Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

பாரதியார் நினைவு நாள்.. தமிழக அரசு சார்பில் மரியாதை

பாரதியார் நினைவு நாள்.. தமிழக அரசு சார்பில் மரியாதை

  • by Editor

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று (செப். 11) “மகாகவி நாள்” ஆக தமிழக அரசால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாரதியார் சிலை அருகே… Read More »பாரதியார் நினைவு நாள்.. தமிழக அரசு சார்பில் மரியாதை

அடுத்த 3 மாதங்களுக்கு பேனர் வைக்கவிடக்கூடாது.. அமைச்சர்

  • by Editor

மழைக் காலங்களில் வைக்கப்படும் பிளெக்ஸ் பேனர்களால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகளும் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, எந்தப் பகுதியில் யார் பேனர் வைத்திருந்தாலும் அவற்றை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என அமைச்சர் விஜய் பாலாஜி… Read More »அடுத்த 3 மாதங்களுக்கு பேனர் வைக்கவிடக்கூடாது.. அமைச்சர்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

24 மாவட்டத்தில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என… Read More »24 மாவட்டத்தில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது

  • by Editor

கேரளாவின் திருவனந்தபுரத்தில், நேற்று ஒன்றரை வயது குழந்தையை அவரது தாய் கிறிஸ்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். விலவூர்க்கல் பகுதியில் நடந்த இச்சம்பவம் மாலை 5 மணியளவில் வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தை உயிரிழந்த நிலையில்,… Read More »குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது

மக்கள் ஆதரவே எங்கள் பலம்- திருச்சியில் துணை சபாநாயகர் பேட்டி

  • by Editor

தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை தவெக வழங்கி வருகிறது. இளைஞர்கள் மற்றும் மக்களின் முழு ஆதரவோடு அனைத்து தேர்தல்களிலும் தவெக வாகை சூடும் – துணை சபாநாயகர் ரவிசங்கர் பேட்டி தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு… Read More »மக்கள் ஆதரவே எங்கள் பலம்- திருச்சியில் துணை சபாநாயகர் பேட்டி

சாலமன் பாப்பையா காலமானார்

  • by Editor

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இன்று (செப்டம்பர் 11) காலமானார். மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசிந்தார்.  இவரது… Read More »சாலமன் பாப்பையா காலமானார்

தவெக கூட்டணிக்கு நான் தான் பெயர் வைத்தேன்..திருமா.,

  • by Editor

தவெக கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் செப்.9ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசிக தலைவர்… Read More »தவெக கூட்டணிக்கு நான் தான் பெயர் வைத்தேன்..திருமா.,

பட்டுக்கோட்டை சைக்கிள் குடோனில் தீ விபத்து- 10 லட்சம் பொருட்கள் சேதம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, தலையாரி தெரு அருகே உள்ள கொண்டப்பன் நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள தனியார் சைக்கிள் கடைக்கு சொந்தமான ( பழனியப்பா எம்பொரியம்) குடவுனில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள, புது… Read More »பட்டுக்கோட்டை சைக்கிள் குடோனில் தீ விபத்து- 10 லட்சம் பொருட்கள் சேதம்

மகாராஷ்டிராவில் சாலை விபத்து: லாரி-பிக்கப் வேன் மோதி 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

மகாராஷ்டிராவில் சாலை விபத்து: லாரி-பிக்கப் வேன் மோதி 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

  • by Editor

மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.  நாக்பூர் – ராய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிம்பல்கான் சாலைப் பகுதியில், பாவ் தாபா… Read More »மகாராஷ்டிராவில் சாலை விபத்து: லாரி-பிக்கப் வேன் மோதி 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

கோயில் சுவற்றில் சிறுத்தை.. பதறியடித்து ஓடிய பக்தர்கள்

  • by Editor

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் மதில் சுவர் மீது சிறுத்தை ஒன்று உறுமியபடி அமர்ந்திருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிறுத்தையை பார்த்ததும்… Read More »கோயில் சுவற்றில் சிறுத்தை.. பதறியடித்து ஓடிய பக்தர்கள்

நாதக வேட்பாளர்களை 13ம்தேதி அறிவிக்கிறார் சீமான்

நாதக வேட்பாளர்களை 13ம்தேதி அறிவிக்கிறார் சீமான்

  • by Editor

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்… Read More »நாதக வேட்பாளர்களை 13ம்தேதி அறிவிக்கிறார் சீமான்

சென்னை-பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

சென்னை: பெரம்பூர் ரயில் நிலையம் அருகே வடமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட… Read More »சென்னை-பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது

கரூரில் 5வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

  • by Editor

கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய… Read More »கரூரில் 5வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்- திமுக பொறுப்பாளர்கள் அறிவிப்பு

  • by Editor

கடந்த சில நாட்களுக்கு காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைதேர்தல் அறிவிக்கபட்டுள்ளது. இந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியிலட தவெக வேட்பாளராக மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் ஆகியோரும்,… Read More »மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்- திமுக பொறுப்பாளர்கள் அறிவிப்பு

ராகுலுக்காக விஜய் பரப்புரை செய்வார் - மாணிக்கம் தாகூர்

ராகுலுக்காக விஜய் பரப்புரை செய்வார் – மாணிக்கம் தாகூர்

  • by Editor

ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காக முதலமைச்சர் விஜய் பரப்புரை செய்வார் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவ், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி… Read More »ராகுலுக்காக விஜய் பரப்புரை செய்வார் – மாணிக்கம் தாகூர்

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை

  • by Editor

தியாகி இமானுவேல் சேகரனாரின் 69ஆவது நினைவு நாள் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இமானுவேல் சேகரனாரின்… Read More »இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை

விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி

விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை, மதுரை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்களின்… Read More »விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி

அமைச்சர் ஆய்வு செய்யும் இடத்தில் கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

அமைச்சர் ஆய்வு செய்யும் இடத்தில் கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

  • by Editor

​12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமரிசையாகக் கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழா, கடைசியாக 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மகாமகப் பெருவிழா எதிர்வரும் 2028-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி… Read More »அமைச்சர் ஆய்வு செய்யும் இடத்தில் கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

காதல் திருமணம்… அரிவாள் வெட்டு! மகளை தாக்கிய தந்தை கைது!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி… Read More »காதல் திருமணம்… அரிவாள் வெட்டு! மகளை தாக்கிய தந்தை கைது!

ஒரு வாரம் மின்வெட்டை கண்டித்து…கடவூரில் பொதுமக்கள் சாலை மறியல்

  • by Editor

கடவூரில் ஒரு வார காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி,… Read More »ஒரு வாரம் மின்வெட்டை கண்டித்து…கடவூரில் பொதுமக்கள் சாலை மறியல்

ரேஷன் விநியோகத்தில் தில்லுமுல்லு செய்தால் நடவடிக்கை பாயும்

ரேஷன் விநியோகத்தில் தில்லுமுல்லு செய்தால் நடவடிக்கை பாயும்

  • by Editor

தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில பணியாளர்கள், எடை குறைவாக பொருட்களை வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, மண்டல இணை… Read More »ரேஷன் விநியோகத்தில் தில்லுமுல்லு செய்தால் நடவடிக்கை பாயும்

பரந்தூர் அருகே சிப்காட்- நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!

  • by Editor

பரந்தூர் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் ஏகனாபுரத்தில் சென்னைக்கான 2-வது சர்வதேச பசுமை விமான நிலையத்தை அமைக்கும் பணியில் மத்திய… Read More »பரந்தூர் அருகே சிப்காட்- நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!

முட்டை விலை 5 நாளில் 30 பைசா உயர்வு..!

முட்டை விலை 5 நாளில் 30 பைசா உயர்வு..!

  • by Editor

நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூலை 18ம் தேதி உச்சபட்ச விலையாக ஒரு முட்டை ரூ. 6.80 ஆனது. பின்னர் படிப்படியாக சரிவடைந்து கடந்த ஆக. 22ம் தேதி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.… Read More »முட்டை விலை 5 நாளில் 30 பைசா உயர்வு..!

ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

  • by Editor

ராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69வது நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில்… Read More »ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

பாலியல் சீண்டல் விவகாரம்!பெண்ணை மனநல காப்பகத்தில் சேர்க்க தவெக எம்எல்ஏ நடவடிக்கை

  • by Editor

கடந்த வாரம் கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி அங்கிருந்த நாய்களால் காப்பற்றப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அப்பெண்ணின் உறவினர்களை… Read More »பாலியல் சீண்டல் விவகாரம்!பெண்ணை மனநல காப்பகத்தில் சேர்க்க தவெக எம்எல்ஏ நடவடிக்கை

இமானுவேல் சேகரனார் நினைவு நாள்... மு.க.ஸ்டாலின் புகழ் அஞ்சலி

இமானுவேல் சேகரனார் நினைவு நாள்… மு.க.ஸ்டாலின் புகழ் அஞ்சலி

  • by Editor

சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல்… Read More »இமானுவேல் சேகரனார் நினைவு நாள்… மு.க.ஸ்டாலின் புகழ் அஞ்சலி

கரை ஒதுங்கிய ராட்சத டால்பின்!- தனுஷ்கோடி கடற்கரையில் குவிந்த மீனவர்கள்

கரை ஒதுங்கிய ராட்சத டால்பின்!- தனுஷ்கோடி கடற்கரையில் குவிந்த மீனவர்கள்

  • by Editor

தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று டால்பின் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி கிடப்பதாக வனத்துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அந்த டால்பினை பார்வையிட்டனர். அது உயிருக்கு… Read More »கரை ஒதுங்கிய ராட்சத டால்பின்!- தனுஷ்கோடி கடற்கரையில் குவிந்த மீனவர்கள்

ஆம்னி பஸ்சில் மின்கசிவு... 3 நேரமாக தவித்த பயணிகள்...

ஆம்னி பஸ்சில் மின்கசிவு… 3 நேரமாக தவித்த பயணிகள்…

  • by Editor

ஆம்னி பேருந்தில் மின்கசிவு” ; 3 மணி நேரமாகத் தவித்த பயணிகள் – சிங்காநல்லூரில் TVK நிர்வாகிகள் சாலை மறியல்! இதய நோயாளி குழந்தையுடன் காத்திருந்த குடும்பம்: மாற்றுப் பேருந்து வழங்காததால் கோவையில் கொந்தளிப்பு!… Read More »ஆம்னி பஸ்சில் மின்கசிவு… 3 நேரமாக தவித்த பயணிகள்…

விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

  • by Editor

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் செல்லையன் (68) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விவசாய நிலத்துக்குச் சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் இந்த… Read More »விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

ஆசிரியர் பாலியல் தொல்லை.. 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

ஆசிரியர் பாலியல் தொல்லை.. 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி அருகே ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெகதீசன் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து… Read More »ஆசிரியர் பாலியல் தொல்லை.. 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

சேலம் சங்ககிரி அருகே ஆம்னி பஸ் விபத்து -15 பேர் படுகாயம்

  • by Editor

சேலம்: சங்ககிரி அருகே சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது. சாலை தடுப்பில் மோதி நின்ற லாரியின் பின்னால் ஆம்னி பஸ் மோதி விபத்துக்கள்ளானது; 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். ஆம்னி… Read More »சேலம் சங்ககிரி அருகே ஆம்னி பஸ் விபத்து -15 பேர் படுகாயம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரி துறை உதவி ஆணையர் கைது!

  • by Editor

தாம்பரம் அடுத்த வண்டலூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ‘கலைமணி அசோசியேட்ஸ்’ என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு தாம்பரம் வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ஜிஎஸ்டி டிஆர்சி-1 தொடர்பான முரண்பாட்டு அறிவிப்பு… Read More »ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரி துறை உதவி ஆணையர் கைது!

செங்கல்பட்டு அருகே சாலை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

செங்கல்பட்டு அருகே சாலை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

  • by Editor

செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பகுதியில் புதிதாக லேஅவுட் அமைக்கப்பட்டு, அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதே பகுதியில் ஸ்ரீராம் என்பவரும் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்துள்ளார்.… Read More »செங்கல்பட்டு அருகே சாலை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

மிசா கொடுமையை சந்தித்த முக்கிய தலைவர் மு.க.ஸ்டாலின்-திருமா.,

மிசா கொடுமையை சந்தித்த முக்கிய தலைவர் மு.க.ஸ்டாலின் – திருமா.,

தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக பாடுபடும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இது வெற்றிக் கூட்டணி என்று பெயரிட்டிருக்கிறோம்.எனவே, வெற்றி பெறுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என… Read More »மிசா கொடுமையை சந்தித்த முக்கிய தலைவர் மு.க.ஸ்டாலின் – திருமா.,

வி.எஸ் பாபு நலமுடன் உள்ளார் - அமைச்சர் மரிய வில்சன்

வி.எஸ் பாபு நலமுடன் உள்ளார் – அமைச்சர் மரிய வில்சன்

  • by Editor

சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு நலமுடன் இருப்பதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவை முதலமைச்சர் விஜய்  தொலைபேசி வாயிலாகத் தொடர்பு… Read More »வி.எஸ் பாபு நலமுடன் உள்ளார் – அமைச்சர் மரிய வில்சன்

சமைக்காம எப்ப பார்த்தாலும் ரீல்ஸ்-மனைவியை கொன்று கணவன் தற்கொலை

சமைக்காம எப்ப பார்த்தாலும் ரீல்ஸ்- மனைவியை கொன்று கணவன் தற்கொலை

  • by Editor

பெங்களூருவில் 38 வயதான ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபூதிராவை சேர்ந்தவர் 38 வயதான ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா. அவரது 30 வயது… Read More »சமைக்காம எப்ப பார்த்தாலும் ரீல்ஸ்- மனைவியை கொன்று கணவன் தற்கொலை

கல்வி வியாபாரிகளுக்கு சிவப்புக் கம்பளமா?”.. தவெகவுக்கு CPI கேள்வி

கல்வி வியாபாரிகளுக்கு சிவப்புக் கம்பளமா?”.. தவெகவுக்கு CPI கேள்வி

  • by Editor

தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நில அளவு மற்றும் கட்டாய வைப்புநிதியை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாவுக்கு CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா உயர்கல்வியை முழுமையாக… Read More »கல்வி வியாபாரிகளுக்கு சிவப்புக் கம்பளமா?”.. தவெகவுக்கு CPI கேள்வி

