  • by Editor

திருவாரூரில் லஞ்சப் புகாரில் கைதான அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசரணை நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலருடைய உதவியாளராக இருந்தவர் லஞ்சம் வாங்கிய… Read More »திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

கரூரில் தவெக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு

  • by Editor

தமிழகத்தில் கோடை வெயில் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தான்தோன்றி மலை,… Read More »கரூரில் தவெக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு

செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ. 2.32கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை… Read More »செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

100 நாள் வேலை திட்டத்தை .. மத்திய அரசு சிதைப்பதாக.. கரூரில் போராட்டம்

  • by Editor

கரூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை சட்டத்தை மத்திய அரசு சிதைப்பதாக கூறி வேலைநிறுத்த போராட்டம். கரூர், வெண்ணமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய… Read More »100 நாள் வேலை திட்டத்தை .. மத்திய அரசு சிதைப்பதாக.. கரூரில் போராட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர் KV ராமலிங்கம் தவெகவில் இணைந்துள்ளார். அக்கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அவரது பதவியை ஈபிஎஸ் பறித்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர்… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்

நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை.. பயங்கரம்

  • by Editor

சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெரு பகுதியில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஆட்டோவில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த மூதாட்டியின் கைகளை… Read More »நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை.. பயங்கரம்

கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்

  • by Editor

கோவை: தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழக முதல்வர் விஜய் இரு தினங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள்… Read More »கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

  • by Editor

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதம் அடைந்துள்ளது. நாட்டு வெடிகுண்டு எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் என்பவர் வீட்டில்… Read More »அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

  • by Editor

ஆந்திரா: திருப்பதி – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கோத்தகோட்டா ரயில்வே பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துகுள்ளானது.… Read More »திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

திருச்சி NIT வேலை வாய்ப்பு!

  • by Editor

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) கணக்காளர் மற்றும் விடுதி மேலாளர் பணிக்கு, 2 காலிப்பணியிடங்கள் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு அடிப்படையில்… Read More »திருச்சி NIT வேலை வாய்ப்பு!

கரூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகள் காரணமாக இந்தியா முழுவதும் மறுதேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈபிஎஸ் அழைத்தால் பேசத் தயார் – எஸ்.பி. வேலுமணி அறிக்கை

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஒன்றிணைந்து முறியடிப்போம்” என்று தெரிவித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இந்த நிலையில் அதற்கு பதிலளித்து எஸ்.பி.வேலுமணி… Read More »ஈபிஎஸ் அழைத்தால் பேசத் தயார் – எஸ்.பி. வேலுமணி அறிக்கை

கடலூரில் 100 பவுன் திருட்டு… டிஎஸ்பி ஆய்வு

  • by Editor

கடலூர் மாவட்டம் வடலூர் நாகேசன் நகரில் வேலாயுதம் என்பவர் வீட்டில் சுமார் 100 பவுன் திருட்டு போன சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை பிடிக்க… Read More »கடலூரில் 100 பவுன் திருட்டு… டிஎஸ்பி ஆய்வு

ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி.. 6 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடியில் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லட்டு விற்பனையில் ரூ. 3.10 கோடி மோசடி செய்ததாக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.… Read More »ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி.. 6 பேர் சஸ்பெண்ட்

கேரள ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விடி.சதீசன்

  • by Editor

கேரள புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விடி.சதீசன் அம்மாநில ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். வரும் 18 ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வௌியாகியுள்ளது. முதலமைச்சர்… Read More »கேரள ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விடி.சதீசன்

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..

  • by Editor

திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தபடி இது மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தொடங்கியது. இப்படி… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

  • by Editor

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சுமார் 22 லட்சம்… Read More »ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

  • by Editor

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று திடீரென உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுக்குமே ஏறத்தாழ 3 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை 2.83 அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 103.67-க்கும்,… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.10 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முதல்வர் விஜய் உத்தரவு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

  • by Editor

சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது, பொதுமக்களுக்கு தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என கூறியுள்ளோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். வில்லிவாக்கத்தில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய… Read More »காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முதல்வர் விஜய் உத்தரவு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

காத்திருப்பு பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு புதிய பதவி

  • by Editor

3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரியான டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் கண்காணிப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார் டேவிட்சன் தேவாசிர்வாதம்.… Read More »காத்திருப்பு பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு புதிய பதவி

டில்லியில் அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு

  • by Editor

டெல்லியில் அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற முதல்வர் ரேகா குப்தா உத்தரவு அளித்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வளைகுடா போர், எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார… Read More »டில்லியில் அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு

கஞ்சா போதையில் தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திய பேரன்.. அதிர்ச்சி

