Skip to content
Home » தமிழகம் » Page 2

தமிழகம்

மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம். மயிலாடுதுறை 39.76 % சீர்காழி 45.80 %… Read More »மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

புதுகையில் அமைச்சர் ரகுபதி வாக்களித்தார்…

  • by Senthil

இன்று புதுக்கோட்டை நகர் இராணியார் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.

சேலம்… வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு..

  • by Senthil

சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.  சேலம், செந்தாரப்பட்டியில், சின்னப்பொண்ணு (77) என்பவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பழனிசாமி… Read More »சேலம்… வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு..

மயிலாடுதுறை.. 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்..

  • by Senthil

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மயிலாடுதுறை நகரில் இரண்டு தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து தேசிய மேல்நிலைப்பள்ளி முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். பாமக வேட்பாளர் மக .ஸ்டாலின் கலந்து… Read More »மயிலாடுதுறை.. 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்..

ஓட்டை மாற்றி சென்னையில் வாக்களிக்கிறார் கவர்னர்..

லோக்சபா தேர்தல் நாளை தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.… Read More »ஓட்டை மாற்றி சென்னையில் வாக்களிக்கிறார் கவர்னர்..

மயிலாடுதுறை….வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…

  • by Senthil

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாளை துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1743 வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள்… Read More »மயிலாடுதுறை….வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…

பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ..

  • by Senthil

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடி தயார் செய்யும் வேலைகள், வாக்குசீட்டு… Read More »பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ..

நாளை வெயில் கொளுத்தும்..

  • by Senthil

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…  வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு… Read More »நாளை வெயில் கொளுத்தும்..

ராணுவ பாதுகாப்புடன் அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்..

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர்… Read More »ராணுவ பாதுகாப்புடன் அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்..

ஓட்டு போட வாகன வசதி…இந்த நம்பருக்கு போன் பண்ணாலே போதும்!!…

மக்களவைத் தேர்தல் நாளை காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் நடைபெறுகிறது.  வாக்காளர் அடையாள இல்லை என்றாலும் ஆதார் ,ஓட்டுநர் உரிமம் ,வங்கி கணக்கு புத்தகம் ,மருத்துவ காப்பீடு… Read More »ஓட்டு போட வாகன வசதி…இந்த நம்பருக்கு போன் பண்ணாலே போதும்!!…

error: Content is protected !!