லஞ்சம் கேட்ட VAO.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய நபர்

லஞ்சம் கேட்ட VAO.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய நபர்

  • by Editor

உளுந்தூர்பேட்டை அருகே பூர்வீகச் சொத்தின் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் (VAO) அசோக்குமார் லஞ்சம் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட அப்துல் சலீம் ஷேக் என்பவர், அரசு… Read More »லஞ்சம் கேட்ட VAO.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய நபர்

வாக்குறுதிகள் வரவே இல்லை”.. விஜய் அரசுக்கு எதிராக நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு

வாக்குறுதிகள் வரவே இல்லை”.. விஜய் அரசுக்கு எதிராக நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு

  • by Editor

தவெக அரசின் ஆட்சி குறித்து நடிகர் கஞ்சா கருப்பு வெளிப்படையாக பேசியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக அரசு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் உண்மையாகவே ADMK;… Read More »வாக்குறுதிகள் வரவே இல்லை”.. விஜய் அரசுக்கு எதிராக நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு

ரசிகர்கள் நடனமாடி, உற்சாக கோஷங்களை எழுப்பி நடிகர் சூரிக்கு வாழ்த்து

ரசிகர்கள் நடனமாடி, உற்சாக கோஷங்களை எழுப்பி நடிகர் சூரிக்கு வாழ்த்து

  • by Editor

கரூரில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள “மண்டாடி” திரைப்படத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட சூரி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கரூரில் இரண்டு திரையரங்குகளில் திரைப்படம் வெளியான நிலையில், அஜந்தா… Read More »ரசிகர்கள் நடனமாடி, உற்சாக கோஷங்களை எழுப்பி நடிகர் சூரிக்கு வாழ்த்து

இடைத்தேர்தல் சூடு பிடித்தது! ரூ.4.75 லட்சம் தருவேன் டிரம்ப் வாக்குறுதி

இடைத்தேர்தல் சூடு பிடித்தது!ரூ.4.75 லட்சம் தருவேன்டிரம்ப் வாக்குறுதி

  • by Editor

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு வயது வந்த அமெரிக்க குடிமகனுக்கும் 5,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.75 லட்சம்) வழங்குவதாக… Read More »இடைத்தேர்தல் சூடு பிடித்தது!ரூ.4.75 லட்சம் தருவேன்டிரம்ப் வாக்குறுதி

இந்தியாவின் அணு ஆயுதக் கையிருப்பு: FAS அறிக்கை!

இந்தியாவின் அணு ஆயுதக் கையிருப்பு: FAS அறிக்கை!

  • by Editor

இந்தியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் சுமார் 190 போர்போர் முனைகள் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (FAS) மதிப்பீடு செய்துள்ளது. இதில் தயாரிப்பில் உள்ள ஏவுகணைகளுக்கான 30 கூடுதல் குண்டுகளும் அடங்கும். மேலும்,… Read More »இந்தியாவின் அணு ஆயுதக் கையிருப்பு: FAS அறிக்கை!

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

 தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா… Read More »தமிழகத்தில் 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

இளைஞர் வெட்டிக்கொலை- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

  • by Editor

சென்னை: திருவொற்றியூரில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிருக்கு ஆபத்து என காவல் நிலையத்தில் புகார் அளித்த மறுநாளே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் சட்டம்… Read More »இளைஞர் வெட்டிக்கொலை- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Funny Man விஜய்!”சட்டமன்ற செயல்பாடு குறித்து விமர்சனம்

  • by Editor

முதல்வர் விஜய் பதவி ஏற்றதில் இருந்தே அவரது உடல்மொழி மற்றும் பேச்சு தேர்தல் பிரச்சாரத்தின் போது இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுள்ளதை அனைவரும் அறிவர். பொது கூட்டங்கள் மற்றும் தெரு கூட்டங்களில் பேச… Read More »Funny Man விஜய்!”சட்டமன்ற செயல்பாடு குறித்து விமர்சனம்

வீட்டு வேலைக்குச் சேர்ந்த பெண் நகை, பணம் திட்டு-கணவனுடன் கைது

  • by Editor

குமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி 63 வயதான பாக்கியபாலா. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூவரும் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். பாக்கியபாலா நான்கு பேரக்குழந்தைகளுடன் வசித்து… Read More »வீட்டு வேலைக்குச் சேர்ந்த பெண் நகை, பணம் திட்டு-கணவனுடன் கைது

எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா! 11 கிலோ பொருட்கள் பறிமுதல் அதிரடி சோதனை

எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா! 11 கிலோ பொருட்கள் பறிமுதல் அதிரடி சோதனை

  • by Editor

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், பாதுகாப்பு நெறிமுறைகளின்படி போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் ரயில்வே போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். ரயிலின்… Read More »எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா! 11 கிலோ பொருட்கள் பறிமுதல் அதிரடி சோதனை

வீடியோவுக்காக ஒரே நேரத்தில் 70 முட்டை சாப்பிட்ட இளம்பெண் பலி

வீடியோவுக்காக ஒரே நேரத்தில் 70 முட்டை சாப்பிட்ட இளம்பெண் பலி

  • by Editor

சீனாவைச் சேர்ந்த பிரபல இன்ஃப்ளூயன்சர் யிங்யிங், தனது 24-வது வயதில் உயிரிழந்தார். douyin என்ற தளத்தில் உணவுகளை அதிக அளவில் சாப்பிடும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அவரை சுமார் 12 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.… Read More »வீடியோவுக்காக ஒரே நேரத்தில் 70 முட்டை சாப்பிட்ட இளம்பெண் பலி

செங்கோட்டையனை சந்திக்க தடை! போலீசை கண்டித்து காங்.,போராட்டம்

செங்கோட்டையனை சந்திக்க தடை! போலீசை கண்டித்து காங்.,போராட்டம்

  • by Editor

நாகப்பட்டினத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்திந்தித்து மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பி ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை… Read More »செங்கோட்டையனை சந்திக்க தடை! போலீசை கண்டித்து காங்.,போராட்டம்

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 17 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என… Read More »தமிழகத்தில் 17 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இடைத்தேர்தலை புறக்கணிக்கிறதா நாதக?.. சீமான் ஆலோசனை

இடைத்தேர்தலை புறக்கணிக்கிறதா நாதக?.. சீமான் ஆலோசனை

  • by Editor

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. களத்தில்… Read More »இடைத்தேர்தலை புறக்கணிக்கிறதா நாதக?.. சீமான் ஆலோசனை

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரசாதங்களின் விலை உயர்வு

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரசாதங்களின் விலை உயர்வு

  • by Editor

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் லட்டு, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்களின் விலையை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதன்படி, ரூ.10-க்கு விற்கப்பட்ட லட்டு ரூ.20 ஆகவும், முறுக்கு ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதுடன்,… Read More »திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரசாதங்களின் விலை உயர்வு

டாட்டூ குத்திய பெண்கள் வேண்டாம்.. இளைஞரின் பதிவு வைரல்

டாட்டூ குத்திய பெண்கள் வேண்டாம்.. இளைஞரின் பதிவு வைரல்

  • by Editor

வாழ்க்கைத் துணையை தேடும்போது உயரம், கல்வி, வருமானம், தோற்றம் போன்ற பல அம்சங்களைக் கருத்தில் கொள்வது வழக்கம். ஆனால், ஹரியானாவை மையமாகக் கொண்ட ‘நாட் டேட்டிங்’ தளத்தின் பிரீமியம் உறுப்பினர் ஒருவர், உடலில் டாட்டூ… Read More »டாட்டூ குத்திய பெண்கள் வேண்டாம்.. இளைஞரின் பதிவு வைரல்

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.25,000 நிதியுதவி

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.25,000 நிதியுதவி

  • by Editor

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2012 முதல் இதுவரை ரூ.6 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று 8… Read More »கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.25,000 நிதியுதவி

தவெக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவிப்பு

தவெக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவிப்பு

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. தற்போதைய தமிழக முதலமைச்சர்… Read More »தவெக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவிப்பு

திருத்துறைப்பூண்டியில் கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்-அச்சம்

திருத்துறைப்பூண்டியில் கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்- அச்சம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் விநியோகிக்கப்பட்ட குடிநீர் கருப்பு நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் முறையாக… Read More »திருத்துறைப்பூண்டியில் கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்- அச்சம்

நீலகிரியில் அதிரடி!- 900 சொகுசு விடுதிகளுக்கு சீல்

நீலகிரியில் அதிரடி!- 900 சொகுசு விடுதிகளுக்கு சீல்

  • by Editor

நீலகிரி மாவட்டத்தில் வீடுகளுக்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக சொகுசு விடுதியாக செயல்பட்டு வரும் கட்டிடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முறையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டு வரும்… Read More »நீலகிரியில் அதிரடி!- 900 சொகுசு விடுதிகளுக்கு சீல்

தாராபுரம் இடைத்தேர்தல்- கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்

தாராபுரம் இடைத்தேர்தல்- கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்

  • by Editor

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரத்தில் அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள். உடுமலை சாலையில் வாகன தணிக்கையில்… Read More »தாராபுரம் இடைத்தேர்தல்- கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்

குட்கா கரையை நீக்கும் வாஷிங்மிஷன்- தவெக குறித்து எம்பி கனிமொழி விமர்சனம்

முதலில் வேடிக்கை- பின்னர் கதாநாயக சாகசமா? – கனிமொழி கேள்வி

  • by Editor

சென்னையில் நாள்தோறும் தொடரும் கொலை சம்பவங்களால் இப்படி ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில்… Read More »முதலில் வேடிக்கை- பின்னர் கதாநாயக சாகசமா? – கனிமொழி கேள்வி

பாதாள சாக்கடை குழியில் டூவீலருடன் விழுந்த இளம் பெண்- மீட்பு

பாதாள சாக்கடை குழியில் டூவீலருடன் விழுந்த இளம் பெண்- மீட்பு

  • by Editor

கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ஜேசிபி (JCB) இயந்திர உதவியுடன் மீட்ட காட்சிகள் சமூக… Read More »பாதாள சாக்கடை குழியில் டூவீலருடன் விழுந்த இளம் பெண்- மீட்பு

சிவராஜ்குமாருடன் நடிப்பது வாழ்நாள் அதிர்ஷ்டம்!- நடிகர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சி

  • by Editor

கவுதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ என்ற படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஷிவானி நாகரம்,… Read More »சிவராஜ்குமாருடன் நடிப்பது வாழ்நாள் அதிர்ஷ்டம்!- நடிகர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சி

சென்னை ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை

சென்னை ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை

  • by Editor

சென்னை  ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஜிஎஸ்டி காவல் ஆய்வாளர் சௌரவ் கௌரவ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், செல்போனை ஹேக் செய்து புகைப்படங்கள் திருடியதாகவும், புகைப்படங்களை மார்பிங் செய்து… Read More »சென்னை ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை

தவெக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் விஜய்

தவெக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் விஜய்

  • by Editor

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார். மதுராந்தகத்தில் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரத்தில் முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த… Read More »தவெக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் விஜய்

சமூக நீதி விடுதியில் ஆய்வு! மாணவிகளுடன் உணவருந்திய அமைச்சர்கள்

  • by Editor

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக நீதி மாணவ, மாணவியர் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் விஜயலஷ்மி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.… Read More »சமூக நீதி விடுதியில் ஆய்வு! மாணவிகளுடன் உணவருந்திய அமைச்சர்கள்

மது போதையில் செல்போன் பேசியபடி பைக் சவாரி"-கோவையில் சாகசம்

மது போதையில் செல்போன் பேசியபடி பைக் சவாரி”-கோவையில் ஆபத்தான சாகசம்

  • by Editor

​ கோவை, அவிநாசி சாலையில் நேற்று இரவு நபர் ஒருவர் கையில் செல்போனில் பேசியபடியும், அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தைத் தள்ளாடியபடியும் ஆபத்தான முறையில் இயக்கிச் சென்ற செல்போன் வீடியோ காட்சிகள்… Read More »மது போதையில் செல்போன் பேசியபடி பைக் சவாரி”-கோவையில் ஆபத்தான சாகசம்

தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்: டிடிவி

தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்: டிடிவி

  • by Editor

சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்குவது ஒரு நல்ல யோசனை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் (செப்.10) பேட்டியளித்த அவர், இதுகுறித்து தங்களது கூட்டணி கட்சிகளின்… Read More »தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்: டிடிவி

மலேசியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

மலேசியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

  • by Editor

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள காட்டு பகுதிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வரும் ‘பறக்கும் டாக்டர்கள்’ சேவைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே திடீரென விழுந்து… Read More »மலேசியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

எரிமலை வெடிப்பு! 8 பேர் மாயம்! 5 பத்திரிக்கையாளர்கள் எங்கே?

  • by Editor

இந்தோனேசியாவில் அனக் கிரக்டாவ் எரிமலை வெடித்து சீறி வரும் நிலையில், அதை நேரில் படம்பிடிப்பதற்காக காரிட்டா கடற்கரையிலிருந்து படகு மூலம் சென்ற 5 பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி உட்பட 8… Read More »எரிமலை வெடிப்பு! 8 பேர் மாயம்! 5 பத்திரிக்கையாளர்கள் எங்கே?