  • by Editor

மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா, பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டம்பெற்ற அய்யப்பன்… Read More »கஞ்சா போதையில் தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திய பேரன்.. அதிர்ச்சி

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

  • by Editor

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு அதிகபட்சமாக 5000 ரூபாய்க்கு பெட்ரோலும், 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்படும். கையிருப்பு நிலைக்கு ஏற்ப இந்த விற்பனை கட்டுப்பாடுகள்… Read More »கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. – ஜவஹர் அலி

  • by Editor

பணம் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டி அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஜவஹர் அலி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை… Read More »அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. – ஜவஹர் அலி

717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்கு…காங்கிரஸ் வரவேற்பு

  • by Editor

ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் புதிய ஆட்சி தங்கள் தலைமையில் அமைந்த பிறகு சுமார் 717 டாஸ்மாக் கடைகள் (பொது மக்களுக்கு… Read More »717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்கு…காங்கிரஸ் வரவேற்பு

“தவெகவை நானே தவறாகதான் கணித்தேன்… மக்கள் தெளிவாக வாக்களிப்பு- கார்த்தி சிதம்பரம்

  • by Editor

காங்கிரஸ் செய்தது தவறு, திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை என கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டியளித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாலர்களிடம் பேசிய எம்பி கார்த்திக் சிதம்பரம்,… Read More »“தவெகவை நானே தவறாகதான் கணித்தேன்… மக்கள் தெளிவாக வாக்களிப்பு- கார்த்தி சிதம்பரம்

ரிலீஸ் ஆகாத கருப்பு! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…RJ பாலாஜி

  • by Editor

கருப்பு’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கு ரசிகர்களிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளார் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி.காரில் இருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், உணர்ச்சி பொங்க கூறியதாவது“எல்லாருக்கும் வணக்கம்.… Read More »ரிலீஸ் ஆகாத கருப்பு! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…RJ பாலாஜி

ரூ.1,000 தராமல் இழுத்தடிப்பது தான் மாற்றமா? ..ஸ்டாலின்

  • by Editor

மாதம் ரூ.2,500 என்று கூறிவிட்டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா என முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தனது X பதிவில், மே மாதத்துக்கான மகளிர் உரிமை தொகையை 15-ம் தேதி… Read More »ரூ.1,000 தராமல் இழுத்தடிப்பது தான் மாற்றமா? ..ஸ்டாலின்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு

  • by Editor

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; 2026 ஜனவரி முன்தேதியிட்டு இது வழங்கப்படும் கடைசியாக கடந்தாண்டு நவம்பரில் 55% ஆக இருந்த… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு

திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போது மூன்று பேர் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது எனவே அவர்களை போலீசார்… Read More »திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

புதிய அரசை வரவேற்று .. தஞ்சை கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்

  • by Editor

புதிதாக பொறுப்பேற்ற அரசு வரவேற்றும் உழவர் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர்க்கு இனிப்புகள் வழங்கினர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள் வைத்து மனு அளித்தனர்… Read More »புதிய அரசை வரவேற்று .. தஞ்சை கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை – டாஸ்மாக்..!

  • by Editor

தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளில் 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குக் குறைவான சம்பளமே வழங்கப்படுவதால் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. மது வகைகள் எது வாங்கினாலும்… Read More »மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை – டாஸ்மாக்..!

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin releasing an official press statement expressing grief over the death of Pernambut former MLA Chinnasamy in June 2026.

தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்… மு.க.ஸ்டாலின்

  • by Editor

தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்; தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் கிடையாது; அதுதான் நியாயம். நீங்களும் இந்த தோல்விக்காக அடுத்தவர் மீது பழிபோட வேண்டாம்; தோல்வியின்போது ஆதங்கத்தைக் கொட்டுவது இயல்பு; அது பழியாக… Read More »தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்… மு.க.ஸ்டாலின்

பஸ்சில் மீண்டும் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. டில்லியில் அதிர்ச்சி

  • by Editor

நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் டெல்லியின் ராணி பாக் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிதாம்புராவில் உள்ள குடிசைப்… Read More »பஸ்சில் மீண்டும் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. டில்லியில் அதிர்ச்சி

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில்.. கைதான 5 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகி

  • by Editor

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான 5 பேரில் பாஜக நிர்வாகி தினேஷ் பிவாலும் ஒருவர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிகாருக்கு ஏப்.29ல் சென்ற… Read More »நீட் வினாத்தாள் கசிவு வழக்கில்.. கைதான 5 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகி

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வரவு…

  • by Editor

மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வரவு…

பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

  • by Editor

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 50,000 ஆண்டுகள் பழமையான பழைய கற்கால ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வளர்… Read More »பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம்… ரூ.1000 வரவு வைப்பு

