Skip to content

தமிழகம்

பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்கு தடை. கர்நாடக அரசு அதிரடி

கர்நாடக மாநிலத்தில்  பாராசிட்டமால் 650  உட்பட 15 வகையான மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் தரப்பரிசோதனையில்  இவை அனைத்தும் உரியத் தரத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாம் எப்போதுமே மருத்துவர் ஆலோசனை உடனேயே மருந்துகளை… Read More »பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்கு தடை. கர்நாடக அரசு அதிரடி

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYவங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடலோர பகுதியில்… Read More »வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

  • by Authour

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து , நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார்.  இதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பி, அவரை  தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில்… Read More »நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

செய்தி மக்கள் தொடர்புத்துறையில், 9 ஏபிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 9  உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்,  உதவி உயர்வு பெற்று மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம்: மதுரை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்… Read More »செய்தி மக்கள் தொடர்புத்துறையில், 9 ஏபிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு

ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு… கோவையில் த.பெ.தி.க போராட்டம்.

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தமிழ்நாட்டின் 8 ரயில் நிலையங்களை கடந்து பெங்களூருக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெட்டிகளில் பெயர் பலகைகள் இந்தி, ஆங்கிலம், கன்னடம்,மலையாள மொழிகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில்… Read More »ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு… கோவையில் த.பெ.தி.க போராட்டம்.

கொடூர குற்றங்களில் பயன்படுத்திய செல்போன் எண்கள்- போலீஸ் வெளியீடு

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழ்நாட்டில் உள்ள மிக மிக முக்கியமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் கைபேசி எண்கள் குற்றத் தடுப்பு  போலீசிடம் சிக்கியுள்ளது. பல கொடூர குற்ற சம்பவங்களில் இந்த கைபேசி எண்கள் கொண்ட நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள… Read More »கொடூர குற்றங்களில் பயன்படுத்திய செல்போன் எண்கள்- போலீஸ் வெளியீடு

சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்கின் புகழை நாளும் போற்றுவோம்… முதல்வர் புகழாரம்

சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். அரசியல் வரலாற்றில் ஒரு சில தலைவர்கள் சில காலங்களே அதிகாரத்தில் இருந்தாலும் அவர்கள் ஆற்றிய பணி  என்றென்றும்… Read More »சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்கின் புகழை நாளும் போற்றுவோம்… முதல்வர் புகழாரம்

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்குள் எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்… Read More »தமிழகத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திமுக உறுப்பினர் சேர்க்கை வரும்  ஜூலை 1, 2 , 3 தேதிகளில் தொடங்குகிறது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்,  வாக்குச்சாவடி முகவர்கள், ஐடி விங்க்  நிர்வாகிகள்… Read More »திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

இனி தவெக-வினர் இதை அறவே செய்யக்கூடாது- புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

“மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எந்த காரணத்திற்காகவும் தவெகவினர் பேனர்கள் வைக்கக் கூடாது” என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்… Read More »இனி தவெக-வினர் இதை அறவே செய்யக்கூடாது- புஸ்ஸி ஆனந்த் அறிக்கை

error: Content is protected !!