மகனுடன் பைக்கில் சென்ற தாய் கீழே விழுந்து பலி... சோகம்

மகனுடன் பைக்கில் சென்ற தாய் கீழே விழுந்து பலி… சோகம்

  • by Editor

புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (39). இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில், பிளஸ் 2 படிக்கும் தனது மகனுடன் தண்டையார்பேட்டை வள்ளலார் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால்… Read More »மகனுடன் பைக்கில் சென்ற தாய் கீழே விழுந்து பலி… சோகம்

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

தலைநகர் சென்னையின் முக்கியப் பகுதியான கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) மக்கள் பிரதிநிதியாக வி.எஸ். பாபு செயல்பட்டு வருகிறார். தொகுதி மக்களின் குறைகளைக் கேட்பது மற்றும் கட்சியின் அமைப்புக் கூட்டங்களில் தீவிரமாக… Read More »கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி

என்னிடம் கூறியதை மறந்துவிட்டீர்களா?... விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

என்னிடம் கூறியதை மறந்துவிட்டீர்களா?… விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

  • by Editor

திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: சட்டசபையில் நடந்த சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும், நமது உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன். இந்தச் சர்ச்சையில் எனது… Read More »என்னிடம் கூறியதை மறந்துவிட்டீர்களா?… விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

கொதிக்கும் சூட்டில் டீ, காபி குடிப்பவரா நீங்கள்?"-எச்சரிக்கை

கொதிக்கும் சூட்டில் டீ, காபி குடிப்பவரா நீங்கள்?”-எச்சரிக்கை

  • by Editor

அதிக சூடாக இருக்கும் டீ, காபி உள்ளிட்ட பானங்களை தொடர்ந்து குடிப்பதால், உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை. சுமார் 65 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு… Read More »கொதிக்கும் சூட்டில் டீ, காபி குடிப்பவரா நீங்கள்?”-எச்சரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

  • by Editor

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 10) ரூ.880 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் நேற்று… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள்-இழப்பீடு வழங்க வேண்டும்

நெல் கொள்முதலில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதா?”.. இபிஎஸ் கண்டனம்

  • by Editor

விஜய் தலைமையிலான தவெக அரசு, ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த 4 மாதங்களாக கனகச்சிதமாக செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “போதிய அளவில் நெல் கொள்முதல் செய்யப்படாததால்,… Read More »நெல் கொள்முதலில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதா?”.. இபிஎஸ் கண்டனம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் .. அரசாணை வெளியீடு

  • by Editor

சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை… Read More »பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் .. அரசாணை வெளியீடு

திருப்பதி பக்தர்களுக்கு இன்ஷூரன்ஸ் அறிவிப்பு

திருப்பதி பக்தர்களுக்கு இன்ஷூரன்ஸ் அறிவிப்பு

  • by Editor

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்காக LIC உடன் இணைந்து ஒரு இன்ஷூரன்ஸ் திட்டத்தைத் திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. SSD, ரூ.300 கட்டண தரிசன டோக்கன் பெற்றவர்கள் உள்பட, அனைத்து பக்தர்களுக்கும் இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் பொருந்தும்.… Read More »திருப்பதி பக்தர்களுக்கு இன்ஷூரன்ஸ் அறிவிப்பு

சட்டப்பேரவையில் அமளி: 22 MLAக்கள் உடனடி சஸ்பென்ட்

சட்டப்பேரவையில் அமளி: 22 MLAக்கள் உடனடி சஸ்பென்ட்

  • by Editor

தெலங்கானா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 22 MLA-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். BRS பெண் MLA-களுக்கு எதிரான போலீஸாரின் அத்துமீறல், சந்திரசேகர ராவ் குறித்த அநாகரிக கருத்துகள் தொடர்பாக அக்கட்சி MLA-க்கள் விவாதிக்க கோரினர். தொடர்ந்து… Read More »சட்டப்பேரவையில் அமளி: 22 MLAக்கள் உடனடி சஸ்பென்ட்

வங்கிகள் 4 நாள்கள் இயங்காது!

வங்கிகள் 4 நாள்கள் இயங்காது!

  • by Editor

செப்.11 ஸ்டிரைக்கைத் தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கள் விநாயகர் சதூர்த்தி என வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை வர உள்ளது. வேலை நிறுத்தத்தை தொடர்ந்து கோரிக்கைகள் ஏற்காவிட்டால் மீண்டும்… Read More »வங்கிகள் 4 நாள்கள் இயங்காது!

கடனை விட அதிக வசூல்.. வருத்தத்தில் விஜய் மல்லையா

  • by Editor

தன்னை நாட்டை விட்டு ஓடிப்போனவர் என அழைப்பது தவறு என விஜய் மல்லையா கூறியுள்ளார். தனது ₹6,203 கோடி கடனை விட அதிகமான தொகையை வங்கிகள் வசூலித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது விவகாரத்தில் இந்திய… Read More »கடனை விட அதிக வசூல்.. வருத்தத்தில் விஜய் மல்லையா

அக்டோபர் முதல் மதுராந்தகம் திமுகவின் தொகுதி- பரந்தாமன்

அக்டோபர் முதல் மதுராந்தகம் திமுகவின் தொகுதி- பரந்தாமன்

  • by Editor

மதுராந்தகம் (தனி) இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரந்தாமன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், “தவெக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி, மதுராந்தகம் தொகுதியில் வெற்றி… Read More »அக்டோபர் முதல் மதுராந்தகம் திமுகவின் தொகுதி- பரந்தாமன்

குடும்பத்தோட பெயரை கெடுத்திட்டியே-மகளை ஆணவக்கொலை செய்த தந்தை

குடும்பத்தோட பெயரை கெடுத்திட்டியே”- மகளை ஆணவக்கொலை செய்த தந்தை

  • by Editor

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உடன்பிறந்த தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தந்தை கைது செய்யப்பட்டனர். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, தனது ஆண் நண்பருடன் இருந்த காணொளி… Read More »குடும்பத்தோட பெயரை கெடுத்திட்டியே”- மகளை ஆணவக்கொலை செய்த தந்தை

இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கே என்ற விதி இல்லை

இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கே என்ற விதி இல்லை – துரைமுருகன்

  • by Editor

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கணம் கிடையாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் துரைமுருகன், “ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெய்க்கும் என்பது, இலக்கணம் கிடையாது. திமுக வெற்றி… Read More »இடைத்தேர்தல் வெற்றி ஆளுங்கட்சிக்கே என்ற விதி இல்லை – துரைமுருகன்

அரக்கோணம்-ரேணிகுண்டா ரயில் பாதை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரக்கோணம்-ரேணிகுண்டா ரயில் பாதை திட்டம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • by Editor

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை இணைக்கும் அரக்கோணம்-ரேணிகுண்டா இடையேயான 3 மற்றும் 4-வது ரயில்வே வழித்தட திட்டத்திற்கு ரூ.1,936 கோடி மதிப்பீட்டில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் குடகி மற்றும் ராயலசீமா அனல்மின்… Read More »அரக்கோணம்-ரேணிகுண்டா ரயில் பாதை திட்டம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்

3 தமிழர்கள் சுட்டுக் கொலை.. கர்நாடக வனத்துறை ஊழியர்களுக்கு முன்ஜாமீன்

  • by Editor

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அம்மாநில வனத்துறை ஊழியர்கள் 3 பேருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. காட்டுக்குள் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ததாக… Read More »3 தமிழர்கள் சுட்டுக் கொலை.. கர்நாடக வனத்துறை ஊழியர்களுக்கு முன்ஜாமீன்

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டிற்கு 3-வது இடம்

  • by Editor

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி-ஜூன்) இந்திய மாநிலங்கள் அதிக அளவிலான ஏற்றுமதியை செய்து சாதனை படைத்துள்ளன. இதில்… Read More »நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டிற்கு 3-வது இடம்

பொன்னேரி அருகே அத்திப்பட்டு பகுதிகளில் 2 நாள் தொடர் மின்வெட்டு 

பொன்னேரி அருகே அத்திப்பட்டு பகுதிகளில் 2 நாள் தொடர் மின்வெட்டு 

  • by Editor

பொன்னேரி அருகே அத்திப்பட்டு பகுதிகளில் 2 நாள் தொடர் மின்தடையை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக பதிலளிப்பதாக குற்றச்சாட்டினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த… Read More »பொன்னேரி அருகே அத்திப்பட்டு பகுதிகளில் 2 நாள் தொடர் மின்வெட்டு 

மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு; இங்கிலாந்தில் 1,000 விமானங்கள் ரத்து

மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு; இங்கிலாந்தில் 1,000 விமானங்கள் ரத்து

  • by Editor

லண்டன் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் வான்வெளியில் தினமும் ஆயிரக்கணக்கான… Read More »மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு; இங்கிலாந்தில் 1,000 விமானங்கள் ரத்து

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

  • by Editor

காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் ஒன்றியம் வேடல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து முதல்… Read More »காஞ்சிபுரம் மாவட்டத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது-திருமா.,விமர்சனம்

முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது- திருமா., விமர்சனம்

  • by Editor

காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய போது, முதல்வர் விஜய் வெளிப்படுத்திய உடல்மொழிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக அமைச்சரைவையில் இடம்பெற்றுள்ள… Read More »முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது- திருமா., விமர்சனம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நெல்லை: ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

  • by Editor

நெல்லை: பழைய பேட்டை பகுதியில் கெத்தாக திரிய வேண்டும் என்பதற்காக ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதான இசக்கி ராஜா (21) கல்லூரிக்கும் செல்லாமல் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது… Read More »நெல்லை: ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

  • by Editor

திருச்சி ஜாபர்ஷா தெரு கோரி குளம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவரது மகன் பாரதி (32). இவர் திருமணம் ஆகாதவர் பெரிய கம்மாள தெருவில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.… Read More »தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டம்

  • by Editor

கரூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், மூன்றாவது நாளாக பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம். கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசாணை… Read More »தூய்மைப் பணியாளர்கள் 3வது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டம்

பூண்டி மாதா பேராலயத்தில் பிரம்மாண்ட அலங்கார தேர் பவனி

பூண்டி மாதா பேராலயத்தில் பிரம்மாண்ட அலங்கார தேர் பவனி

  • by Editor

300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெரு விழாவினை முன்னிட்டு அலங்கார தேர் பவனி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது.… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் பிரம்மாண்ட அலங்கார தேர் பவனி

இரவுக் காவலராகப் பணியாற்றிய வாலிபருக்கு 3 அரசு வேலைகள்

இரவு காவலராகப் பணியாற்றிய வாலிபருக்கு 3 அரசு வேலைகள்

  • by Editor

ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்தும், நிதி நெருக்கடிகளைச் சந்தித்தபோதும், தெலங்கானாவின் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரவு நேரக் காவலாளியாகப் பணிபுரிந்தபடியே M.Com, B.Ed, M.Ed பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். தொடர்… Read More »இரவு காவலராகப் பணியாற்றிய வாலிபருக்கு 3 அரசு வேலைகள்

பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜா என்பவரை இன்று போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யச் சென்ற போது, ராஜா, தனிப்படை சார்பு ஆய்வாளர் அருண்… Read More »பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

  • by Editor

வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் தூத்துக்குடியில் பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய உப்பு உற்பத்தி தொழிலை அழிக்கும் கப்பல் கட்டும் தள திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என தேமுதிக… Read More »தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

முதல்வர் விஜய்யை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு

முதல்வர் விஜய்யை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு

  • by Editor

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கண்டித்து வரும் செப்.12-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக… Read More »முதல்வர் விஜய்யை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு

நாகை–திருவாரூர் வழியில் குட்கா கடத்தல்… வாலிபர் கைது

நாகை–திருவாரூர் வழியில் குட்கா கடத்தல்… வாலிபர் கைது

  • by Editor

 நாகையிலிருந்து திருவாரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 90 கிலோ எடையிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்ட எஸ்.பி சதீஷ்குமார் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும்… Read More »நாகை–திருவாரூர் வழியில் குட்கா கடத்தல்… வாலிபர் கைது

திண்டுக்கல்லில் 4 நியாய விலை கடைகளில் முறைகேடு-4பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்லில் 4 நியாய விலை கடைகளில் முறைகேடு-4 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

திண்டுக்கல் நகரில் உள்ள 15 ரேஷன் கடைகளில் பறக்கும் படை குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், கோவிந்தராஜ் நகர், பாலகிருஷ்ணாபுரம், நாயக்கர்புதுத்தெரு, கருணாநிதி நகர் ஆகிய நான்கு ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் கையிருப்பு… Read More »திண்டுக்கல்லில் 4 நியாய விலை கடைகளில் முறைகேடு-4 பேர் சஸ்பெண்ட்

கன்னட நடிகர் கிரண் ராஜை சிங்கம் தாக்கியதா?

கன்னட நடிகர் கிரண் ராஜை சிங்கம் தாக்கியதா?

  • by Editor

கன்னட நடிகர் கிரண் ராஜை சிங்கம் ஒன்று தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அத்தகவல் உண்மையல்ல என கிரண் ராஜ் விளக்கமளித்துள்ளார். அந்த சிங்கம் குட்டியாக இருந்தபோதிலிருந்தே… Read More »கன்னட நடிகர் கிரண் ராஜை சிங்கம் தாக்கியதா?

இடைத்தேர்தல்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இடைத்தேர்தல்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

  • by Editor

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது மற்றும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல்… Read More »இடைத்தேர்தல்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்குவது தள்ளிப்போகிறது

  • by Editor

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போவதாக அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். செப்.15ம் தேதி தொடக்கம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் விஜயின் பிரிட்டன் பயணத்தால், வேறு தேதியில் திட்டம் தொடங்கப்படும் என்று பேட்டியளித்துள்ளார்

வைகை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறப்பு

ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறப்பு

  • by Editor

தேனி: ஆண்டிபட்டி அருகே 61 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, வைகை அணையில் இருந்து 40 கனஅடி வீதம் அடுத்த 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

847 மூட்டைகளில் 35,115 கிலோ பதுக்கல் உரம் பறிமுதல்-3 பேர் கைது

  • by Editor

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் அவர்களின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி வட்‌டகரூர் அலகு காவல் ஆய்வாளர்… Read More »847 மூட்டைகளில் 35,115 கிலோ பதுக்கல் உரம் பறிமுதல்-3 பேர் கைது

டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி...நேரில் சந்தித்த அமைச்சர்

டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி…நேரில் சந்தித்த அமைச்சர்

  • by Editor

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உடல்நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு காரணமாக அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் நிர்மல்குமார்… Read More »டி.ராஜா மருத்துவமனையில் அனுமதி…நேரில் சந்தித்த அமைச்சர்

பொங்கல் பரிசு-ரேஷன் கார்டுக்கு ரூ.5,000 வரை வழங்க கோரிக்கை

பொங்கல் பரிசு-ரேஷன் கார்டுக்கு ரூ.5,000 வரை வழங்க கோரிக்கை

  • by Editor

2027 பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தலா ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ரொக்கப் பரிசு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை எழுந்துள்ளது. போதிய மழையின்மையால் குறுவை சாகுபடி பொய்த்து… Read More »பொங்கல் பரிசு-ரேஷன் கார்டுக்கு ரூ.5,000 வரை வழங்க கோரிக்கை

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்–வேட்புமனு தாக்கல் துவக்கம்!