  • by Editor

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 7-ஆம் தேதியே வரவு வைக்கப்பட வேண்டிய… Read More »புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம்… ரூ.1000 வரவு வைப்பு

த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்.. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்துார் தொகுதியில், தி.மு.க., அமைச்சராக இருந்த பெரிய கருப்பனை, த.வெ.க.,வின் சீனவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்.. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

மக்கள் நலனுக்காக நம் பயணம் தொடரும்… மு.க.ஸ்டாலின்

  • by Editor

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- எந்த நிலையிலும் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும், தன் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த… Read More »மக்கள் நலனுக்காக நம் பயணம் தொடரும்… மு.க.ஸ்டாலின்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி…

  • by Editor

நாகபட்டினம் அருகே வீடு கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். பள்ளி விடுமுறையையொட்டி தாத்தா வீட்டிற்கு வந்த சிறுவர்கள் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர். 4… Read More »தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி…

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீணாகும் தண்ணீர்

  • by Editor

கரூர் அருகே வெள்ளியணை கடைத்தெரு பகுதியில், காவிரியில் இருந்து திண்டுக்கல் சென்ற காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாகி வருகிறது. கரூர் காவிரி ஆற்றில்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீணாகும் தண்ணீர்

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

  • by Editor

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வரும் 17ம் தேதி முதல் 10 நாட்கள் வெப்பம்… Read More »சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அரசின் நிதிநிலை குறித்து வௌ்ளை அறிக்கை வௌியிடப்படும் என ஏற்கனவே முதல்வர் விஜய் கூறியிருந்தார். அரசின் திட்டங்களை… Read More »நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பகல் ஒருமணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை,… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

21 வயதுக்கு கீழ் உட்பட்டோருக்கு மது விற்கத் தடை… டாஸ்மாக் நிர்வாகம்

  • by Editor

டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளில்… Read More »21 வயதுக்கு கீழ் உட்பட்டோருக்கு மது விற்கத் தடை… டாஸ்மாக் நிர்வாகம்

சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின்..!!

  • by Editor

மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சவுக்கு சங்கர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் சிறுநீர் கழிப்பதற்காக வாகனம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது, மற்றொரு காரில் வந்த… Read More »சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின்..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹400 உயர்ந்து ₹15050க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பக்கத்து வீட்டுப் பெண் கழுத்தை நெரித்துக் கொலை

  • by Editor

தூத்துக்குடி கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிருந்தாதேவி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் மாரிமுத்து(43) என்பவர் தனது மனைவி பிரியா… Read More »கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பக்கத்து வீட்டுப் பெண் கழுத்தை நெரித்துக் கொலை

இளம் செவிலியர் மர்மமான முறையில் உயிரிழப்பு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள நட்டாத்தி, எள்ளன்விளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் முருகேஸ்வரி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள நர்சிங் ஹோமில் பி.எஸ்சி. நர்சிங் முடித்துவிட்டு, அதே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி… Read More »இளம் செவிலியர் மர்மமான முறையில் உயிரிழப்பு

பதவி வெறியோடு நாங்கள் கவர்னர் மாளிகைக்குச் செல்லவில்லை – உதயநிதி ஸ்டாலின் பதிலடி

  • by Editor

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-“பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு…நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத்… Read More »பதவி வெறியோடு நாங்கள் கவர்னர் மாளிகைக்குச் செல்லவில்லை – உதயநிதி ஸ்டாலின் பதிலடி

எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

  • by Editor

நண்பருடன் கடலில் குளித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். சென்னை மணலி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் 11ம் படித்து வந்தார். நண்பர் யுவராஜ் (19) உட்பட 4 பேருடன் நேற்று… Read More »எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

எடப்பாடி பழனிசாமி அதிரடி: சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் கட்சிப் பதவிகள் பறிப்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத்தில் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு தொடங்கியது. வாக்கெடுப்பின் போது திமுக… Read More »எடப்பாடி பழனிசாமி அதிரடி: சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் கட்சிப் பதவிகள் பறிப்பு

“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க” – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

சென்னைஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு… Read More »“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க” – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யபப்ட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.… Read More »தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரியிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

  • by Editor

புதுச்சேரியில் முதல்வர் பதவியேற்பு விழா தொடக்கத்தில் வந்தே மாதரம், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவை ஒலிக்கப்பட்டு விழா தொடங்கியது. பதவியேற்பு விழா முடிந்த பின்னர் மீண்டும் வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  தமிழகத்தில்… Read More »புதுச்சேரியிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்… Read More »தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

error: Content is protected !!