  • by Editor

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 16ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது; அதனை தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீது செப்டம்பர் 17ம்… Read More »மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்–வேட்புமனு தாக்கல் துவக்கம்!

ஒரு பக்கமாக சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசு பஸ்… அதிர்ச்சி

  • by Editor

பொள்ளாச்சியில் இருந்து மன்னார்காட் செல்லும் பஸ்சுக்கு என்ன ஆச்சு? ஆபத்தான பயணத்தால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள்! ​கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து ஆனைக்கட்டி வழியாகக் கேரள மாநிலம் மன்னார்காட் செல்லும் தமிழக அரசுப்… Read More »ஒரு பக்கமாக சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசு பஸ்… அதிர்ச்சி

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்

  • by Editor

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்,… Read More »அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்

நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் போக்குவரத்து 11ம் தேதி வரை ரத்து

நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் போக்குவரத்து 11ம் தேதி வரை ரத்து..!

  • by Editor

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பயணிகள் இடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு சிவகங்கை… Read More »நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் போக்குவரத்து 11ம் தேதி வரை ரத்து..!

ஓட்டுநர்–நடத்துநர்களை கவுரவிக்க ரூ.50 ஆயிரம் பரிசுடன் விருது

ஓட்டுநர்–நடத்துநர்களை கவுரவிக்க ரூ.50 ஆயிரம் பரிசுடன் விருது

  • by Editor

போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்புகள்: பயணியரின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், நிகழ்நேரக் கண்காணிப்பை மேம்படுத்தவும், 13,490 அரசு பஸ்களில், வாகன இருப்பிடக் கண் காணிப்புக் கருவி பொருத்தப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களின்,… Read More »ஓட்டுநர்–நடத்துநர்களை கவுரவிக்க ரூ.50 ஆயிரம் பரிசுடன் விருது

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்தை அமைக்க கூடாது- அன்புமணி ராமதாஸ்

  • by Editor

ஏற்கனவே அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமை செயலகத்தை அமைக்க கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அப்பகுதியில் தலைமை செயலகம் அமைந்தால் சாதகங்களை விட பாதகங்களே… Read More »பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகத்தை அமைக்க கூடாது- அன்புமணி ராமதாஸ்

தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

  • by Editor

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்கள்… Read More »தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

நேபாள பெருவௌ்ளம்... பலி எண்ணிக்கை 1357 ஆக உயர்வு

நேபாள பெருவௌ்ளம்… பலி எண்ணிக்கை 1357 ஆக உயர்வு

  • by Editor

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,357 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா-சீனா உதவியுடன் தற்காலிக பாலங்கள், சாலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. நேபாளத்தில் இடிபாடுகளில் இருந்து 13,583 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும்… Read More »நேபாள பெருவௌ்ளம்… பலி எண்ணிக்கை 1357 ஆக உயர்வு

ஒரே மாவட்டத்தில் பொறுப்பேற்ற ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி

ஒரே மாவட்டத்தில் பொறுப்பேற்ற ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி

  • by Editor

தமிழக நிர்வாக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. முக்கிய பணியிட மாற்றங்கள்: தாகரே சுபம் த்யாந்தேராவ்: கோவை வணிகவரித் துறை… Read More »ஒரே மாவட்டத்தில் பொறுப்பேற்ற ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 குறைவு-மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.14,145க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 குறைவு-மகிழ்ச்சி

பழங்கால தமிழ் எழுத்துகளை பானை ஓடுகளில் எழுதி மாணவர்கள் சாதனை

பழங்கால தமிழ் எழுத்துகளை பானை ஓடுகளில் எழுதி மாணவர்கள் சாதனை

  • by Editor

​ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது…. இதனையொட்டி, திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள போசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்கள்… Read More »பழங்கால தமிழ் எழுத்துகளை பானை ஓடுகளில் எழுதி மாணவர்கள் சாதனை

முதல்வர் கான்வாய் முன் பைக்கில் பாய்ந்த வாலிபர் – ரூ.8,000 அபராதம்!

  • by Editor

சென்னை, நீலாங்கரை பகுதியில் தடுப்புகளை மீறி முதலமைச்சரின் கான்வாய் வாகனம் முன், பைக்கில் வந்த வாலிபருக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலாங்கரை இல்லத்திலிருந்து நேற்று சட்டமன்றத்திற்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். அப்போது, நீலாங்கரை… Read More »முதல்வர் கான்வாய் முன் பைக்கில் பாய்ந்த வாலிபர் – ரூ.8,000 அபராதம்!

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

மது பழக்கம்-பிரிந்த மனைவி- ரயில் முன் பாய்ந்து காவலாளி தற்கொலை

  • by Editor

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவனக் காவலாளி ரெனால்டு (38), மதுப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று… Read More »மது பழக்கம்-பிரிந்த மனைவி- ரயில் முன் பாய்ந்து காவலாளி தற்கொலை

5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்… தடை காலம் நீட்டிப்பு

5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்… தடை காலம் நீட்டிப்பு

  • by Editor

திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள்… Read More »5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்… தடை காலம் நீட்டிப்பு

திருமணம் செய்யாமலும் மகிழ்ச்சியாக வாழலாம்: நடிகை ரம்யா

  • by Editor

 திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த கன்னட நடிகை… Read More »திருமணம் செய்யாமலும் மகிழ்ச்சியாக வாழலாம்: நடிகை ரம்யா

சிங்கார சென்னை” அட்டை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம்..!!

  • by Editor

போக்குவரத்துத் துறையின் அறிவிப்புகள்: சிங்கார சென்னை தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயணிகளின் எளிதான, விரைவான மற்றும் பாதுகாப்பான கட்டணப் பரிவர்த்தனை… Read More »சிங்கார சென்னை” அட்டை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம்..!!

சட்டமன்ற நேரத்தை வீணடித்ததாக கடும் சாடல்!- பிரேமலதா

சட்டமன்ற நேரத்தை வீணடித்ததாக கடும் சாடல்!- பிரேமலதா

  • by Editor

முதலமைச்சர் காவல்துறை மானியத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும், காவல்துறைக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்து உள்ளார். பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய… Read More »சட்டமன்ற நேரத்தை வீணடித்ததாக கடும் சாடல்!- பிரேமலதா

“6ம் அறிவு இல்லாத தவெக!” – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

  • by Editor

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு இளைஞர்களை தவெக ஏமாற்றி வருகிறது. அடிப்படை புரிதலே இல்லாதவர்கள். இவர்களுக்கு வாக்களித்தவர்கள் எதன் அடிப்படையில் வாக்களித்தார்கள் என்று தெரியவில்லை. தாய்மொழி தமிழே… Read More »“6ம் அறிவு இல்லாத தவெக!” – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

மழையில் நனைந்து 13 லட்சம் நெல் மூட்டைகள் சேதம்-

மழையில் நனைந்து 13 லட்சம் நெல் மூட்டைகள் சேதம்- அன்புமணி கேள்வி

  • by Editor

செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமான நிலையில், நிரந்தரக் கிடங்குகளை விரைந்து அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.உலக வரைபடங்களை ஆராய் இது… Read More »மழையில் நனைந்து 13 லட்சம் நெல் மூட்டைகள் சேதம்- அன்புமணி கேள்வி

திரிணாமுல் பெண் எம்பிக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து

திரிணாமுல் பெண் எம்பிக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து

  • by Editor

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, பெண்களுக்கு எதிராக… Read More »திரிணாமுல் பெண் எம்பிக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து

பூட்டிய வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை- தம்பதி கைது

பூட்டிய வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை- தம்பதி கைது

  • by Editor

வேலூர்: காட்பாடியில் பூட்டி இருந்த வீட்டில் 36 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். சொகுசு காரில் வந்து திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. கைதான முத்துவேல் கார்த்திக் – பிரபாவதி தம்பதி,… Read More »பூட்டிய வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை- தம்பதி கைது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு-இ.கருணாநிதி

  • by Editor

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். நான் கடந்த 2016 முதல் 2026ம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் பல்லாவரம் சட்டமன்ற திமுக உறுப்பினராக பணியாற்றியுள்ளேன். கடந்த… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு-இ.கருணாநிதி

ரவுடியை வழிமறித்து அரிவாள் வெட்டு- 2 பேர் தப்பி ஓட்டம்

ரவுடியை வழிமறித்து அரிவாள் வெட்டு- 2 பேர் தப்பி ஓட்டம்

  • by Editor

வடசென்னைக்குட்பட்ட மணலி, மாதவரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ரவுடிகளுக்கு இடையே நிலவி வரும் முன்விரோதம் மற்றும் தொழில் ரீதியான மோதல்கள் காரணமாக அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காவல் துறை சார்பில்… Read More »ரவுடியை வழிமறித்து அரிவாள் வெட்டு- 2 பேர் தப்பி ஓட்டம்

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

விழுப்புரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை- 5 பேர் கைது

  • by Editor

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே பொம்மையார்பாளையத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கும் விடுதி நடத்தி வந்த அஜித் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்… Read More »விழுப்புரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை- 5 பேர் கைது

கடையில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி பலி- போலீஸ் விசாரணை

கடையில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி பலி- போலீஸ் விசாரணை

  • by Editor

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் ஸ்ரீத்திகா (9). இவர் லச்சுவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். செந்தில்குமார், செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த… Read More »கடையில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி பலி- போலீஸ் விசாரணை

செப்டம்பர் 11-ல் நெட்பிளிக்ஸில் வெளியாகும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

செப்டம்பர் 11-ல் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’

  • by Editor

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவான இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.… Read More »செப்டம்பர் 11-ல் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’

கோவை மத்திய மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை மத்திய மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Editor

பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், கார் டாக்ஸிகளை முறைப்படுத்தி அரசு அனுமதி பெறாமல் உள்ள டாக்ஸி செயலிகள் டாக்ஸி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நலவாரியங்களில் பண பயன்களை அதிகப்படுத்த வேண்டும்… Read More »கோவை மத்திய மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

காவிரி விவகாரம்: தினமும் 6,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

காவிரி விவகாரம்: தினமும் 6,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

  • by Editor

காவிரியில் கர்நாடகா அரசு 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த முறை 9,000 கனஅடி பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது அளவு குறைக்கப்பட்டுள்ளது. தமிழக… Read More »காவிரி விவகாரம்: தினமும் 6,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் இணைந்த சீமான்

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைந்த சீமான்

  • by Editor

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பாக்யஸ்ரீ போர்ஸ், பால சரவணன் நடிக்கும் இப்படத்திற்குச் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.… Read More »சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைந்த சீமான்

நெல்லை பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை

நெல்லை பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை

  • by Editor

நெல்லையில் 12ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கூட்டு வன்கொடுமை… Read More »நெல்லை பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை

குடிநீர் பைப்பில் மின் மோட்டார்… கரூரில் பரபரப்பு புகார்

  • by Editor

கரூர் அருகே குடிநீர் பைப்பலைனில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதாக புகார் – காலி குடங்களுடன் புகார் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளபாளையம் ஊராட்சியில், அருந்ததியர் தெருவில் சுமார் 40 குடும்பங்கள்… Read More »குடிநீர் பைப்பில் மின் மோட்டார்… கரூரில் பரபரப்பு புகார்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல தடை-கோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல தடை- கோர்ட் உத்தரவு

  • by Editor

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் தனது பாஸ்போர்ட்டை… Read More »முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்ல தடை- கோர்ட் உத்தரவு

ஊழல் ஒழிப்பின் பயன் மக்களை சேர வேண்டும்-செளமியா அன்புமணி

ஊழல் ஒழிப்பின் பயன் மக்களை சேர வேண்டும்-செளமியா அன்புமணி

  • by Editor

ஊழலை ஒழிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்பதாக தெரிவித்த பாமக MLA சௌமியா அன்புமணி, அந்த ஊழல் ஒழிப்பின் உண்மையான பயன் மக்களை சென்று சேர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில்… Read More »ஊழல் ஒழிப்பின் பயன் மக்களை சேர வேண்டும்-செளமியா அன்புமணி

3 அமைச்சர்கள் மட்டும்தான் பதிலளிக்கிறார்கள்-இபிஎஸ்

3 அமைச்சர்கள் மட்டும்தான் பதிலளிக்கிறார்கள் – இபிஎஸ்

  • by Editor

எந்தக் கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள் மட்டும்தான் பதிலளிக்கிறார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை.… Read More »3 அமைச்சர்கள் மட்டும்தான் பதிலளிக்கிறார்கள் – இபிஎஸ்

ராமநாதபுரம் அருகே கடலில் மாயமான மீனவரின் உடலை மீட்டமீனவர்கள்

ராமநாதபுரம் அருகே கடலில் மாயமான மீனவரின் உடலை மீட்ட மீனவர்கள்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் யாக்கப் மகன் தயான் வயது 38 இவர் கடந்த ஒன்னாம் தேதி தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்க சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளார் அப்போது மீன் பிடித்துக் கொண்டிருந்த… Read More »ராமநாதபுரம் அருகே கடலில் மாயமான மீனவரின் உடலை மீட்ட மீனவர்கள்

2 தொகுதிகளில் களம் இறங்கும் நாம் தமிழர்… செப்.13 முக்கிய அறிவிப்பு

  • by Editor

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்த நிலையில், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வரும் 13ம் தேதி அறிவிக்கிறது.

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா?” – மு.க.ஸ்டாலின் கேள்வி

  • by Editor

“சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா?” என்று கேள்வி எழுப்பக்கூடிய அளவில்தான் பேரவை நடக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மிசா கைதுகள் குறித்து முதல்வர் விஜய் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில்,… Read More »சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா?” – மு.க.ஸ்டாலின் கேள்வி

பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பு பஸ்கள்..

மாணவர்கள் பயனடைய சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்!

  • by Editor

போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற, மலை மற்றும் உட்புறப் பகுதிகளில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன்… Read More »மாணவர்கள் பயனடைய சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்!

நிலுவை வழக்கு பற்றி சட்டசபையில் பேசுவது தவறு” – பிரேமலதா

நிலுவை வழக்கு பற்றி சட்டசபையில் பேசுவது தவறு” – பிரேமலதா

  • by Editor

சட்டமன்ற விதிகளின்படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவையில் பேச கூடாது என்ற நிலை இருந்தும், முதல்வர் விஜய் அதுபற்றி பேசியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். அவையில் இருந்து வெளிநடப்பு… Read More »நிலுவை வழக்கு பற்றி சட்டசபையில் பேசுவது தவறு” – பிரேமலதா

“ஆதாரம் இல்லாமல் முதல்வர் பேசவில்லை–அமைச்சர் நிர்மல் குமார்

“ஆதாரம் இல்லாமல் முதல்வர் பேசவில்லை” – அமைச்சர் நிர்மல் குமார்

  • by Editor

 தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று காலை மிக விறுவிறுப்பாகத் தொடங்கின. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மொத்தம் 8 முக்கிய அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற அட்டவணை… Read More »“ஆதாரம் இல்லாமல் முதல்வர் பேசவில்லை” – அமைச்சர் நிர்மல் குமார்

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் CPM பங்கேற்காது..பெ.சண்முகம்

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் CPM பங்கேற்காது…பெ.சண்முகம்

  • by Editor

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் CPM பங்கேற்காது.அதே சமயம் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும் – CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவிப்பு தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னையில் நாளை (செப்.… Read More »தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் CPM பங்கேற்காது…பெ.சண்முகம்

தமிழ் ரசிகர்களுக்கு அனிஷ்மா அனில்குமார் நன்றி

தமிழ் ரசிகர்களுக்கு நடிகை அனிஷ்மா அனில்குமார் நன்றி

  • by Editor

மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார், ‘சிறை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், ‘யூத்’, ‘மொத ராத்திரி’ போன்ற படங்களிலும் நடித்து வெற்றி பெற்றுள்ளார். தமிழில்… Read More »தமிழ் ரசிகர்களுக்கு நடிகை அனிஷ்மா அனில்குமார் நன்றி

காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு தலைவராக விஜய் வசந்த் நியமனம்

  • by Editor

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.… Read More »காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு தலைவராக விஜய் வசந்த் நியமனம்

குண்டுக்கட்டாக வெளியேற்றியது நல்ல நெறிமுறை அல்ல: தமிமுன் அன்சாரி

  • by Editor

முதலமைச்சரின் பதில்கள் பல சங்கடங்களை உருவாக்கியுள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர் வெளியேற்றப்பட்ட நிலையில், பேரவை வளாகத்தில் இன்று… Read More »குண்டுக்கட்டாக வெளியேற்றியது நல்ல நெறிமுறை அல்ல: தமிமுன் அன்சாரி

இசைக் கலைஞர் விக்ரம் சிங் அடித்துக் கொலை

இசைக் கலைஞர் விக்ரம் சிங் அடித்துக் கொலை

  • by Editor

தெற்கு டில்லியின் கிலோகாரி கிராமத்தில், தனது வீட்டின் முன்பு மது அருந்திவிட்டு கூச்சலிட்ட கும்பலை தட்டிக் கேட்ட மணிப்பூரைச் சேர்ந்த இசைக்கலைஞர் சி.விக்ரம் சிங், கொடூர தாக்குதலில் உயிரிழந்தார். மெய்தி சமூகத்தைச் சேர்ந்த இவர்,… Read More »இசைக் கலைஞர் விக்ரம் சிங் அடித்துக் கொலை

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

பரமக்குடியில் மீண்டும் கைதான கைதி- 2 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான நபரை சிறைக்கு அழைத்து சென்றபோது தப்பிச் சென்றவர் மீண்டும் கைதானார். தலைமறைவாக இருந்த கைதியை போலீசார் பரமக்குடியில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.… Read More »பரமக்குடியில் மீண்டும் கைதான கைதி- 2 பேர் சஸ்பெண்ட்

மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது- ரகுபதி

மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது- ரகுபதி

  • by Editor

மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தவெக அரசு சரியாக வாதாடாததால் மேகமலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அரசின் சட்டத்துறையின் செயல்பாடே இதற்கு காரணம் என்றும் அவர்… Read More »மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது- ரகுபதி

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

  • by Editor

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, வீடுகளின் முன்பாகவும் தெருக்களிலும் விளையாடும்… Read More »திருவள்ளூர் அருகே 4 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

அக்.6 இடைத்தேர்தல்…அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

அக்.6 இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

  • by Editor

அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்.நாளை மறுநாள் வரை தினமும் காலை… Read More »அக்.6 இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

திமுகவினரை வெளியேற்றியது ஏன்? – சபாநாயகர் விளக்கம்

  • by Editor

மிசா சட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதற்கு தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த எ.வ.வேலு, ஜனநாயகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சிறையில்… Read More »திமுகவினரை வெளியேற்றியது ஏன்? – சபாநாயகர் விளக்கம்

தவெக ஆட்சியில் 550 குற்றங்கள்? எ.வ.வேலு கடும் விமர்சனம்

  • by Editor

முதல்வர் விஜய் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு பதில் சொல்வார் எதிர்பார்த்தோம் என்று எ.வ.வேலு. பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் 200 கொலைகள் உள்பட 550 குற்றங்கள் தவெக ஆட்சியில் நடைபெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளை அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவல்களை பேரவையில்… Read More »தவெக ஆட்சியில் 550 குற்றங்கள்? எ.வ.வேலு கடும் விமர்சனம்

சாதிவாரி கணக்கெடுப்பு தனித்தீர்மானம் - விசிக ஆதரவு

சாதிவாரி கணக்கெடுப்பு தனித்தீர்மானம் – விசிக ஆதரவு

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அரசினர் தனித்தீர்மானத்தை வரவேற்பதாக விசிக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை ஆதரித்து பேசிய அவர், மக்களே சாதியை கூற வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு தனித்தீர்மானம் – விசிக ஆதரவு

மணல் ஏற்றிவந்த டிராக்டர் மோதி அதிமுக முன்னாள் நிர்வாகி பலி

  • by Editor

மணல் ஏற்றிவந்த டிராக்டர் மோதி அதிமுக முன்னாள் நிர்வாகி உயிரிழந்தை நிலையில், மணல் திருட்டை தட்டிக் கேட்டதால் கொலை எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்… Read More »மணல் ஏற்றிவந்த டிராக்டர் மோதி அதிமுக முன்னாள் நிர்வாகி பலி

யூரியா மூட்டைகள் கடத்தல்– கரூர் கலெக்டருக்கு கோரிக்கை

  • by Editor

மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக வேறு சாக்கு பையில் மாற்றி லாரிகள் மூலம் கடத்தல், கையும் களவுமாக பிடித்த வீத லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த நபர்… Read More »யூரியா மூட்டைகள் கடத்தல்– கரூர் கலெக்டருக்கு கோரிக்கை

மாயனூர் கதவணை முழு கொள்ளளவு–டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

மாயனூர் கதவணை முழு கொள்ளளவு–டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் சுமார்… Read More »மாயனூர் கதவணை முழு கொள்ளளவு–டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

கடையில் பிரியாணி சாப்பிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடையில் பிரியாணி சாப்பிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

திருப்பனந்தாளில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் வாங்கிய பிரியாணி சாப்பிட்ட எட்டு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் உள்ளிட்ட பத்து நபர்கள் வாந்தி மற்றும் பேதி காரணமாக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »கடையில் பிரியாணி சாப்பிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது – சபாநாயகர்

  • by Editor

முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய கருத்துக்கள் அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க கொறடா எ.வ.வேலு பேரவையில் வலியுறுத்தினார். சட்டமன்றப் பேரவைக்கு என்று சில மரபுகள் உள்ளன. முதலமைச்சர் எப்போதுமே… Read More »முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது – சபாநாயகர்

ஆதாரம் இல்லை என சர்க்காரியா கமிஷனே கூறியுள்ளது: எ.வ.வேலு

ஆதாரம் இல்லை என சர்க்காரியா கமிஷனே கூறியுள்ளது: எ.வ.வேலு

  • by Editor

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கருத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவைக்குள் இல்லாதவர்கள் பற்றி பேசக்கூடாது என்று விதி இருக்கிறது என்று எம்.எல்.ஏ. எ.வ.வேலு கூறியுள்ளார். அமலாக்கத்துறை குற்றச்சாட்டை விஜய் படித்துள்ளார். ஆதாரம் இல்லை… Read More »ஆதாரம் இல்லை என சர்க்காரியா கமிஷனே கூறியுள்ளது: எ.வ.வேலு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்வு

ராமநாதபுரத்தில் 10, 11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!

  • by Editor

ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் நிகழ்ச்சியை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 10, 11 ஆகிய இரு நாட்களும் டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.… Read More »ராமநாதபுரத்தில் 10, 11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிருப்தி

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது சிரமமாக உள்ளது; அனுமதி பெறுவதற்கே… Read More »எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிருப்தி

பணப்புழக்கத்தில் பெரிய குறைப்பு… RBI அதிரடி நடவடிக்கை

  • by Editor

சந்தையில் இருந்த பணப்புழக்கத்தை ரூ.6 லட்சம் கோடியாக இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. வங்கிகள் கையிருப்பில் இருந்த பணம் செப்.6ல் ரூ.11.6 லட்சம் கோடியாக அதிகரித்த நிலையில் பணப்புழக்கம் குறைப்பு. 30 நாட்களுக்குள் நிதிச்சந்தையில்… Read More »பணப்புழக்கத்தில் பெரிய குறைப்பு… RBI அதிரடி நடவடிக்கை

குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் அபராதம்,சிறை தண்டனை விதிப்பு

  • by Editor

 திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட கலெக்டர் ச.கவிதாவின் உத்தரவின்படி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சாந்தி அறிவுறுத்தலின்படி,மாவட்டத்தில்… Read More »குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் அபராதம்,சிறை தண்டனை விதிப்பு

டில்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து 7 பேர் பலி

  • by Editor

டில்லி சத்தியா நிகேதனில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. டில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே அமைந்திருந்த இந்தக் கட்டடம், மாணவர்கள் தங்கும் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு… Read More »டில்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து 7 பேர் பலி

உலக பிசியோதெரபி தினம்: இந்திய கம்யூ., சார்பில் வாழ்த்து

  • by Editor

பிசியோதெரபி மருத்துவ வசதிகளை தமிழக அரசு பரவலாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். நாளை (செப்..8) உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, அவர் வாழ்த்து… Read More »உலக பிசியோதெரபி தினம்: இந்திய கம்யூ., சார்பில் வாழ்த்து

102 வயது மூதாட்டி சர்வதேச பாலத்தை கடந்து சாதனை

102 வயது மூதாட்டி சர்வதேச பாலத்தை கடந்து சாதனை

  • by Editor

கனடாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டியான ரீட்டா ஜார்ஜெப், கனடா-அமெரிக்காவை இணைக்கும் புதிய கார்டி ஹோவ் சர்வதேச பாலத்தை நடந்து கடந்து சாதனை படைத்துள்ளார். பாலக் கட்டுமான தாமதத்தால் 2 ஆண்டுகள் காத்திருந்து தனது… Read More »102 வயது மூதாட்டி சர்வதேச பாலத்தை கடந்து சாதனை

தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

  • by Editor

தூத்துக்குடியில் வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துமாரி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். தனது மகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பிய… Read More »தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

  • by Editor

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக ரூ.1,000 வசூலிக்கப்படும் கோவைக்குத் தற்போது ரூ.3,000 வரையிலும், கன்னியாகுமரிக்கு ரூ.6,000 வரையிலும்… Read More »விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு

அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு

  • by Editor

நெல் வரத்துக் குறைவால் தமிழகத்தில் அரிசி மூட்டைக்கு ரூ.500 வரையும், மிளகாய், பூண்டு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் 20% வரையும் கடுமையாக உயர்ந்துள்ளன. ஆந்திரா, கர்நாடகாவில் விளைச்சல் குறைந்ததால் அரிசி விலை உயர்வு… Read More »அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு

சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி புகார்- விசாரணை துவக்கம்

  • by Editor

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார்.… Read More »சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி புகார்- விசாரணை துவக்கம்

பட்டுக்கோட்டை அருகே ஓம் படை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்...

பட்டுக்கோட்டை அருகே ஓம் படை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மகிழங் கோட்டை ஓம் படை அய்யனார் திருக்கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற ஐந்தாம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் தனபூஜை… Read More »பட்டுக்கோட்டை அருகே ஓம் படை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்…

 ரயில், பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது-11,200 கிலோ பறிமுதல்

  • by Editor

ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையப் பகுதிகளில் தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்பட பல்வேறு போதைபொருள் கடத்தல், பதுக்கி விற்பனை செய்பவர்களை கைது செய்து, கடும் நடவடிக்கை… Read More » ரயில், பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது-11,200 கிலோ பறிமுதல்

மாற்றுதிறனாளிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

மாற்றுதிறனாளிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனடியாக உயர்த்தி வழங்கிடக் கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம். தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நீண்டகாலமாக உயர்த்தி வழங்கப்படாமல் உள்ள உதவித்தொகையை உடனடியாக உயர்த்தி வழங்கிடக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்… Read More »மாற்றுதிறனாளிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

கரூரில் தூய்மைப்பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் அருகே 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ள நிலையில்,… Read More »கரூரில் தூய்மைப்பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல்

உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல்

  • by Editor

மாதம் தோறும் தங்களுக்கு வரும் 1500 ரூபாய் உதவி தொகையை உயர்த்தி தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வழங்கப்படும் 1500 ரூபாய் உதவித்தொகையை 6000… Read More »உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல்

எந்த ஒரு அறிவிப்பும் காவல்துறைக்கு இல்லை… பிரேமலதா பேட்டி

  • by Editor

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி முதலமைச்சரின் முறையில் காவல்துறை சார்பில் காவலர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இன்று சட்டப்பேரவை நாளை முடிவதற்குள் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு காத்திருக்க பட்டியலில் நிரந்தர… Read More »எந்த ஒரு அறிவிப்பும் காவல்துறைக்கு இல்லை… பிரேமலதா பேட்டி

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்...பரபரப்பு

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்…பரபரப்பு…

  • by Editor

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி காமராஜர் சாலை நடுவே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது… சென்னை காமராஜர் சாலையின் நடுவே… Read More »சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்…பரபரப்பு…

மக்கள் பிரச்சனையை திசைதிருப்பும் அரசு” – மகேஸ் விமர்சனம்

  • by Editor

முதல்வர் விஜய்யின் சட்டமன்ற பேச்சு குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “Take Diversion அரசு! கோயபல்ஸ் முகம் என்ன என்பதை மாண்புமிகு… Read More »மக்கள் பிரச்சனையை திசைதிருப்பும் அரசு” – மகேஸ் விமர்சனம்

சூர்யாவின் 50வது படத்தைஇயக்கும் லோகேஷ் கனகராஜ்

சூர்யாவின் 50வது படத்தைஇயக்கும் லோகேஷ் கனகராஜ்

  • by Editor

நடிகர் சூர்யாவின் 50-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களுடன் இணைந்த LCU படமாக உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, விக்ரம் படத்தில்… Read More »சூர்யாவின் 50வது படத்தைஇயக்கும் லோகேஷ் கனகராஜ்

7 குழந்தைகளை பெற்ற பெண் எழுத்தாளர்.. ஜப்பானியர்களுக்கு அட்வைஸ்

  • by Editor

ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் அரசியல் வேட்பாளருமான கோட்டோய் ஹாஷிமோட்டோ (37), தனக்கு 7-வது குழந்தை பிறந்ததாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், அவர் பகிர்ந்த… Read More »7 குழந்தைகளை பெற்ற பெண் எழுத்தாளர்.. ஜப்பானியர்களுக்கு அட்வைஸ்

கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நேருவுக்கு தொடர்புடையதாக கூறப்படும் சுமார் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். டிவிஎச்… Read More »கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் 25 புதிய இயற்கை பூங்காக்கள் – அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் 25 புதிய இயற்கை பூங்காக்கள் – அமைச்சர் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 25 புதிய இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் சட்டப்பேரவையில் இன்று (செப்.7) அறிவித்துள்ளார். கிராமப்புற, நகர்ப்புற… Read More »தமிழகத்தில் 25 புதிய இயற்கை பூங்காக்கள் – அமைச்சர் அறிவிப்பு

ரஜினியை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்

ரஜினியை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்

  • by Editor

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், தலைவர் இயக்குநர் சேரன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். எழுத்தாளர்களின் தற்போதைய நிலை குறித்து ரஜினியுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,… Read More »ரஜினியை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்

சாக்கு மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட 2 சடலங்கள்:

சாக்கு மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட 2 சடலங்கள்: அதிர்ச்சி!

  • by Editor

கேரள: தமிழக-கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடியில், சாக்கு மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அட்டப்பாடி அருகே பவானி ஆற்றுப் பகுதியில்… Read More »சாக்கு மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட 2 சடலங்கள்: அதிர்ச்சி!

கோவையில் கடந்த ஒரே மாதத்தில் 10 கொலைகள்-பொதுமக்கள் அதிர்ச்சி

கோவையில் கடந்த ஒரே மாதத்தில் 10 கொலைகள் – பொதுமக்கள் அதிர்ச்சி

  • by Editor

கோவை மாவட்டம், சூலூரில் அடையாளம் தெரியாத நபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குருநாதன் என்பவருக்கு சொந்தமான தகர கொட்டகையில் ஆண் சடலம் கண்டெடுப்பு; ஆடைகளின்றி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட… Read More »கோவையில் கடந்த ஒரே மாதத்தில் 10 கொலைகள் – பொதுமக்கள் அதிர்ச்சி

மனைவி-குழந்தைகளை அனுப்ப மறுத்த மாமனாரை கொன்ற மருமகன்

மனைவி-குழந்தைகளை அனுப்ப மறுத்த மாமனாரை கொன்ற மருமகன்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் வசித்து வந்த முனியசாமியின் மகளுக்கும், மருமகன் முருகனுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாகக் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் கணவரைப்… Read More »மனைவி-குழந்தைகளை அனுப்ப மறுத்த மாமனாரை கொன்ற மருமகன்

திருவாரூர் அருகே கார் மோதல்: 10 பேர் படுகாயம்

திருவாரூர் அருகே கார் மோதல்: 10 பேர் படுகாயம்

  • by Editor

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தஞ்சாவூர் – வேளாங்கண்ணி கார் மற்றும் நாகை – அம்மையப்பன் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த… Read More »திருவாரூர் அருகே கார் மோதல்: 10 பேர் படுகாயம்

டில்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் 6 மாணவர்கள் பலி

டில்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் 6 மாணவர்கள் பலி

  • by Editor

டில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. விபத்தின்போது சுமார் 50 மாணவர்கள் கட்டிடத்திற்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்ட… Read More »டில்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் 6 மாணவர்கள் பலி

தாய்லாந்திலிருந்து புறப்பட்டது அமெரிக்காவின் 'ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பல்

தாய்லாந்திலிருந்து புறப்பட்ட அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’!

  • by Editor

அமெரிக்க கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஆபிரகாம் லிங்கன்’ தாய்லாந்தின் பட்டாயா துறைமுகத்திலிருந்து தனது அடுத்தகட்ட பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களுடன் வந்திறங்கிய இக்கப்பல், பிரபல… Read More »தாய்லாந்திலிருந்து புறப்பட்ட அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’!

மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து.. 5 பேர் பலி

மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து.. 5 பேர் பலி

  • by Editor

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிய Prime Air Boeing 767 சரக்கு விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான நிலையத்திற்கு வெளியே சாலையில் சென்ற… Read More »மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து.. 5 பேர் பலி

விழுப்புரம் அருகே சொகுசு விடுதி உரிமையாளர் வெட்டிக் கொலை

விழுப்புரம் அருகே சொகுசு விடுதி உரிமையாளர் வெட்டிக் கொலை

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் சொகுசு விடுதி நடத்தி வந்த அஜித் (25) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் அஜித்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.… Read More »விழுப்புரம் அருகே சொகுசு விடுதி உரிமையாளர் வெட்டிக் கொலை

கொடநாடு வாட்ச்மேனுக்கு மிசா பற்றி என்ன தெரியும்?”

கொடநாடு வாட்ச்மேனுக்கு மிசா பற்றி என்ன தெரியும்?” – உதயநிதி தாக்கு!

  • by Editor

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் இன்று (செப்.7) வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக மீது பல பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். யாரோ எழுது கொடுத்தை… Read More »கொடநாடு வாட்ச்மேனுக்கு மிசா பற்றி என்ன தெரியும்?” – உதயநிதி தாக்கு!

KFC சிக்கனில் பூச்சிகள்-வீடியோ வைரல் -மன்னிப்பு கோரிய நிறுவனம்

  • by Editor

உத்தரப் பிரதேசம் கிரேட்டர் நொய்டா கவுர் சிட்டி மால் கேஎஃப்சி (KFC) கிளையில் வாங்கிய ஃபிரைடு சிக்கனில் பூச்சிகள் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டுப் புகார் தெரிவித்துள்ளார். இவ்வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கேஎஃப்சி… Read More »KFC சிக்கனில் பூச்சிகள்-வீடியோ வைரல் -மன்னிப்பு கோரிய நிறுவனம்

சபாநாயகரின் இன்றைய செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது: தமிமுன் அன்சாரி

  • by Editor

சென்னை: சபாநாயகரின் இன்றைய செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். தலைநகரிலேயே சட்டம் ஒழுங்கு அசாதாரண சூழலில் உள்ளது. முதலமைச்சர் உரைக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாலேயே திமுக வெளிநடப்பு; சபாநாயகர் இவ்வளவு… Read More »சபாநாயகரின் இன்றைய செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது: தமிமுன் அன்சாரி

தாம்பரம் வழித்தடத்தில் இரவு ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்!

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய பகுதியாக, பயணிகள் வசதிக்காக பிரம்மாண்ட இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணியின்… Read More »தாம்பரம் வழித்தடத்தில் இரவு ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்!

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு

  • by Editor

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு தங்களை பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, பதிலளிக்க அனுமதி கோரி திமுகவினர் பேரவையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களை… Read More »சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு

மியாமியல் அமேசான் விமான விபத்து- 5 பேர் பலி

மியாமியல் அமேசான் விமான விபத்து- 5 பேர் பலி

  • by Editor

புளோரிடா: மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்… Read More »மியாமியல் அமேசான் விமான விபத்து- 5 பேர் பலி

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்டும் நீரின் அளவு 12,000 அடியாக அதிகரிப்பு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து… Read More »மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்டும் நீரின் அளவு 12,000 அடியாக அதிகரிப்பு

காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்"

காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” – முதல்வர் விஜய்

  • by Editor

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “காவலர்களுக்கு பணி சுமையை குறைக்கும் வகையில், அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கும். காவல்துறையினரின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்கும். தீயணைப்பு மற்றும் மீட்பு… Read More »காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” – முதல்வர் விஜய்

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

  • by Editor

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 7) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து, ரூ.1,13,040-க்கு விற்பனையாகிறது. ஒரு… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

அமைச்சரின் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு – விசாரணை தீவிரம்!

அமைச்சரின் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு – விசாரணை தீவிரம்!

  • by Editor

அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் அரசு வாகனத்தில் வந்துள்ளார்;… Read More »அமைச்சரின் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு – விசாரணை தீவிரம்!

குற்றங்கள் நடந்தாலே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது ஆகாது- முதல்வர் விஜய்

  • by Editor

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான் மாநிலத்திற்கான தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதித்தால் காவல்துறை உற்ற… Read More »குற்றங்கள் நடந்தாலே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது ஆகாது- முதல்வர் விஜய்

கீழடி அகழாய்வில் 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 11ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு வாழ்ந்த சங்ககால மக்கள் குடிநீர், பாசனம், சாயத்தொழில் தேவைகளுக்காக உறைகிணறுகளைப் பயன்படுத்தி உள்ளனர். முந்தைய அகழாய்வுகளில் இரண்டு… Read More »கீழடி அகழாய்வில் 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி வெள்ள விநாயகர் கோவிலில் கொடியேற்றம்

  • by Authour

1500 ஆண்டுகள் பழமையானதும்,அப்பர் மற்றும் திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்றத்தை முன்னிட்டு வாணி ,கமலாம்பிகா… Read More »கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி வெள்ள விநாயகர் கோவிலில் கொடியேற்றம்

கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு

  • by Authour

மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் விஜய்யால் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கல்லணையை வந்தடைந்ததைத் தொடர்ந்து, டெல்டா பாசனத்திற்காக அமைச்சர்கள் தண்ணீரைத் திறந்து வைத்தனர். காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் மற்றும் கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் வினாடிக்கு… Read More »கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு

கும்பகோணம் அருகே பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை

  • by Authour

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் திருச்சக்தி முற்றம் பகுதியை சேர்ந்த சுதாகர்என்பவருக்கு மூன்று குழந்தைகள் இதில் ரித்திக் வயது (11). இவன் சோழன் மாளிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து… Read More »கும்பகோணம் அருகே பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை

கள் இறக்க அனுமதி தரவில்லை என்றால் போராட்டம் செய்வோம்

  • by Authour

திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில், செய்தியாளர்களிடம் கூட்டமைப்பின் செயலர் செ. நல்லசாமி கூறியதாவது:காவிரியில் நீர்ப் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசு நடத்தி வரும் சட்டப் போராட்டத்துக்கு முடிவே இல்லாமல் 28… Read More »கள் இறக்க அனுமதி தரவில்லை என்றால் போராட்டம் செய்வோம்

நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்… கே. என். நேரு

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று திருச்சி மத்திய, கிழக்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு தலைமையில் நடந்தது, கூட்டத்தில் அவர் பேசியதாவது:-திமுக தலைவராகமு… Read More »நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்… கே. என். நேரு

திமுக என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது

  • by Authour

நேருவின் தளபதியாக செயல்படுவோம் : திமுக என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு திருச்சி செப் 6 – திருச்சியில்நடைபெற்ற திமுக கூட்டத்தில் தெற்கு மாவட்ட… Read More »திமுக என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது

வில்வித்தை போட்டி… திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்

  • by Authour

கல்லூரிகளுக்கு இடையிலான நடைபெற்ற வில்வித்தை போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் திருச்சி செப் 6 – திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞசை, புதுகை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், மற்றும்… Read More »வில்வித்தை போட்டி… திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரானின் ரகசிய அணுசக்தி மையம் மீது அமெரிக்கா விரைவில் தாக்கும்: டிரம்ப்

  • by Editor

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ‘போர்’ என்ற அளவுக்கு பெரியதல்ல என்றும், அது தங்களுக்கு ‘ஸ்மால் பொட்டேட்டோஸ்’ போன்ற மிக சிறிய விஷயம் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின்… Read More »ஈரானின் ரகசிய அணுசக்தி மையம் மீது அமெரிக்கா விரைவில் தாக்கும்: டிரம்ப்

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

மத்திய அரசின் காரணத்தை சாடிய அன்புமணி ராமதாஸ்!

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பின்போது சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு பதிவுசெய்யும் முறையை கைவிட்டு, செயலியில் OBC சாதி பட்டியலை இணைத்து தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி… Read More »மத்திய அரசின் காரணத்தை சாடிய அன்புமணி ராமதாஸ்!

300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது

300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது

  • by Editor

சென்னை கொளத்தூர் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, திருமுல்லைவாயல் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்த டேனியல் (21) என்பவரை… Read More »300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

தவெக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை… எம்பி கனிமொழி விமர்சனம்

  • by Editor

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஏற்பட்ட மோதலில், ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு… Read More »தவெக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை… எம்பி கனிமொழி விமர்சனம்

கமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு

கமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு

  • by Editor

பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் 2-ம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கி வந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிரிஷ் ஏ.டி.… Read More »கமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு

லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்...உயர்நீதிமன்றம்

நவம்பர் 1க்கு முன் பெயர் பலகையை தமிழில் மாற்றுங்கள்!-ஐகோர்ட்

  • by Editor

நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி கே.சுரேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

86வது அவதார திருநாளை கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்

86வது அவதார திருநாளை கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்

  • by Editor

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அம்மா அவர்களின் 86 ஆவது அவதார திருநாளை முன்னிட்டு மற்றும் மன்ற 17 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் கொடி ஏற்றும்… Read More »86வது அவதார திருநாளை கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்

வீட்டை சுத்தம் செய்கிறார்கள்–விஜிலென்ஸ் ரெய்டு-ரகுபதி

வீட்டை சுத்தம் செய்கிறார்கள்–விஜிலென்ஸ் ரெய்டு-ரகுபதி

  • by Editor

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.5) சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து புதுக்கோட்டையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, நேருவின் வீட்டை… Read More »வீட்டை சுத்தம் செய்கிறார்கள்–விஜிலென்ஸ் ரெய்டு-ரகுபதி

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுரை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல் கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இன்று பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகம்) மிதமான… Read More »தமிழகத்தில் இன்று 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

செப்.9-ல் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்படும்-மாணிக்கம் தாகூர்

செப்.9-ல் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்படும்” – மாணிக்கம் தாகூர்

  • by Editor

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் தவெக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.தவெக கூட்டணி தொடர்பாக செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என… Read More »செப்.9-ல் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்படும்” – மாணிக்கம் தாகூர்

மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு

மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு

  • by Editor

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் . காலி மது பாட்டில்கள் வாங்குவது தொடர்பாக நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை. டாஸ்மாக் கடை வாடகை மற்றும் மின் கட்டணங்களை அரசு செலுத்த வேண்டும் என்ற… Read More »மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு

பிக்பாஸ் வாய்ப்பை விட குழந்தை முக்கியம் – ஜாய் கிரிசில்டா

பிக்பாஸ் வாய்ப்பை விட குழந்தை முக்கியம் – ஜாய் கிரிசில்டா

  • by Editor

தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ் தமிழ்’ தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. புதிய… Read More »பிக்பாஸ் வாய்ப்பை விட குழந்தை முக்கியம் – ஜாய் கிரிசில்டா

நெல்லையில் ஜோசியர் கைது – நிர்வாண பூஜை விவகாரம் பரபரப்பு!

நெல்லையில் ஜோசியர் கைது – நிர்வாண பூஜை விவகாரம் பரபரப்பு!

  • by Editor

கனடா நாட்டின் குடியுரிமை பெற்று தற்போது சென்னையில் வசித்து வரும் பெண் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமடைய வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயன்றுள்ளார். அப்போது பெசன்ட் நகர் கடற்கரையில் கிளி… Read More »நெல்லையில் ஜோசியர் கைது – நிர்வாண பூஜை விவகாரம் பரபரப்பு!

ஆசிரியர் தினத்தில் 48 பேருக்கு தேசிய விருது!

ஆசிரியர் தினத்தில் 48 பேருக்கு தேசிய விருது!

  • by Editor

ஆசிரியராக பணியாற்றி, ஜனாதிபதியாக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளான செப்., 5ம் தேதி, மத்திய அரசு சார்பில், கல்வியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த… Read More »ஆசிரியர் தினத்தில் 48 பேருக்கு தேசிய விருது!

ஆசியக் கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை கேப்டன்

ஆசியக் கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை கேப்டன்

  • by Editor

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை கேப்டன் சாமரி அத்தபத்து அபாரமாக பந்துவீசி 3.3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஹாட்ரிக்கும் அடங்கும்.… Read More »ஆசியக் கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை கேப்டன்

வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

  • by Editor

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள் இன்று (செப்.5) மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதுடன், சுதேசி இயக்கத்தை முன்னெடுத்து இந்தியர்களின் உரிமைக்காக பாடுபட்ட… Read More »வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை

சமைக்க மறுத்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

சமைக்க மறுத்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

  • by Editor

மராட்டிய மாநிலம் நாக்பூரில் வீட்டில் சமைப்பதற்கு பதிலாக நடன வகுப்பிற்கு சென்ற மனைவியை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில், யாமினி கிருஷ்ண லால் யாதவ் (38)… Read More »சமைக்க மறுத்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்-போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்… போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

  • by Editor

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க தமிழக போக்குவரத்து ஆணையரகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள்… Read More »ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்… போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

சமயபுரம் அருகே லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி

  • by Editor

திருச்சி: சமயபுரம் அருகே பெட்ரோல் பங்கில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கணேசன் மற்றும் ஆண்டி ஆகிய இருவர் மீதும், திருச்சியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த… Read More »சமயபுரம் அருகே லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி

விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை- திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை- திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

  • by Editor

விஜய்க்க பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருப்பதால் தான் அவர் ராகுல் காந்தியின் பெயரை சொல்ல மறுக்கிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது முதல்வர் தான்; ஆனால்… Read More »விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை- திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

சென்னை பார்த்தசாரதி கோவிலில் நடிகை மாளவிகா மோகனன் சாமி தரிசனம்

சென்னை திருவல்லிக்கேணியில் மாளவிகா மோகனன் சாமி தரிசனம்!

  • by Editor

ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து ‘மாறன்’, ‘தங்கலான்’, ‘ஹிருதயப்பூர்வம்’ உள்ளிட்ட… Read More »சென்னை திருவல்லிக்கேணியில் மாளவிகா மோகனன் சாமி தரிசனம்!

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி... திடுக் தகவல்

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி… திடுக் தகவல்

  • by Editor

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சின்னபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (45). இவர், சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே வேலகவுண்டனூர் எஸ்.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சுஜிதாஸ்ரீ (31) என்ற மனைவியும், ஸ்ரீராம்… Read More »கணவரை கொன்று நாடகமாடிய மனைவி… திடுக் தகவல்

பெண்ணின் லேப்டாப் பையை பத்திரமாக ஒப்படைத்த ஸ்விக்கி ஊழியர்!

பெண்ணின் லேப்டாப் பையை பத்திரமாக ஒப்படைத்த ஸ்விக்கி ஊழியர்!

  • by Editor

லேப்டாப்புடன் தொலைந்த பெண்ணின் கைப்பை மீட்டுக்கொடுத்த ஸ்வீகி ஊழியர்!” – இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நெகிழ்ச்சிப் பகிர்வு செய்த கோவை பெண்! போலீஸ் ஸ்டேஷன் அலட்சியமும்… நேர்மையான டெலிவரி பாயின் உதவியும்: வைரலாகும் இன்ஸ்டா… Read More »பெண்ணின் லேப்டாப் பையை பத்திரமாக ஒப்படைத்த ஸ்விக்கி ஊழியர்!

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட தடை

  • by Editor

2021 சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மௌலானா, தேர்தல் செலவுக் கணக்குகளை முறைப்படி சமர்ப்பிக்கத் தவறியதாக கூறப்படுகிறது. 2021 தேர்தலின்போது அசன் மௌலானா ரூ.17.03… Read More »காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட தடை

இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்-ஷாக்

இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்… ஷாக்

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காதலியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது, பெண்ணின் தாய் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்ட நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டு… Read More »இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்… ஷாக்

வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்

வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்

  • by Editor

வேலூர் விமான நிலையத்தில் முதல் முறையாக விமானம் தரையிறங்கியது. 17 வயதிலேயே தனி ஆளாக விமானத்தில் உலகை சுற்றி கின்னஸ் உலக சாதனை படைத்த மேக் ரூதர்போர்ட், தனது தந்தையுடன் வேலூருக்கு விமானத்தில் வந்தார்.… Read More »வேலூர் விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறக்கம்

தண்டவாளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி- ரயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி- ரயில் சேவை பாதிப்பு

  • by Editor

கேரளாவின் கோழிக்கோடு அருகே முக்காலி ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்ததால் ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இன்று காலை சுமார் 7.30 மணியளவில், கட்டுமானப் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட லாரி கட்டுப்பாட்டை இழந்து… Read More »தண்டவாளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி- ரயில் சேவை பாதிப்பு

நாளை காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு....

நாளை காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு….

  • by Editor

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக நாளை காலை 11 மணிக்கு கல்லணை திறக்கப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் திறந்து வைக்கிறார். இதில் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதன்… Read More »நாளை காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு….

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளில் புகழ்வணக்கம்-முதல்வர் விஜய்

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளில் புகழ்வணக்கம்-முதல்வர் விஜய்

  • by Editor

“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் விஜய் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், “ஆங்கிலேயர்களிடம் இருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தி சுதேசி கப்பல்… Read More »வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளில் புகழ்வணக்கம்-முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து..!!

முதல்வர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து..!!

  • by Editor

முதல்வர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின்… Read More »முதல்வர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து..!!

தொழிலாளர் உரிமைக்காகப் போராடியவர் வ.உ.சிதம்பரனார்

தொழிலாளர் உரிமைக்காகப் போராடியவர் வ.உ.சிதம்பரனார்

  • by Editor

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்கு சிறப்பு சேர்த்தோம், தற்போதைய அரசும் அதை கைவிடாமல் நிறைவேற்றிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தியாகத் திருவுளம் வ.உ.சிதம்பரனார்… Read More »தொழிலாளர் உரிமைக்காகப் போராடியவர் வ.உ.சிதம்பரனார்

கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Editor

திருச்சி தில்லைநகரில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகின்றனர். திருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேருவின் இல்லத்தில் லஞ்ச… Read More »கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

லாரி மீது கார் மோதி விபத்து.. தமிழக மாணவர்கள் 8 பேர் பலி..

லாரி மீது கார் மோதி விபத்து.. தமிழக மாணவர்கள் 8 பேர் பலி..

  • by Editor

கேரளாவின் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த தமிழகத்தில் பதிவு செய்ய கார்… Read More »லாரி மீது கார் மோதி விபத்து.. தமிழக மாணவர்கள் 8 பேர் பலி..

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

  • by Editor

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. வெடிமருந்துகள் அடுத்தடுத்து… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைவு…மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்து ரூ.1,13,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைவு…மகிழ்ச்சி

“நேரில் வருத்தம் தெரிவித்தோம்” – அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துடனான சந்திப்பில், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான சுற்றறிக்கை விவகாரத்திற்கு நேரில் வருத்தம் தெரிவித்ததாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மேலும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்தும், ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பிறகும் டாஸ்மாக்… Read More »“நேரில் வருத்தம் தெரிவித்தோம்” – அமைச்சர் நிர்மல்குமார்

பாபநாசம் அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”.. கனிமொழி

  • by Editor

“தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்” என கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப்பயிர்கள் தண்ணீரின்றி கருகும்… Read More »பாபநாசம் அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”.. கனிமொழி

மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி

மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி

  • by Editor

வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை இல்லாத காரணத்தாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் அங்கு உப்பு உற்பத்தி மும்முரமாக உள்ளது. இது குறித்து பேசிய உப்பு உற்பத்தி பணியாளர்கள்… Read More »மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் – உடனடி விடுதலை கோரிக்கை!

  • by Editor

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு… Read More »இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் – உடனடி விடுதலை கோரிக்கை!

கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு விசிட் அடித்த தவெக அமைச்சர்கள்

  • by Editor

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சண்முகத்தை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அமைச்சர்கள் நடத்தியுள்ள இந்த… Read More »கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு விசிட் அடித்த தவெக அமைச்சர்கள்

50,000 பேரை பணிநீக்கம் செய்ய ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனம் திட்டம்

  • by Editor

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோல்க்ஸ்வேகன், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 50,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2030ஆம்… Read More »50,000 பேரை பணிநீக்கம் செய்ய ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனம் திட்டம்

விபத்தில் 9 மாணவர்கள் காயம்.. பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்

விபத்தில் 9 மாணவர்கள் காயம்.. பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்

  • by Editor

சிவகங்கை அருகே தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதி நேரிட்ட விபத்தில், வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 9 மாணவ, மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுமுறை நாளான இன்று தடையை… Read More »விபத்தில் 9 மாணவர்கள் காயம்.. பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ்

விஜய் பிரதமர் வேட்பாளரா? – செங்கோட்டையன் பதில்

  • by Editor

விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு, “என்னைச் சிக்கலில் மாட்டி விடாதீர்கள்” என அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். மேலும், “முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார்; மக்கள் அவரை நம்பி வாக்களித்துள்ளனர். தமிழக மக்களைக் காக்கவும்,… Read More »விஜய் பிரதமர் வேட்பாளரா? – செங்கோட்டையன் பதில்

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல்!

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல்!

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

தென்காசியில் வெடி விபத்தில் 2 சிறுமிகள் படுகாயம்!

தென்காசியில் வெடி விபத்தில் 2 சிறுமிகள் படுகாயம்!

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆசாத் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறியதில், அங்கிருந்த இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோத… Read More »தென்காசியில் வெடி விபத்தில் 2 சிறுமிகள் படுகாயம்!

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் போராடிய விவசாயிகள் கைது- கனிமொழி கண்டனம்

  • by Editor

சென்னை-பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கைது செய்ததற்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தாமிரபரணி பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000… Read More »பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் போராடிய விவசாயிகள் கைது- கனிமொழி கண்டனம்

மதுபோதையில் வாலிபர் பெண் ஊழியரை விரட்டி விரட்டி மிரட்டல்

மதுபோதையில் வாலிபர் பெண் ஊழியரை விரட்டி விரட்டி மிரட்டிய சம்பவம்

  • by Editor

ஆரணியில் மதுபோதையில் பெண் ஊழியரை இளைஞர் ஒருவர் விரட்டி, விரட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லேரிப்பட்டைச் சேர்ந்த ராஜி (19), பணம் கொடுத்தால்தான் பெட்ரோல் போடுவேன் என ஊழியர் கூறியதால் ஆத்திரமடைந்து அத்துமீறலில்… Read More »மதுபோதையில் வாலிபர் பெண் ஊழியரை விரட்டி விரட்டி மிரட்டிய சம்பவம்

பத்திரிகையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதற்கு சமம்

  • by Editor

பத்திரிகையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதற்கு சமம் என்று ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ இன்று வெளியிட்ட அறிக்கை: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவிடம் கேள்வி… Read More »பத்திரிகையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதற்கு சமம்

வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

  • by Editor

இயக்குநர் வெற்றிமாறனின் 51-வது பிறந்தநாளையொட்டி, அவருடன் ‘ராஜன் வகையறா’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகர் கென் கருணாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். வடசென்னையின் ‘ராஜன்’ கதாபாத்திரத்தின் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில்… Read More »வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

4 மாணவிகள் விபத்தில் பலி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

  • by Editor

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் நேற்று (செப்.3) உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது… Read More »4 மாணவிகள் விபத்தில் பலி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி

சந்திக்க மறுத்த இயக்குநர்..தேம்பித் தேம்பி அழுத நடிகர் வையாபுரி

சந்திக்க மறுத்த இயக்குநர்.. தேம்பித் தேம்பி அழுத நடிகர் வையாபுரி

  • by Editor

தனக்கு பட வாய்ப்புகள் குறைந்தது குறித்தும், இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் கூறி நடிகர் வையாபுரி மன வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவில் வந்த அவர், ஒரு புரொடக்ஷன் மேனேஜர் அழைத்ததால் இயக்குநரைச்… Read More »சந்திக்க மறுத்த இயக்குநர்.. தேம்பித் தேம்பி அழுத நடிகர் வையாபுரி

மேட்டூர் அணை நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது..

மேட்டூர் அணை நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது..

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர்… Read More »மேட்டூர் அணை நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது..

முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை -அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

  • by Editor

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் அமர்ந்து வருந்துவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களை இன்று (செப்.3) சந்தித்தபோது… Read More »முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?

ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?

  • by Editor

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, ஏழை மக்களுக்கு சொந்த வீடு உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்வது போன்ற உடனடி தேவைகள் இருக்கும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.1,200 கோடி ஒதுக்கியது அவசியமா”… Read More »ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?

பாய்ந்து வந்த யானை… உயிரைக் கையில் பிடித்த ஓட்டம்!

  • by Editor

மூணார் கன்னிமலை பகுதியில் இன்று (செப்.4) காலை பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த நபரை யானை ஒன்று திடீரென வேகமாக துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், யானையிடம் சிக்காமல் ஓடி தப்பினார். யானை… Read More »பாய்ந்து வந்த யானை… உயிரைக் கையில் பிடித்த ஓட்டம்!

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

22 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (செப்.4) இடி,… Read More »22 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்

தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்

  • by Editor

நெல்லை பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட கடைமடை குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செப்.4) போராட்டத்தில் ஈடுபட்டனர். 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாக… Read More »தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் விபத்து

  • by Editor

மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் 6E 225, இன்று (செப்.4) காலை ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சிறிய விபத்தில் சிக்கியது. விமானம் நிறுத்துமிடத்தை நோக்கி செய்தபோது, அங்கிருந்த கம்பத்தில் மோதியதாக… Read More »ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் விபத்து

சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி

சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி

  • by Editor

சென்னை சூளை ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்ற 70 வயதான சாவித்திரி என்ற மூதாட்டி மீது மாநகரப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார்… Read More »சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி

சேலம் அருகே கிணற்றில் கிடந்த கர்ப்பிணி சடலம்.. காதலன் கைது

சேலம் அருகே கிணற்றில் கிடந்த கர்ப்பிணி சடலம்.. காதலன் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கிணற்றில் இருந்து கர்ப்பிணி கோகிலா சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது காதலன் அம்மாசியை போலீசார் கைது செய்தனர். கோகிலாவும் அம்மாசியும் காதலித்து வந்ததாகவும், கோகிலா கர்ப்பமான நிலையில் அவரை ஏற்றுக்கொள்ள… Read More »சேலம் அருகே கிணற்றில் கிடந்த கர்ப்பிணி சடலம்.. காதலன் கைது

டாஸ்மாக் கடையில் கூவி கூவி மது விற்ற ஊழியர்கள்-கோவில்பட்டியில் பரபரப்பான சம்பவம்!

  • by Editor

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக, மது பிரியர்கள் புகார் தெரிவித்த நிலையில், தமிழகம் முழுதும் மது கடைகளில், கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற, 67 பணியாளர்களை அதிரடியாக ‘சஸ்பெண்ட்’… Read More »டாஸ்மாக் கடையில் கூவி கூவி மது விற்ற ஊழியர்கள்-கோவில்பட்டியில் பரபரப்பான சம்பவம்!

30 திருப்பதி லட்டு இலவசம் என கூறிய தமிழக இளைஞர் தேடல்!

30 திருப்பதி லட்டு இலவசம் என கூறிய தமிழக இளைஞர் தேடல்!

  • by Editor

திருப்பதி லட்டு, திருப்பதியை தவிர எங்குமே கிடைக்காது. அவ்வளவு எளிதாக வெளியில் யாருமே வாங்கிவிடவும் முடியாது. திருப்பதி லட்டின் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் அனைத்தும் திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பில் நடைபெறுகிறது. இந்த… Read More »30 திருப்பதி லட்டு இலவசம் என கூறிய தமிழக இளைஞர் தேடல்!

இரண்டாக உடைந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி..!

  • by Editor

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கம் கிண்டலாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே வெளிநாட்டில் இருந்த நிலையில், தான்… Read More »இரண்டாக உடைந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி..!

லாரி மோதல் எதிரொலி – வீடுகளில் மின்சாதனங்கள் கருகின

லாரி மோதல் எதிரொலி – வீடுகளில் மின்சாதனங்கள் கருகின

  • by Editor

வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் லாரி ஒன்று சென்றபோது, சாலையோரம் சென்ற மின்சார ஓயர் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால் மின்சார விநியோகத்தில் திடீரென அதிக மின்னழுத்தம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக வீடுகளில்… Read More »லாரி மோதல் எதிரொலி – வீடுகளில் மின்சாதனங்கள் கருகின

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்

  • by Editor

தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னையில் சர்வதேச தரத்திலான ‘மோட்டார் ஸ்போர்ட் சிட்டி’ (Motor Sports City) அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) அறிவித்துள்ளார்.… Read More »முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு : தமிழக அரசு துறைகளில் வேலை: 170 பணியிடங்கள்

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு : தமிழக அரசு துறைகளில் வேலை: 170 பணியிடங்கள்

  • by Editor

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 2026. கால்நடை உதவி மருத்துவர், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட 31 பதவிகளுக்கான 170 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த… Read More »டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு : தமிழக அரசு துறைகளில் வேலை: 170 பணியிடங்கள்

ரஜினியுடன் செல்பி எடுத்த 'டிராகன்' பட நடிகை

ரஜினியுடன் செல்பி எடுத்த ‘டிராகன்’ பட நடிகை

  • by Editor

டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர்,… Read More »ரஜினியுடன் செல்பி எடுத்த ‘டிராகன்’ பட நடிகை

ரேசன் அரிசி கடத்தல்-1050 கிலோ பறிமுதல்-திருச்சி சிறையில் அடைப்பு

திருச்சி-ரேசன் அரிசி கடத்தல்-1050 கிலோ பறிமுதல்- 3பேர் கைது

  • by Editor

தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யப்படும அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்பது அதிகலபம் சட்டம் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குறைமம்பெரும் வழங்கல் குற்றப்பலனாய்வதறயின் அவலர்கள்… Read More »திருச்சி-ரேசன் அரிசி கடத்தல்-1050 கிலோ பறிமுதல்- 3பேர் கைது

அறந்தாங்கி அருகே பயங்கர தீ – 10 கடைகள் எரிந்து சேதம்!

அறந்தாங்கி அருகே பயங்கர தீ – 10 கடைகள் எரிந்து சேதம்!

  • by Editor

அறந்தாங்கி அருகே மீமிசலில் நேற்று அதிகாலை நடந்த பயங்கர தீ விபத்தில், 10 கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா… Read More »அறந்தாங்கி அருகே பயங்கர தீ – 10 கடைகள் எரிந்து சேதம்!

கனடா இளம்பெண்ணிடம் ரூ.90,000 மோசடி செய்த ஜோதிடர் கைது

  • by Editor

கனடா இளம்பெண்ணிடம் ரூ.90,000 மோசடி செய்ததாகக் கூறப்படும் ஜோதிடர் இசக்கிமுத்துவை தனிப்படை போலீசார் குற்றாலத்தில் கைது செய்தனர். பெசன்ட் நகரில் இளம்பெண்ணிடம் ஜோதிடம் பார்த்து ரூ.70,000 பெற்ற இசக்கிமுத்து, “நிர்வாண பூஜை செய்தால் பிரச்சினைகள்… Read More »கனடா இளம்பெண்ணிடம் ரூ.90,000 மோசடி செய்த ஜோதிடர் கைது

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம் – ரூ.3.78 கோடி டெண்டர்!

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அலுவலகமானது நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டு, அதற்காக சுமார் ரூ. 5 கோடி செலவில் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதன்படி, நாமக்கல்… Read More »முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம் – ரூ.3.78 கோடி டெண்டர்!

பள்ளி வாகனம்–லாரி மோதல்: ஓட்டுநர் பலி, 9 மாணவர்கள் காயம்!

  • by Editor

சிவகங்கை மாவட்டம் கோமாளிபட்டி அருகே பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், பள்ளி வாகன ஓட்டுநர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தில் பயணம் செய்த 9… Read More »பள்ளி வாகனம்–லாரி மோதல்: ஓட்டுநர் பலி, 9 மாணவர்கள் காயம்!

பெற்றோரின் ரூ.2 கோடி சொத்தை திருப்பி அளிக்க கோர்ட் உத்தரவு!

  • by Editor

தாராபுரம் அருகே, பெற்றோரை பராமரிப்பதாக கூறி ரூ.2 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை செட்டில் மெண்ட் மூலம் பெற்றுக்கொண்ட மகன், பின்னர் பெற்றோரை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »பெற்றோரின் ரூ.2 கோடி சொத்தை திருப்பி அளிக்க கோர்ட் உத்தரவு!

இன்று ஒரேநாளில் தங்கம் விலை ரூ.2280 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

கும்பகோணம் பாலக்கரை அருகே சோகம்- 10 தெருநாய்கள் கடித்து முதியவர் பலி

  • by Editor

கும்பகோணம் பாலக்கரை அருகே பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பாலக்கரை பகுதியில் ஆட்டோ நகர் அமைந்துள்ளது. இதனை ஒட்டியுள்ள அருள்நகர், பழனிச்சாமி நகர் உள்ளிட்ட… Read More »கும்பகோணம் பாலக்கரை அருகே சோகம்- 10 தெருநாய்கள் கடித்து முதியவர் பலி

கேரளம், புதுச்சேரி, தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டம்

கேரளம், புதுச்சேரி, தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டம்

  • by Editor

கேரளம்,புதுச்சேரி,தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டமிட்டுவருகிறது. அதற்கான வியூகங்கள் வகுக்க தொடங்கியுள்ளனர். வட மாநிலங்களில் #விஜய்தளபதி டிரெண்டுகள் பரவி வரும் நிலையில், 2029-ஆம் ஆண்டுக்கு முன்னதாக TVK கட்சி தனது டிஜிட்டல் பரவலை பல… Read More »கேரளம், புதுச்சேரி, தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டம்

கூடுதல் சால்னா தகராறில் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் வெட்டியவர் கைது!

கூடுதல் சால்னா தகராறில் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் வெட்டியவர் கைது!

  • by Editor

கும்பகோணம் அருகே பரோட்டாவுக்கு கூடுதல் சால்னா தராததால் ஏற்பட்ட தகராறில், ஹோட்டல் உரிமையாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »கூடுதல் சால்னா தகராறில் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் வெட்டியவர் கைது!

முதல்வரின் அறிவிப்புகள் குறித்து சீமான் விமர்சனம்!

முதல்வரின் அறிவிப்புகள் குறித்து சீமான் விமர்சனம்!

  • by Editor

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன் மீதான விவாதங்கள் எதற்கு? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.… Read More »முதல்வரின் அறிவிப்புகள் குறித்து சீமான் விமர்சனம்!

தமிழகம் தனி நாடானால் மட்டுமே விஜய் பிரதமர்.. டி.கே.எஸ். இளங்கோவன்

  • by Editor

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்திலேயே தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் முதலமைச்சர் விஜய் ஆட்சியை நடத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது அவரால் எப்படி நாட்டின் பிரதமராக முடியும்?… Read More »தமிழகம் தனி நாடானால் மட்டுமே விஜய் பிரதமர்.. டி.கே.எஸ். இளங்கோவன்

எனது தோட்டத்து போர்வெல்லில் மின் ஒயர் திருட்டு…இபிஎஸ் பேச்சு

  • by Editor

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை, கொள்ள சம்பவங்கள் நடந்து வருவதாக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “திருட்டு சம்பவங்களால் விவசாயிகள் அவதிபட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு,… Read More »எனது தோட்டத்து போர்வெல்லில் மின் ஒயர் திருட்டு…இபிஎஸ் பேச்சு

MLAக்களுக்கு இலவச செல்போன் கேட்கும் தாரகை கத்பர்ட்

MLAக்களுக்கு இலவச செல்போன் கேட்கும் தாரகை கத்பர்ட்

  • by Editor

சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், “சட்டமன்ற உறுப்பினர்களின் 5 ஆண்டு பணிக்காலத்திற்கு CUG சிம்கார்டும், ஸ்மார்ட்போனும் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எம்.எல்.ஏ-க்களுக்கு… Read More »MLAக்களுக்கு இலவச செல்போன் கேட்கும் தாரகை கத்பர்ட்

பாஜகவைக் கண்டு அஞ்சும் முதல்வர்- உதயநிதி ஸ்டாலின்

பாஜகவைக் கண்டு அஞ்சும் முதல்வர்- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என நம்புகிறேன். ஆனால், 116 நாட்களில் 550 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தவெக அரசை… Read More »பாஜகவைக் கண்டு அஞ்சும் முதல்வர்- உதயநிதி ஸ்டாலின்

ஹோர்முஸ் நீரிணைக்கு தன் பெயரை வைக்க சொன்ன அமெரிக்க அதிபர்

  • by Editor

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற பரிந்துரைத்துள்ளார். மேலும், தங்களது ஆதிக்கத்தில் இருக்கும் இந்த நீரிணை பகுதி இனி… Read More »ஹோர்முஸ் நீரிணைக்கு தன் பெயரை வைக்க சொன்ன அமெரிக்க அதிபர்

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய இலங்கை இளைஞர் யார்?

ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய இலங்கை இளைஞர் யார்?

  • by Editor

 இந்திய இசை உலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். அவரது இசைக்காகவே திரைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை… Read More »ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய இலங்கை இளைஞர் யார்?

error: Content is protected !!